அறிவியல் வகுப்பில் ஆபாச வார்த்தைகள்.. கரூரில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்
கரூரில் அரசு நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்தும்போது ஆபாசமாகவும், பாலியல் ரீதியாகவும் பேசியதாக எழுந்த புகாரையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் ஆசிரியரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.கரூர் மாவட்டம், பாகநத்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அறிவியல் ஆசிரியர் பன்னீர்செல்வம் (வயது 46) என்பவர் பணியாற்றி வருகிறார். அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள பாடத்தினை இருபால் மாணவர்கள் பயிலும் வகுப்பறையில் மிகவும் ஆபாசமாக கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி மாணவர்களின் பாலியல்…









