Yearly Archives: 2022

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கமல்ஹாசன் ஆலோசனை

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கான வியூகம் குறித்து கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். Source link

Doctor Vikatan: வீஸிங்கால் அவதிப்படும் மாமனார்… வீட்டிலேயே நெபுலைஸர் பயன்படுத்துவது சரியா? | doctor vikatan – wheezing… Is it ok to use nebulizer at home?

நெபுலைஸரில் கொடுக்கப்படும் மருந்துகளில் ஒன்று பிராங்கோடைலேட்டர் (Bronchodilator). இவை சுவாசத்தை எளிதாக்கும். மற்றொன்று மைல்டான ஸ்டீராய்டு. 65 வயதில் உங்கள் மாமனாரால் சுவாசிக்க முடியும் என்ற நிலையில் ரெவலைஸர் (Revolizer) என்ற கருவியைப் பயன்படுத்தலாம். இதுவும் கையடக்க கருவிதான். அதில் அந்தந்த நேரத்துக்கான டோஸேஜில் கேப்ஸ்யூலை போட்டு மூட வேண்டும். அப்போது அந்தக் கருவியே கேப்ஸ்யூலுக்குள் ஓட்டை போட்டுவிடும். இதை வாயில் வைத்து உறிஞ்ச வேண்டும். அதன் மூலம் மருந்து உள்ளே போகும்எனவே நீங்கள் உங்கள் மருத்துவரைக்…

கால்பந்து திருவிழா: நடப்பு சாம்பியன் அங்கம் வகிக்கும் குரூப் ‘டி’ | Football Festival: Defending champions form Group D

உலகக் கோப்பை நெருங்கும் போது, சில அணிகள் கோப்பையை வெல்வதற்கான யதார்த்தமான வாய்ப்பைக் கொண்டிருப்பது தெளிவாக தெரியும். அவற்றில் ஒன்றுதான் பிரான்ஸ் அணி. நடப்பு சாம்பியனான பிரான்ஸ் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் போராடும் குணத்துக்கும், உறுதிக்கும் பெயர் பெற்ற டென்மார்க், ஆஸ்திரேலிய அணிகளும், ஆப்பிரிக்க அணியான துனிசியாவும் இடம் பெற்றுள்ளன. சுவாரஸ்யமாக 2018-ம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பையிலும் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றிருந்தன. இரு முறை சாம்பியனான…

இந்த 5 விதைகள் போதும் – ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்!

பரங்கி விதைகள்: சாதாரணமாக பரங்கிக்காய் கூட்டு செய்து சாப்பிடும் போது, அதில் உள்ள விதைகளை நாம் தூக்கி எறிந்து விடுகிறோம். பரங்கி விதைகளின் மதிப்பு பலருக்கு தெரிவதில்லை. அதில் புரதம், நார்ச்சத்து, ஒமேகா-6 கொழுப்புகள், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அது ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். நன்றி

`திறமைக்கு ஏது தடை!’ அர்ஜுனா விருது பெறும் மதுரையின் மகள் ஜெர்லின் அனிகா | Arjuna award announced for Berlin anika

மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்தவர் சில மாதங்களுக்கு முன் பிரேசிலில் நடைபெற்ற 24-வது செவித்திறன் குறைந்தவர்களுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று அதில் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியாவின் வீரரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். ஜெர்லின் அனிகாதொடர்ந்து கலப்பு இரட்டையர் பிரிவில் அபினவ் சர்மாவுடன் இணைந்து மலேசியாவின் பூன் – டியோ ஜோடியை வீழ்த்தி பதக்கம் வென்றார்.குழு பேட்மிட்டன் போட்டியிலும் வென்று மொத்தமாக மூன்று தங்கப்பதக்கங்களை நாட்டிற்காக பெற்றுத்…

தமிழகத்துக்கு 7 மருத்துவக்கல்லூரி ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய அரசின் சார்பில் நான்காவது கட்டமாக 100 மருத்துவ கல்லூரிகளை 2027ம் ஆண்டுக்குள் தொடங்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம், திருச்சிக்கு அருகில் உள்ள பெரம்பலூர், புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் இல்லை. தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், அவற்றைத் தொடங்க 6 கல்லூரிகளுக்கு ஒன்றிய அரசு…

ஐபிஎல் அணிகளிடம் தற்போது எவ்வளவு பணம் மீதம் இருக்கிறது தெரியுமா..?

நடக்கவிருக்கும் ஐபிஎல்யின் 16ஆவது சீசனிற்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் 23ஆம் தேதி நடக்கிறது. இதற்கு முன்னர் இன்று மாலை 6 மணிக்குள் அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கிறார்கள். எந்தெந்த வீரர்களை விடுவிக்கிறது என்ற விவரத்தை வெளியிட அறிவுறுத்தப்பட்டிருந்தது.அதனால் அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளனர். தாங்கள் விடுவித்துள்ள வீரர்களின் தொகையையும் சேர்த்து, அனைத்து ஐபிஎல் அணிகளிடமும், எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை பொறுத்து தான் நடக்கவிருக்கும் ஐபிஎல்…

டெல்லியில் காதலியைக் கொன்று, துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் – என்ன நடந்தது?

டெல்லியில் காதலியைக் கொன்று, துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் – என்ன நடந்தது? Source link

போர்க்களமான சத்தியமூர்த்தி பவன் கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்ட நெல்லை காங்கிரசார் மீது தாக்குதல்: காங்கிரசார் மண்டை உடைப்பு; ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் 3 பேர் படுகாயம்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நெல்லை காங்கிரசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூனா கார்கே பொறுப்பேற்ற பின்பு தமிழக காஙகிரசை வலுத்தப்படுத்துவதற்காக என்னை மாற்றங்கள் கொண்டு வரலாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று சென்னை சத்யமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கே.எஸ்.அழகிரி…

அற்புதம் செய்யும் ஆயுர்வேதம்!

நன்றி குங்குமம் டாக்டர்ஆயுர் வேதம் இந்திய துணைக் கண்டத்தின் பழமையான மருத்துவமுறை. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் உருவானது. ஆயுர்வேதம் என்ற சொல்லானது “வாழ்க்கை … Source link

1 91 92 93 94 95 510