Yearly Archives: 2022

ஒற்றை தலைமை பிரச்னையால் உச்சக்கட்ட மோதல் அதிமுக ஆபிசில் ஓ.பன்னீர்செல்வம் திடீர் ஆலோசனை: ஒற்றைத் தலைமை பற்றிய தீர்மானத்தை சேர்க்க கூடாது என எச்சரித்தார்: சேலத்தில் எடப்பாடியுடன் நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை: ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்து வரும் நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதியம் திடீரென வந்தார். அங்கு இருந்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் எடப்பாடி ஆதரவாளர்களும் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானத்தை சேர்க்கக் கூடாது என எச்சரித்தார். இதற்கிடையில் சேலத்தில் உள்ள எடப்பாடியின் வீட்டில் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.அதிமுகவை வழிநடத்தி செல்ல இனி ஒற்றை தலைமைதான் வேண்டும் என்ற…

ஐபிஎல் கிரிக்கெட்டில் இனி வீசப்படும் ஒவ்வொரு பந்தின் வர்த்தக மதிப்பு ரூ.49 லட்சம்

ஐபிஎல் மீடியா ரைட்ஸ் விற்பனை மூலம் பிசிசிஐ-க்கு ரூ.48,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஸ்டார் இந்தியா தொலைக்காட்சி பேக்கேஜ் ஏ உரிமையை INR 23,575 கோடிக்கு வாங்கியது, அதே நேரத்தில் B மற்றும் C ஆனது டிஜிட்டல் உரிமைகளுக்காக பிரத்தியேகமாக INR 23,758 கோடிக்கு ரிலையன்ஸ் ஆதரவுடைய Viacom-18 க்கு சென்றது. பேக்கேஜ் D (வெளிநாட்டு ஒளிபரப்பிற்காக) டைம்ஸ் இணையத்திற்கு சென்றது.ஊடக உரிமைகள் மூலம் பிசிசிஐ நேரடியாக 48,390 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது, இது ஒரு…

விலை ஏறும் போது கவலை வேண்டாம்… தக்காளியை போலவே புளிப்பு சுவை கொண்ட இந்த பொருட்களை முயற்சித்து பாருங்கள்…

ஒரு சில சூழ்நிலைகள் காரணமாக முக்கிய காய்கறிகளின் விலைகள் உயர்வது இயல்பானது என்றாலும் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலைகள் உயர்வது உண்மையில் மக்களை பெரிதும் பாதிக்க கூடிய விஷயமாக இருக்கிறது.  நன்றி

“நான்தான் அம்மாவைக் கொன்றேன்; மரண தண்டனை ஏற்கத் தயார்!” – 16 வயது சிறுவன் பேச்சால் அதிர்ந்த நீதிபதி | No remorse, teen says ready to face the death penalty for killing his mother

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் மொபைல் வீடியோ கேம் விளையாடி வந்திருக்கிறார். மொபைல் கேம் மோகத்துக்கு அடிமையான அந்த சிறுவனை கடந்த ஜூன் 4-ம் தேதி அவருடைய தாய் அடிக்கடி போனில் கேம் விளையாடக் கூடாது எனக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சிறுவன் தன் தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் தாயைச் சுட்டுக் கொலைசெய்திருக்கிறார். ஆரம்பத்தில் பொய் சொன்ன சிறுவன் அதன் பிறகு காவல்துறை விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். துப்பாக்கிச்…

அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை : அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்

சென்னை :அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். யாரும் பொதுச்செயலாளராக கட்சியின் சட்டத்தில் இடமில்லை என்றும் வைத்திலிங்கம் குறிப்பிட்டுள்ளார். Source link

எனிமா…ஒரு க்ளீன் ரிப்போர்ட்! | Enema … A Clean Report!

நன்றி குங்குமம் டாக்டர் உடல் சுத்தமே உள்ள சுத்தத்தின் அடிப்படை என்று நம்பும் மரபு நம்முடையது. அதனால்தான் சுத்தத்துக்கும் சுகாதாரத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் நம் முன்னோர்கள். உடல் என்பது அன்றாடமும் மாறிக்கொண்டே இருப்பது. கோடிக்கணக்கான செல்கள் நாள்தோறும் உதிர்ந்து புதிய செல்கள் பெருகும் வளர்சிதை மாற்றத்தின் வழியாகவே நாம் உடலைத் தொடர்ந்து தகவமைத்துக் கொள்கிறோம்.அப்படி, செல்கள் உதிர்ந்து புதிது உருவாகும்போது உடலில் கழிவுகள் தோன்றுவது இயல்பே. அதுபோலவே, நாம் உண்ணும் உணவும், சுவாசிக்கும் காற்றுமேகூட உடலில்…

இதய நோயை வென்ற இந்திய கால்பந்தாட்ட வீரர்; இந்தியா கொண்டாடும் அந்த கோல்! |Anwar Ali comes back from a heart issue to shine for the Blue Tigers

2017ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவில் அண்டர் 17 உலகக் கோப்பை தொடர் நடந்தபோது அன்வர் அலியின் பெயர் வெகுவேகப் பேசப்பட்டது. அந்த இளம் இந்திய அணியின் முக்கிய அங்கமாய் இருந்தவர் அன்வர் அலி. தன் டிஃபன்ஸிவ் திறமைகளால் அப்போதே பலராலும் பாராட்டப்பட்டார் அவர். அவருடைய வளர்ச்சி தொடர்ந்துகொண்டே இருந்ததால், ஐ.எஸ்.எல் தொடரின் மிகப்பெரிய அணிகளுள் ஒன்றான மும்பை சிட்டி எஃப்.சி அவரை ஒப்பந்தம் செய்தது. இந்திய கால்பந்தின் மிகப்பெரிய நட்சத்திரங்களுள் ஒருவராக உருவெடுப்பார் என்று அனைவரும்…

தலைவாழை: சுவையான சுரைக்காய் போளி | Poli

Last Updated : 24 Nov, 2019 10:08 AM Published : 24 Nov 2019 10:08 AM Last Updated : 24 Nov 2019 10:08 AM தொகுப்பு: அன்பு சுரைக்காய் போன்ற காய்களைச் சிலர் கூட்டுக்கு மட்டும்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், நீர்ச்சத்து அதிகமுள்ள சுரைக்காயில் இனிப்பு, காரம் எனப் பலவிதமான உணவைச் சமைக்க முடியும். அதுவும் குளிர்காலம் தொடங்கும் வேளையில் சுரைக்காயில் போளி, பக்கோடா, கேசரி, அடை போன்ற சுவையான பதார்த்தங்களைச்…

தமிழ்நாட்டில் தனியார் ரயில்: கோவை – ஷீரடி ரயில் ஏன் சர்ச்சைக்குள்ளாகிறது?

தமிழ்நாட்டில் தனியார் ரயில்: கோவை – ஷீரடி ரயில் ஏன் சர்ச்சைக்குள்ளாகிறது?தமிழ்நாட்டில் கோவையிலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடிக்கு இயக்கப்படும் முதல் தனியார் ரயில் ஜூன் 14-ம் தேதி தன் முதல் தனியார் சேவையை தொடங்கியது. இது ஏன் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது என்பதை இந்த காணொளியில் காணுங்கள்: Source link

ஜூலை – 3 அன்று நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: ஜூலை 3ம் தேதி நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறும் என கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘உள்ளாட்சியிலும் நல்லாட்சி’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, பொறுப்பேற்றுள்ள நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு,கழக முதன்மைச் செயலாளரும் – நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான திரு.…

1 396 397 398 399 400 510