Yearly Archives: 2022

வாழ்வியல் முறை வழியாகவே நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்! – நீரிழிவுதின விழிப்புணர்வுத் தகவல் | Diabetes can be controlled through lifestyle

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. கர்ப்ப காலத்தில் நீரிழிவைக் கட்டுப்படுத்தவில்லையென்றால் அது குழந்தையை பாதிக்கும் அபாயம் இருக்கிறது. கர்ப்ப கால நீரிழிவு டைப் 2 நீரிழிவாக மாறவும் வாய்ப்பிருக்கிறது என்பதால் பெண்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்” என்றவர் டைப் 1, டைப் 2 வகை நீரிழிவு குறித்துப் பேசினார். “கணையத்தில் இருந்து நம் உடலுக்குத் தேவையான இன்சுலின் சுரக்கிறது. அதன் தேவை என்னவென்றால் நமது செல்களுக்கு உணவாக இருக்கும் குளுக்கோஸில் இன்சுலின் இருந்தால்தான், செல்…

FIFA WC 2022 | கத்தாரை வீழ்த்தியது ஈக்குவேடார்; முதல் இரண்டு கோல்களை பதிவு செய்தார் வலென்சியா | fifa wc 2022 ecuador beat qatar enner valencia scored the first two goals

Last Updated : 20 Nov, 2022 11:59 PM Published : 20 Nov 2022 11:59 PM Last Updated : 20 Nov 2022 11:59 PM ஈக்குவேடார் அணி அல் கோர்: நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் முதல் குரூப் சுற்றுப் போட்டியில் கத்தாரை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது ஈக்குவேடார் அணி. 2022 உலகக் கோப்பையின் முதல் இரண்டு கோல்களை ஈக்குவேடார் அணியின் வலென்சியா…

“பட்டேல் இந்தியாவை ஒன்றுப்படுத்தி இருந்தாலும், அதன் பெருமை ஆதிசங்கரருக்கு தான்” – கேரள கவர்னர் | Adi Shankara is credited with making India a united country

இதற்கான பெருமை கேரள மக்களுக்கும், ஆன்மீகவாதியான நாராயண குரு போன்றவர்களுக்கும் தான் சேரும். கேரளாவில் பெண்கள் மேலாடைகள் அணிய அனுமதி இல்லை என்கிற அளவுக்கு கடுமையான ஒடுக்குமுறைகள் இருந்தன. ஆனால், எப்போதெல்லாம் ஒடுக்குமுறைகள் தலைதூக்குகிறதோ, அந்த காலகட்டத்தில் உன்னதமான ஆத்மாக்கள் வெளிப்பட்டன.ஆதி சங்கரர்1947-ம் ஆண்டுக்குப் பின்னர் சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவை ஒன்றுப்படுத்தியதால் நாம் மிகப்பெரிய ஜனநாயக நாடாக மாறினோம். ஆனால் இதற்கான உண்மையான பெருமை கேரள மண்ணின் மைந்தர் ஆதிசங்கரருக்கு தான் போக வேண்டும். அவர்தான்,…

சொல்லிட்டாங்க…

வாகனத்தின் சக்கரங்களுக்கு அடியில் தள்ளி விவசாயிகளை கொன்ற மோடி அரசு, அவர்களுக்கு 50% குறைந்தபட்ச ஆதார விலை வழங்கவில்லை. :- அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேமக்களால் தேர்வான அரசுகளின் முதலமைச்சர்களை அவமதிக்கும் வகையில் யுஜிசி ஆளுநர்களுக்கு நேரடியாக கடிதம் எழுதி உள்ளது. : – விசிக தலைவர் திருமாவளவன்மக்கள் அளித்த கருத்துக்கணிப்பின் அடிப்படையில் டிவிட்டருக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் வருகிறார். மக்கள் சொல்லே, மகேசன் சொல். :- டிவிட்டர் அதிபர் எலான் மஸ்க்ராகுல்…

கத்தார் உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ பாடல் என்ன? பலப்பரீட்சைக்கு மத்தியில் பாடல் உருவான சுவாரஸ்ய கதை

உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆரம்பமாவதற்கு முன்பே நம்மை எல்லாம் கொண்டாட்ட மனநிலைக்கு தயார்படுத்துவதும், எதிர்பார்ப்பை கிள்ளிவிடுவதும் Anthem பாடல்கள் தான் மைதானத்தில் ஆட்டம் போடும் ரசிகர்களுக்கு ஒரு வாம் அப் தருவது போல் நம்மை இருக்கும் இடத்தில் ஆடவைக்க Anthems க்கு பெரும்பங்குண்டுஃபிஃபா கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக 1962ம் ஆண்டு சிலியில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரின் போது அதிகாரப்பூர்வமாக Anthem பாடல் வெளியிடப்பட்டது. The Rock of the world cup…

அரிசி மாவு செய்யும் அற்புதம்..! உணவுகளை மொறுமொறுப்பாக்குவது முதல் முக பொலிவை கூட்டுவது வரை.!

தென்கிழக்கு ஆசியா, ஜப்பான் மற்றும் இந்திய சமையலறைகளில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது அரிசி மாவு. பல உள்ளூர் சமையல் டிஷ்களில் அரிசி மாவு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக நம் தமிழ்நாட்டில் அரிசிதான் பிரதான உணவுவாக இருக்கிறது. அரிசி நன்றாக தூளாக அரைக்கப்பட்டு அரிசி மாவு தயாரிக்கப்படுகிறது. வெள்ளை அரிசி மற்றும் பழுப்பு அரிசி இரண்டுமே அரிசி மாவுகளாக பயன்படுத்தப்படுகின்றன. அரிசி மாவை கொண்டு பலவகை உணவுகள் செய்யப்படுகிறது.கொழுக்கட்டை முதல் இடியாப்பம், புட்டு, இன்ஸ்டன்ட் இட்லி, தோசை…

ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது

6 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Evrim Aydin/Anadolu Agency via Getty Imagesபடக்குறிப்பு, கே பாப் பேண்ட்உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. கே பாப் இசைக்குழு BTS இன் ஜங் குக் மற்றும் பிரபல நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.போட்டியை நடத்தும் கத்தார் மற்றும் ஈக்வடார் இடையேயான தொடக்க ஆட்டம் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த முறை அனைவரின் பார்வையும் அர்ஜென்டினா…

காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப பலி

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா வாழவயல் பகுதியில் தம்பி மற்றும் அவரது மனைவியுடன் வசித்தவர் பாப்பாத்தி (70). கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை யானை பாப்பாத்தியின் வீட்டை தாக்கி உடைத்தது. பின்னர் வீட்டின் முன்பகுதியில் படுத்திருந்த பாப்பாத்தியை துதிக்கையால் இழுத்து வெளியே வீசிய யானை, அவரை காலால் மிதித்து கொன்றது. யானையை கண்டதும் பாப்பாத்தியின் தம்பி ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி தப்பி ஓடி…

புதிய தொழில்நுட்பம் மற்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை என்ன?

நடப்பு கால்பந்து உலகக் கோப்பை தொடரில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள தொழில்நுட்பம் மற்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை என்ன?ஆசிய கண்டங்களில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகக் கோப்பை கால்பந்து நடைபெறுவதே புதுமையாக இருந்தாலும் கத்தார் உலகக் கோப்பையில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் முக்கியத்துவம் பெற்றிருப்பது மகளிர் நடுவர். உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் ஆண்கள் மட்டுமே நடுவர்களாக செயல்பட்டு வந்துள்ள நிலையில் நடப்பு உலகக் கோப்பையில் முதல் முறையாக பெண்களும் நடுவர்களாக செயல்படவுள்ளனர். 36…

1 81 82 83 84 85 510