Daily Archives: January 2, 2023

பெண்கள் Easy -ஆ ஏமாற்றப்படுவது இதனால்தான்! – Psychologist Kirthika Tharan Explains | EMA | Affairs

Published:02 Jan 2023 6 PMUpdated:02 Jan 2023 6 PMபெண்கள் Easy -ஆ ஏமாற்றப்படுவது இதனால்தான்! – Psychologist Kirthika Tharan Explains | EMA | Affairsஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

IPL 2023-ல் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு; பிசிசிஐயின் புதிய திட்டம் கைகொடுக்குமா? | BCCI’s new suggestion to IPL Franchises

இந்திய அணி சமீபமாக முக்கியமான ஐ.சி.சி தொடர்களிலும் பன்னாட்டுத் தொடர்களிலும் கடுமையக்ச் சொதப்பி வருகிறது. இந்திய அணியின் சொதப்பல்களுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், ‘பணிச்சுமை’ என்பதும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடிக்கொண்டே இருப்பதால் அயர்ச்சியடைந்துவிடுகின்றனர். முன்னணி வீரர்கள் பலர், காயங்களில் சிக்கி முக்கியமான போட்டிகளில் பங்கேற்க முடியாமலும் போகிறது. கடந்த 2021 டி20 உலகக்கோப்பை, ஐ.பி.எல் போட்டிகள் முடிந்த ஒரு சில நாள்களில் நடைபெற்றிருந்தது. ஐ.பி.எல்-இல் அதே துபாயில் சிறப்பாக…

தேர்தல் ஆணைய கடிதத்தை திருப்பி அனுப்பிய இபிஎஸ் தனிக்கட்சி தொடங்கலாம்: வைத்திலிங்கம் பேட்டி

தஞ்சாவூர்: தமிழக தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்பியதால், இபிஎஸ் தனி கட்சி தொடங்கலாம் என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.தஞ்சாவூரில் ஓபிஎஸ் அணி ஆதரவாளரான அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் நேற்று அளித்த பேட்டி: இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய ஆவணங்களின்படி, தமிழக தேர்தல் ஆணையம் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதை திருப்பி அனுப்பியதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது. அதை திருப்பி அனுப்பியதால், இபிஎஸ் அதிமுகவை…

மூட் டிஸ்ஆர்டர்#

நன்றி குங்குமம் டாக்டர் மனம், உணர்வுகளால் ஆன அற்புதப் பெட்டகம். அன்றாடம் நிகழும் எண்ணற்ற நிகழ்வுகள் நம் மனதைப் பாதித்தபடியே உள்ளன. நிகழ்வுகளுக்கு ஏற்ப நம் … Source link

இப்படியெல்லாம் கேட்ச் பிடிக்கலாமா? இது நியாயமா?- மைக்கேல் நெசர் பிடித்த பிரமிப்பூட்டிய கேட்ச் வைரல்! | Neser’s brilliant catch within the Laws, but do they needing changing?

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிக் பாஷ் டி20 ஆஸ்திரேலிய லீக் போட்டியில் பிரிஸ்பன் ஹீட் வீரர் மைக்கேல் நெசர், சிட்னி சிக்சர்ஸ் அணி வீரர் ஜோர்டான் சில்க் என்ற வீரருக்கு பவுண்டரியில் பிடித்த பிரமிப்பூட்டும் கேட்ச் அனைவரையும் அசத்தியிருந்தாலும் இப்படி எல்லாம் பிடித்தால் அது கேட்சா? என்ன ஒரு வரைமுறை இல்லையா என்ற சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. பிரிஸ்பன் ஹீட் அணி 20 ஓவர்களில் 224 ரன்களைக் குவிக்க சிட்னி சிக்சர்ஸ் அணி அதை பரபரப்பாக…

ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி ரெசிபி.! சட்னியில் சேர்க்கப்படும் அந்த சீக்ரெட் பொருள் என்ன?

பெரும்பாலானோர் ஹோட்டல்களில் டிபன் சாப்பிட நினைப்பதற்கு முக்கிய காரணம் ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சட்னிகள் தான். அதிலும் குறிப்பாக ஹோட்டலில் அரைக்கப்படும் தேங்காய் சட்னியின் சுவை எப்படி அரைத்தாலும் வீட்டு சட்னியில் வராது. அப்படி ஹோட்டல்களில் அரைக்கப்படும் தேங்காய் சட்னியில் என்னதான் போட்டு அரைக்கிறார்கள்? அந்த சீக்ரெட் இங்கிரீடியெண்ட் என்ன? தொடர்ந்து படியுங்கள்.தேவையானப் பொருட்கள் :தேங்காய் துருவல் ( நன்றாக தோல் உறித்தது ) – 1 கப்உடைத்த கடலை – 1 டேபிள் ஸ்பூன்சின்ன வெங்காயம் -…

வேலூர் அருகே போலி சாதிச்சான்று கொடுத்து தேர்தலில் வெற்றிபெற்ற ஊராட்சிமன்றத் தலைவர்மீது வழக்குப்பதிவு

வேலூர்: வேலூர் அருகே போலி சாதிச்சான்று கொடுத்து தேர்தலில் வெற்றிபெற்ற ஊராட்சிமன்றத் தலைவர் கல்பனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தோளப்பள்ளி ஊராட்சிமன்றத் தலைவர் கல்பனா மீது பட்டியலினத்தவர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 7 பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. பட்டியலினத்தருவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சித்தலைவர் பதவிக்கு மாற்று சமூகத்தை சேர்ந்த கல்பனா போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. Source link

அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட 2019-20ம் ஆண்டிற்கான கலைமாமணி விருதுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவு

மதுரை: 2019-2020ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்பப் பெற உத்ராவிடக் கோரி மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கனது தொடரப்பட்டுருந்தது. கலைமாமணி விருதுகள் குறித்து விசாரணை தற்போது பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2019 – 2020ம் ஆண்டில் அதிமுக வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகள் குறித்து புதிய தேர்வு குழு அமைத்து உத்தரவிட கோரி அவசர கதியில் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டதால் ரத்து செய்ய வேண்டும் என கோரி தாக்கல் செய்த மனு மீது…

கேப்டன் பொறுப்பில் தொடர்வாரா ரோகித் சர்மா? பிசிசிஐ கூட்டத்தில் நடந்தது என்ன?

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி இழந்த நிலையில், உலகக்கோப்பை தொடருக்காக தற்போது தயாராகி வருகிறது. வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட் தொடரையடுத்து இந்திய அணி தற்போது இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இலங்கை அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இதில் 20 ஓவர் தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டன் பொறுப்பு சூர்ய குமார் யாதவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மூத்த…