Daily Archives: January 21, 2023

ரோஹித்தின் அரைசதம் – நியூசி அணியை எளிதில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா | India won the ODI series against New Zealand

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஏற்கனவே 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று…

பர்கூர் அருகே குடும்பத்தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் விஷம் குடிப்பு

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே குடும்பத்தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் விஷம் குடித்தார். குழந்தைகள் ஜீவன், பாவனாஸ்ரீ ஆகியோர் உயிரிழந்தநிலையில் தாய் கவுரிக்கு தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Source link

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பது குறித்து நாளை மீண்டும் ஆலோசனை: தினேஷ் குண்டுராவ்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பது குறித்து நாளை மீண்டும் ஆலோசனை என தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். நாளை நடைபெறும் ஆலோசனைக்கு பிறகு வேட்பாளர் பெயர் கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் வேட்பாளர் பெயரை நாளை அனுப்பி வைத்த பிறகு கட்சி தலைமை முடிவு செய்யும் எனவும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனைக்கு பின் தினேஷ் குண்டுராவ் பேட்டி பேட்டியளித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு தினேஷ்…

Doctor Vikatan: அடிக்கடி துரத்தும் கெட்ட கனவுகள்…. கனவுகள் இல்லாத உறக்கத்துக்கு என்ன தீர்வு?

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி கனவுகள் வருகின்றன. பெரும்பாலும் மோசமான கனவுகள்… அவற்றிலிருந்து மீள்வது மிகவும் சிரமமாக இருக்கிறது. கனவுகள் வராத தூக்கம் சாத்தியமில்லையா? கனவுகள் என்ன உணர்த்துகின்றன?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்மனநல மருத்துவர் சுபா சார்லஸ்கனவுகளோடு கூடிய தூக்கம் எல்லோருக்கும் அவசியம். தூங்க ஆரம்பித்ததில் இருந்து 90வது நிமிடத்தில் வரும் Rapid eye movement (REM) sleep அவசியம். அப்படித்தான் நம் மூளையின் அமைப்பு இருக்கிறது. இந்தத் தூக்கத்தில் ஓடுவது…

பவுலிங்கில் மிரட்டிய இந்திய அணி… 108 ரன்களில் நியூசிலாந்து சுருண்டது…

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சில் நியூசிலாந்து 108 ரன்களில் ஆல் அவுட்ஆனது. இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகம்மது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் பரபரப்பான வெற்றியை…

குழந்தைகளுக்குப் பிடித்த பூண்டு உருளைக்கிழங்கு ஸ்டிக்ஸ்.. வீட்டிலேயே ஈஸியா செய்ய ரெசிபி

உருளைக்கிழங்கு என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்றாக உள்ளது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கில் செய்த பொரியல் கொடுத்து விட்டால் மீதமே வராது. அந்தளவிற்கு விரும்பிச் சாப்பிடுவார்கள். இவர்களுக்காகவே கடைகளில் உருளைக்கிழங்கு சிப்ஸ், பிங்கர் சிப்ஸ், உருளைக்கிழங்கு ரோல் என விதவிதமாக ரெசிபிகள் உருளைக்கிழங்கு வைத்து செய்யப்படுகிறது. இந்த வரிசையில் சுவை மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற பூண்டு உருளைக்கிழங்கு ஸ்டிக்ஸ் ரெசிபி மக்களிடம் பிரபலமாகியுள்ளது.மாலை நேர ஸ்நாக்ஸ், சாப்பிட்டிற்கு கூட்டு…

சென்னை: ரூ.30,000 கடன்; சிக்கன் கடைக்காரர் கொலை – நண்பனைக் கைது செய்த போலீஸ் – youth murdered his friend in chennai

சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏஜேஸ். இவர் அந்தப்பகுதியில் சிக்கன் கடை நடத்தி வந்தார். ஏஜேஸின் நண்பர் ஸ்ரீதர். இவரிடம் கடந்த ஆண்டு 30,000 ரூபாய் கடனாக வாங்கியிருக்கிறார் ஏஜேஸ். அதன்பிறகு அவர் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. அதனால் நண்பர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில் கடந்த 17-ம் தேதி காணும் பொங்கல் தினத்தன்று ஏஜேஸிடம் பணத்தை ஸ்ரீதர் திரும்ப கேட்டிருக்கிறார். அப்போது நண்பர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர்,…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு: புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவளிப்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரசும் ஓரிரு நாளில் வேட்பாளரை அறிவிக்க உள்ளது. இந்தநிலையில், அதிமுக எடப்பாடி அணி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வாசனை சந்தித்து ஆதரவு கேட்டனர். அவரும் ஆதரவு தருவதாக…

Get Instant Glowing Skin In One Day | Hydra Facial | Before & After | Best Facial For Brides – Hydra Facial for glowing skin

Published:21 Jan 2023 11 AMUpdated:21 Jan 2023 11 AMHere in this video our host Harsha goes to page 3 salon to get a hydra facial and shares with us her experience and reviews. She talks to a skin expert and gives us more information about hydra facial. Its pro’s & con’s. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள்…

Sports RoundUp: `கழிவறைக்கு மறுப்பு’ கடுப்பான முர்ரே முதல் ரொனால்டோவுக்கு ஆதரவு தெரிவித்த கோலி வரை! | Sports Vikatan’s Sports RoundUp – 21-01-2023

மல்யுத்த கூட்டமைப்பு மீது நடவடிக்கை:பாலியல் புகார்கள், தகுதியற்ற பயிற்சியாளர்களை நியமித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் மீது மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சுமத்தப்பட்டுள்ள புகார்கள் குறித்து தக்க விசாரணை நடத்தப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா கூறியுள்ளார். மேலும், இந்தப் புகார்களை விசாரிக்க மேரி கோம், டோலா பானர்ஜி‌, அலக்நந்தா அஷோக், யோகேஷ்வர் தத், சஹ்தேவ் யாதவ் உள்ளிட்ட ஏழு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய…