Yearly Archives: 2022

FIFA WC 2022 | கூடுதல் நேரத்தில் கோல் அடித்து ஈரான் வெற்றி; முதல் ரெட் கார்டு வாங்கிய வேல்ஸ் கோல் கீப்பர் | fifa wc 2022 iran beats wales 2 nil first red card for goalkeeper hennessey

தோஹா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது ஈரான் அணி. இந்தத் தொடரில் முதல் ரெட் கார்டு பெற்ற வீரரான வேல்ஸ் அணியின் கோல் கீப்பர் ஹெனெஸ்ஸி ஆட்டத்திலிருந்து 86-வது நிமிடத்தில் வெளியேற்றப்பட்டார். அப்போது, கூடுதல் நேரத்தை பயன்படுத்தி 90+8 மற்றும் 90+11-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தனர் ஈரான் வீரர்கள். அகமது பின் அலி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் குரூப் ‘பி’…

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் ஏன் உணவில் கொத்துமல்லி சேர்த்துக்கொள்வது அவசியம்..? தெரிந்துகொள்ளுங்கள்..!

டைப் 2 வகை நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் கொத்தமல்லி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டுமல்லாமல் கொத்தமல்லி மற்றும் மல்லி விதைகள் இரண்டுமே பல விதமான தைராய்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிப்பதாக உள்ளன. நன்றி

புதுக்கோட்டையில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகன் கைது

புதுக்கோட்டை: கந்தர்வக்கோட்டை அருகே உள்ள வடுகப்பட்டியில் சைவராஜ் என்பவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். மருமகன் ரவிச்சந்திரன் என்பவர் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவிச்சந்திரன் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி என கூறப்படுகிறது. Source link

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை: ஜெயக்குமார் திட்டவட்டம்..!

சென்னை: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை பட்டினப்பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் பொதுக்குழு மூலம் நிரந்தர தீர்வு எடுக்கப்பட்டுவிட்டது. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படி கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். அதிமுகவின் உள் விவகாரங்களில் பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ தலையிடவில்லை. பாஜகவின்…

நிமோனியாவிலிருந்து காப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர் உலகில் மிகவும் ஆபத்தான நோயாக கருதப்படும் நோய்களில் நிமோனியாவும் ஒன்று. இந்நோய் பெரும்பாலும், குழந்தைகளையும், முதியவர்களையுமே அதிகம் தாக்குகிறது. அந்தவகையில் உலகில் … Source link

Ind vs NZ | லாதம், வில்லியம்சன் அபாரம்… 307 ரன்கள் இலக்கை அசால்ட்டாக தட்டி தூக்கிய நியூசிலாந்து

India vs New Zealand | இந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 307 என்ற இமலாய இலக்கை நியூசிலாந்து எளிதில் எட்டி வெற்றி பெற்றது. நன்றி

Doctor Vikatan: கெட்ட கொழுப்பை அகற்ற என்ன செய்ய வேண்டும்? | Doctor Vikatan: What to do to get rid of bad fat?

நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்களில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். பீட்டா குளுக்கன் என்பதும் கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவும். இது ஓட்ஸ், பார்லி மற்றும் சோயாவில் அதிகமிருக்கும்.பார்லி வேகவைத்த நீராகக் குடிக்கலாம். பார்லியை மாவாக அரைத்து அதை சப்பாத்தி மாவுடன் சேர்த்துச் செய்யலாம். அடுத்து ஓட்ஸ்… இதில் நிறைய வகைகள் கிடைக்கின்றன. அவற்றில் ஸ்டீல்கட் ஓட்ஸும், ரோல்டு ஓட்ஸும் மிகச் சிறந்தவை. கஞ்சியாக, உப்புமாவாக, இட்லி, தோசை…

`மக்களின் மூட நம்பிக்கையைப் போக்க வேண்டும்’ -சுடுகாட்டில் பிறந்தநாளைக் கொண்டாடிய நபர்! |A man Celebrates Birthday at Crematorium goes viral

மும்பையைச் சேர்ந்தவர் கௌதம் மோர். மகாராஷ்ட்ரா அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதியின் உறுப்பினரான கௌதம் மோர்  தனது 44 ஆவது பிறந்தநாளை,  இறந்த உடலை தகனம் செய்யும் இடமான சுடுகாட்டில்  வைத்துக் கேக் வெட்டியும் , விருந்து வைத்தும் கொண்டாடி இருக்கிறார்.   இதுகுறித்து அவர் பேசும்போது, “ எனது பிறந்தநாளை ஹோட்டலில் வைத்து கொண்டாடலாம்  என்று எனது  குடும்பத்தினர் எனக்கு அறிவுறுத்தினர். ஆனால் நான் சுடுக்காட்டில் வைத்து எனது பிறந்தநாளைக் கொண்டாட முடிவு செய்தேன். காரணம்  பேய்கள் போன்ற விஷயங்கள்…

காங்கிரஸ் கட்சியை கோயிலாக கருதுகிறேன்; உயிருள்ள வரை காங். கட்சியில் இருப்பேன்: ரூபி மனோகரன் பேட்டி

நெல்லை: காங்கிரஸ் கட்சியை கோயிலாக கருதுகிறேன் என ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் வரை நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி காலையில் அறிவித்தார். ஆனால், மாலையில் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை நிறுத்தி வைத்து மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக நெல்லையில் தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி…

FIFA World Cup 2022 Round Up:`அந்த மனசு தான் சார்…!’ ரசிகர்களுக்கு பாராட்டு டு கொண்டாட்டம் வரை | FIFA World Cup 2022 Roundup 24-11-2022

1. நேற்று, 4 முறை சாம்பியனான ஜெர்மனி அணியும் ஜப்பான் அணியும் மோதின. இதில் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஜெர்மனி வீரர்கள் அனைவரும் வாயை மூடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். FIFA அமைப்பு, ‘one love’ என்ற வாசகம் பொறித்த ஆர்ம் பேண்டை அணிந்து விளையாட தடை விதித்துள்ளது. இந்தத் தடை, எங்கள் குரலை ஒடுக்குவதற்குச் சமம் என்ற கருத்தைப் பதிவு செய்வதற்காக இவ்வாறு செய்துள்ளனர்.  2. ஜெர்மனி மற்றும் ஜப்பான் அணிகள் இடையான இப்போட்டியின் முடிவில்,…

1 72 73 74 75 76 510