Yearly Archives: 2022

4 Products Budget Friendly Makeup Look | Simple Self Makeup Tutorial For Casual Outings | Say Swag I How to do Simple Makeup using 4 Products?

Here in this video Makeup Artist Sofia demonstrates us a quick and simple Makeup Tutorial that can be done in 5 minutes. She uses only 4 budget friendly products.தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

IND v SA: வேட்டையாடிய ருத்துராஜ்; விளையாடிய சஹால்; கேப்டனாக பண்ட்டின் முதல் வெற்றி கிடைத்தது எப்படி?

முதல் இரண்டு டி20 போட்டிகளை போன்றே மூன்றாவது போட்டியிலும் இந்தியா டாஸை தோற்றது. முதலில் பேட்டிங் செய்தது. கொஞ்சம் சொதப்பலான பேட்டிங்தான். இப்போது ஸ்கோரை டிஃபண்ட் செய்ய வேண்டும். எல்லாமே ரிப்பீட் ஆனதை போல முதல் இரண்டு போட்டிகளின் ரிசல்ட்டும் இங்கே ரிப்பீட் ஆனதா? அதுதான் இல்லை. வந்தான்… சுட்டான்… ஆனால், அதன்பிறகு எதுவும் ரிப்பீட் ஆகவில்லை. புதிய ரிசல்ட் கிடைத்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வென்றிருக்கிறது. தொடரை இன்னமும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது.48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா…

உடல் எடையை குறைக்க ஃபுரூட் டயட் : மூன்று வேளையும் சாப்பிட டிப்ஸ்..!

இந்த வெயில் நேரத்தில் நாம் தினசரி சாப்பிட வேண்டிய பழம் தர்பூசணி ஆகும். கொஞ்சம் இனிப்பு, தர்பூசணி, எலுமிச்சை சாறு, கொஞ்சம் தண்ணீர் கலந்து சுவையான சர்பத் நீங்கள் தயார் செய்யலாம். நன்றி

Corona vaccine: தமிழ்நாட்டில் 95 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்திக் கொள்ளவில்லை!

தமிழ்நாட்டில் 95,00,000 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்திக் கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.கொரோனா மூன்றாவது அலை பரவி வரும் வேளையில் மூன்றாவது டோஸ் என்ற பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இரண்டாவது டோஸ் செலுத்த உரிய நேரம் வந்தும் 95.2 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது கவலைக்குரியதாக உள்ளது.கோவிஷீல்டு முதல் டோஸ் செலுத்திக் கொண்ட 79.3 லட்சம் பேரும் கோவாக்சின் செலுத்திக் கொண்ட 15.8 லட்சம்…

ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ‘ஒற்றை தலைமை ஏற்க வேண்டும்’: போடி, ராமநாதபுரத்தில் பரபரப்பு

போடி: அதிமுகவின் ஒற்றை தலைமையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது ஆதரவாளர்கள் ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்டம் போடி, சின்னமனூர் பகுதிகளில் வைத்துள்ள பேனர்கள் மற்றும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிமுக பொதுக்குழு வரும் 23ம் தேதி கூடுகிறது. இது தொடர்பான கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் முன்னாள் முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக,…

மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எப்போ? யாருக்கு? எப்படி? | When is Medical Insurance? To whom How?

நன்றி குங்குமம் டாக்டர் ‘இந்தியாவின் கால் பங்கு மக்கள் ஏதாவது ஒரு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்களாக இருக்கிறார்கள்’ என்று சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். ஆனாலும் இங்கு பலரும் இந்த பழைய மனநிலையில்தான் இருக்கிறார்கள். இன்று நாம் உண்ணும் உணவு மாறிவிட்டது. உறங்கும் நேரம் மாறிவிட்டது. மக்கள்தொகை பெருகிவிட்டது. வாகனங்கள் பெருகிவிட்டன. அதன் விளைவாய் விபத்துகளும் பெருகிவிட்டன. தொற்றுநோய் முதல் புற்றுநோய் வரை விதவிதமான நோய்கள் வாயில் நுழையாத பெயருடன் நம் உடலில் நுழைந்து உயிரைக் கொள்ளையிட…

ஆசிய கோப்பை கால்பந்து | தொடர்ந்து இரண்டாம் முறையாக சாதனை – இந்தியா தகுதி பெற்றது எப்படி? | India qualified asia cup football

Last Updated : 15 Jun, 2022 06:23 AM Published : 15 Jun 2022 06:23 AM Last Updated : 15 Jun 2022 06:23 AM கொல்கத்தா: ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக தகுதி பெற்றுள்ளது. ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2023-ம் ஆண்டு ஜூன் 16 முதல் ஜூலை 16 வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்களின் 3-வது…

பல்சுவை பருப்பு சமையல்: பச்சைப் பயறு மசாலா

என்னென்ன தேவை? உடைத்த பச்சைப் பயறு – 200 கிராம், பச்சரிசி மாவு – அரை கப், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், இஞ்சி – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 2, சின்ன வெங்காயம் – அரை கப், மல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, கரம் மசாலா – கால் டீஸ்பூன், தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன், மிளகாய்ப் பொடி – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு…

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு: பணிக்கு வராத மருத்துவருக்கு நோட்டீஸ்..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிக்கு வராத மருத்துவருக்கு ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆய்வு செய்தபோது மருத்துவர் இல்லாத நிலையில் ஒரு மருத்துவர், 4 செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. Source link

ஒரு எம்எல்ஏ மதிப்பு எவ்வளவு? – Dinakaran

நாட்டில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டசபை உறுப்பினர்கள் 4120 பேர் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி உடையவர்கள். இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு எம்எல்ஏ வாக்கு மதிப்பு மாறுபடுகிறது. 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி எம்எல்ஏ மதிப்பு கணக்கிடப்படுகிறது. 2026ம் ஆண்டு வரை இதே நிலைதான் நீடிக்கும். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தற்போது எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்குப்படி ஒரு எம்எல்ஏவின் வாக்குமதிப்பு மாறும்.தற்போது ஒரு எம்எல்ஏ வாக்கு மதிப்பு…

1 399 400 401 402 403 510