Yearly Archives: 2022

டி20 உலகக்கோப்பை தோல்வி : சேத்தன் சர்மா தேர்வு குழு நீக்கம்

டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவை பிசிசிஐ அதிரடியாக கலைத்துள்ளது.டி20 உலகக் கோப்பை போட்டி இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை கைப்பற்றியது. அதற்கு முன் நடைபெற்ற இரண்டாம் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்திய அணி நிர்ணயித்த 169 ரன்களை 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து அணி பெற்றது.இந்திய அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும்…

அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி கருத்துக்களை வெளியிட பாஜக பிரமுகருக்கு நீதிமன்றம் தடை

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக நிர்வாகிக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் ட்விட்டரில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேலும், தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்தும் அமைச்சர் செந்தில் பாலாஜியை நிர்மல் குமார் விமர்சித்திருந்தார்.இந்நிலையில், தன்னை குறித்து அவதூறு கருத்துக்களை…

காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக பரூக் அப்துல்லா முடிவு

காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பரூக் அப்துல்லா விலக செய்துள்ளார். புதிய தலைவராக அவருடைய மகன் உமர் அப்துல்லா பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. Source link

‘Please Update and Restart’ – ஆதிகாலத்து அணுகுமுறையிலிருந்து விடுபடுமா இந்திய அணி? – T20 WorldCup – Changes needed in India’s approach

இதெல்லாம் அந்த நாளை பொறுத்தது. இது ஸ்கோரில் பெரிய மாற்றத்தை கொண்டு வராது. எது ஸ்கோர், வெற்றி, தோல்வி என அனைத்திலும் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றால் ஒரு வீரர் எத்தனை பந்துகளை பிடித்து எத்தனை ரன்களை அடிக்கிறார் என்பதுதான். 25 ரன்கள் அடிக்க 12 பந்துகள் எடுத்துக் கொள்ளும் வீரர் தான் டி20 இல் சூப்பர்ஸ்டார். அதே 25 ரன்களை எடுக்க ஒருவர் 20 பந்துகளை எடுத்தால் அணியின் ஸ்கோரை அது பாதிப்பது மட்டுமல்லாது…

ஃபிரிட்ஜில் வைத்தாலும் சீஸ் கெட்டுப்போகிறதா..? இந்த 6 டிப்ஸை டிரை பண்ணுங்க..!

பிளாஸ்டிக் ரேப்பர் : சீஸை பாதுகாத்து வைக்க பலரும் பிளாஸ்டிக் ரேப்பரை பயன்படுத்துவார்கள். இது ஒரு எளிதான வழிதான். என்றாலும், அவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் அதை கெட்டு போவதற்கு வழி செய்கிறீர்கள். ஒரு பிளாஸ்டிக் கவரில் சேமித்து வைப்பதால், சீஸ்ஸில் காற்றோட்டம் இல்லாமல் போகிறது. இதனால் அதில் பூஞ்சை உருவாகிறது. அதே போன்று, நீங்கள் இதை பிளாஸ்டிக்கில் சேமிக்கும்போது, ​​​​சீஸ் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான பிளாஸ்டிக் பண்புகளை ஏற்படுத்த தொடங்குகிறது. எனவே, பிளாஸ்டிக் ரேப்பரில் சீஸை…

நெல் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் நவ.21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது: வேளாண்துறை அறிவிப்பு

டெல்லி: முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை அடுத்து ஒன்றிய அரசு பயிர்க் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி நாளான (15.11.2022) அன்று  தவறிய விவசாயிகளுக்கு மீண்டும் (21.11.2022) வரை பயிர் காப்பீடு பதிவு செய்ய கூடுதலாக 4 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. Source link

சொல்லிட்டாங்க…

* அரசு, தொழிலதிபர்கள், தொழிலாளர் ஆகிய முத்தரப்பும் கைகோர்த்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது எப்போதும் இல்லாத அளவுக்கு உயரும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்* தீவிரவாதத்தை ஆதரிக்கும் எவருக்கும் எந்த நாட்டிலும் ஆதரவு இருக்க கூடாது. தீவிரவாதத்தை வேரோடு அகற்றும் வரை நாடு ஓயாது. – பிரதமர் மோடி* மதுரையில் பிரதமர் மோடியையும், சென்னையில் அமித்ஷாவையும் சந்தித்தது மரியாதை நிமித்தமானது. அரசியல் ரீதியானது அல்ல. – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்* புதுச்சேரியில் அனைத்து சைபர் க்ரைம் குற்றங்களும் விரைவில்…

ங போல் வளை… யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜிஅச்சத்திலிருந்து ஆனந்தத்துக்கான வழித்தடம்!இந்திய மரபில் ஒரு விசயத்தைப் புரியவைக்க அதன் உள்ளுறையும் கருத்தை தெளிவாக்கிக்கொள்ள, அந்த விசயத்தை … Source link

FIFA WC 2022 | 32 அணிகளின் கேப்டன்கள் யார், யார்? | fifa world cup who are all the captains of 32 teams full details

Last Updated : 18 Nov, 2022 10:30 PM Published : 18 Nov 2022 10:30 PM Last Updated : 18 Nov 2022 10:30 PM கோப்புப்படம் தோஹா: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் கத்தார் நாட்டில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடரில் 32 நாடுகளை சேர்ந்த அணிகள் விளையாட உள்ளன. இந்த நிலையில் இந்த அணிகளின் கேப்டன்கள் யார், யார்? என்பது குறித்த முழு…

ஈரோடு: வெளிமாநில சரக்கு லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்! – ரூ.100 கோடி மதிப்பிலான பொருள்கள் தேக்கம் | lorry strike at erode affects regular commute of rs 100 crore valued goods

ஈரோட்டிலிருந்து ஜவுளி, மஞ்சள், ஆயில், தானியங்கள், மருந்து உள்ளிட்டவை கனரக சரக்கு லாரிகள் மூலமாக டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஈரோடு பார்க் ரோடு, பவானி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் பெரும்பாலும் கர்நாடகா மற்றும் வெளிமாநிலங்களை தலைமையிடமாக கொண்டு கிளை நிறுவனங்களாக இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்களுக்கு லாரிகளில் வரும் சரக்குகளை ஏற்றி…

1 85 86 87 88 89 510