Yearly Archives: 2022

சொல்லிட்டாங்க…

* குழந்தைகள் எப்போதும் பெற்றோர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், தாய்நாட்டை நேசிக்க வேண்டும். – குடியரசு தலைவர் திரவுபதி முர்மு* டிவிட்டரின் சான்பிரான்சிஸ்கோ தலைமை அலுவலக ஊழியர்களின் ஓராண்டு உணவு செலவு ரூ.10,560 லட்சம். – டிவிட்டர் சிஇஓ மஸ்க்* மேற்குவங்க அரசுக்கு எதிராக நடக்கும் சதியின் ஒரு பகுதியாக, கட்சிக்கு எதிராக பிரசாரம் நடக்கிறது. – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி* மழையால் சேதமடைந்த நெற் பயிருக்கான இழப்பீட்டினை அரசு ஹெக்டேருக்கு 75,000 ரூபாயாக தர…

மனம் எனும் மாயலோகம்!

நன்றி குங்குமம் டாக்டர்மனநல ஆலோசகர் ஜான்ஸி ராணிஉணர்ச்சி வசப்பட்டு சாப்பிடுதல்சிற்றூரில் படிப்பை முடித்திருந்த சிவா சென்னையில் பெயர் பெற்ற ஐ.டி நிறுவனத்தில் வேலைக்குச் … Source link

பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில் ஒரே வார்த்தையில் இந்திய ரசிகர்களின் இதயங்களை வென்ற பட்லர்

ENG vs PAK Final: டி20 உலகக் கோப்பையில், தொடரின் ஆட்டநாயகன் விருதுக்கு 9 வீரர்களை ஐசிசி தேர்வு செய்து இருந்தது. இதில் இந்தியாவின் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடங்குவர். நன்றி

“பரிந்துரையில்லாமல் மூலிகைக்கிழங்கு சாப்பிட்டால்…" – எச்சரிக்கும் சித்த மருத்துவர் விக்ரம்குமார்

கடந்த சில தினங்களாக செங்காந்தள் பற்றியும், அதன் கிழங்கை சாப்பிட்டு உயிரிழந்த ஓர் இளைஞர் பற்றியுமான செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தில், மருத்துவரீதியாக என்ன நடந்திருக்கலாம், செங்காந்தள் கிழங்கின் விஷத்தன்மை எப்படிப்பட்டது? இது பற்றி தெரிந்து கொள்ள, சித்த மருத்துவர் விக்ரம் குமாரிடம் பேசினோம்…“அந்த வருத்தமான செய்தியை நானும் படித்தேன். செங்காந்தள் சாப்பிட்டால் சருமம் பளபளப்பாகும் என்கிற யூடியூப் வீடியோவை பார்த்து நம்பி இரண்டு பேர் இந்தக் கிழங்கை சாப்பிட்டதாகத் தெரிந்துகொண்டேன். அதில் ஒருவர்…

பிரக்ஞானந்தா, இளவேனிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: அர்ஜுனா விருதுக்கு தேர்வான இளம் செஸ் புயல் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். பிரக்ஞானந்தாவும், இளவேனிலும் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்தார். தகுதி வாய்ந்த 3 பேருக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் தமிழ்நாட்டிலிருந்து மேலும் பல திறமையாளர்ளை உருவாக்கும் என்று கூறினார். Source link

அனைத்து உரிமைகளும் குழந்தைகளுக்கு உறுதியாக கிடைக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்து

சென்னை: குழந்தைகளுக்கு அனைத்து உரிமைகளையும் கிடைப்பதை உரித்தாக்க தமிழக அரசு இந்த நாளில் உறுதி ஏற்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு குழந்தைகள் மேல் கொண்ட மாறாத அன்பின் நினைவாகவும், குழந்தைகள் அவர் மீது கொண்ட நேசத்தின் அடையாளமாகவும், அவருடைய பிறந்த நாளான நவ.14ம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடி வருகிறோம். நேரு குறித்து ‘நேருவும் குழந்தைகளும்’, ‘நேரு தந்த…

நிமோனியா தொற்று…நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்…|Pneumonia disease, causes and its effect

கோவிட்-19 நிமோனியா தொற்று காரணமாக உலகளவில் 66 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 66.1 லட்சம் பேர் இறந்துள்ளனர். கோவிட்-19 வைரஸால் உலகம் முழுவதுமே முடங்கியது. 2019-ம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல் இன்னும் முழுவதுமாக முடிந்தபாடில்லை. இன்னமும் நாம் கொரோனா பரவல் செய்திகளைக் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும்தான் இருக்கிறோம். இது குறித்த விழிப்புணர்வுக்கு, நிமோனியா(Pneumonia) பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம். ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலாகாவேரி மருத்துவமனைநிமோனியாவை பற்றி காவேரி மருத்துவமனையின் மூத்த நுரையீரல் மருத்துவர் ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா விளக்குகிறார்.“நிமோனியா என்பது…

T20 World Cup: `ஆல் இன் ஆல்’ இங்கிலாந்தும்; பாகிஸ்தான் கோட்டைவிட்ட தருணங்களும்! |T20 WorldCup – Game Changing moments of Eng Vs Pak Finals

இந்த ரெக்கார்டுகளின் படி பார்த்தால் சாம் கரன் பவர்ப்ளேயில் விக்கெட் எடுக்க 100 க்கு 10% வாய்ப்புகளே இருக்கிறது. அந்த 10 சதவிகித சாத்தியத்திற்குள் இந்த இறுதிப்போட்டி அடங்கியதும் பாகிஸ்தான் தோற்றுப்போக மிக முக்கிய காரணமாக அமைந்தது. ரிஸ்வான் பாபர் அசாம் கூட்டணி நிலைத்திருந்தால் இந்த போட்டியே வேறு மாதிரியாக மாறியிருக்கும்.பந்துவீச்சில் இவையெல்லாம் போட்டியை மாற்றிய தருணமெனில் பேட்டிங்கில் பென் ஸ்டோக்ஸ் ஆடிய ஆட்டமே போட்டியை மாற்றியது. ஸ்டோக்ஸ் 49 பந்துகளில் 52 ரன்களை எடுத்திருந்தார். வெறும்…

நீண்ட நாட்களான வாட்டர் கேன் தண்ணீரை குடிக்கலாமா..? அதனால் உடல் நல பாதிப்புகள் வருமா..?

வாட்டர் பாட்டிலில் சேமித்த நீர் : வாட்டர் பாட்டிலில் நீண்ட நேரம் வைத்திருக்கும் தண்ணீர் குடிப்பது பாதுகாப்பானது அல்ல. ஏனென்றால், தண்ணீர் குடிப்பதற்காக பாட்டிலின் விளிம்பில் நாம் வாயை வைக்கும்போது, இறந்த சருமம், தூசி மற்றும் வியர்வை நம் சருமத்தை மூடி மீதமுள்ள தண்ணீரில் பின்வாங்கிவிடும். நம் உமிழ்நீர் கூட நிறைய பாக்டீரியாக்களைக் கொண்டு செல்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவை அனைத்தும் பாட்டிலில் உள்ள தண்ணீரில் கலக்கின்றன. எனவே நாம் அதை அப்படியே வைத்திருப்பது…

பழங்குடி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு; சரண்டரான காவல் ஆய்வாளர்; சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு! | Court orders jailing of a police inspector who surrendered in a tribal women rape case

பின்னர், இந்த வழக்கானது விழுப்புரத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இந்த வழக்கு சம்பந்தமான குற்றப்பத்திரிகையை குறிப்பிட்ட காலத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாததை சுட்டிக்காட்டி, குற்றம்சாட்டப்பட்ட போலீஸாரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்திருந்தது உயர் நீதிமன்றம். அதன்படி, குற்றம்சாட்டப்பட்ட போலீஸார் வெவ்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரக்கோணம் நகர காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சீனிவாசன் (முன்னாள் திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர்), பழங்குடியின…

1 94 95 96 97 98 510