Daily Archives: January 3, 2023

‘இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் உலகக்கோப்பை போட்டிக்கு உதவும்’ – இலங்கை கேப்டன் பேட்டி

இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் உலகக்கோப்பை போட்டிக்கு உதவும் என்று இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறியுள்ளார். 3 போட்டிகளைக் கொண்ட இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் மும்பையில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது-உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவில்தான் நடக்கிறது. அந்த வகையில் நாளை தொடங்கும் 20…

Weight loss | பிளாக் காபி உடல் எடையை குறைக்குமா?

டீ பிரியர்களை போலவே ‘காபி’ பிரியர்களும் அதிகளவில் உள்ளனர். காலையில் எழுந்து சூடாக ஒரு காபியை குடிக்கவில்லை என்றால், அந்த நாளே அவர்களுக்கு போகாது. காபி குடிப்பதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க முடியும். இந்த நிலையில் தொடர்ந்து பிளாக் காபி குடிப்பதால் உடல் எடை குறையும் என “ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்” அண்மையில் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பிளாக் காபி என்றால், காபி தூளுடன் வெறும் சூடு தண்ணீர் மட்டும் கலந்து…

பாரத ரத்னா: யாருக்கெல்லாம் வழங்கப்படும், விருது பெறுபவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் என்ன?

பட மூலாதாரம், Indian Governmentபடக்குறிப்பு, பாரத ரத்னா விருது2 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுதான் பாரத ரத்னா. எந்த துறையாக இருந்தாலும் அதில் ஆற்றிய உயரிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்படுகிறது. அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் போன்றோருக்கு பாரத ரத்னா வழங்கப்படுகிறது. பாரத ரத்னா விருது ஜனவரி 2, 1954 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்…

நேபாள பிரதமர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு

காத்மாண்டு: நேபாள நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.  5 கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்தன. இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நேபாள கம்யூனிஸ்ட் தலைவர் புஷ்ப கமல் தகால் என்ற பிரசண்டா கூட்டணியில் இருந்து வௌியேறினார். பின்னர் சிபிஎன்- யுஎம்எல் கட்சி பிரசண்டாவுக்கு ஆதரவு தருவதாக கூறியது. இதையடுத்து  நேபாள புதிய பிரதமராக பிரசண்டா பதவி ஏற்றார். இந்நிலையில்,  பிரதமர் பிரசண்டா வரும் 10ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு…