நாமக்கல்: காரில் இறந்துகிடந்த ரியல் எஸ்டேட் அதிபர் – கொலையாளியைப் பிடிக்க தீவிரம் காட்டும் தனிப்படை |namakkal real estate business man killed, police team formed
நாமக்கல் நகரில், திருச்சி சாலையில் உள்ள ஜெய்நகரை சேர்ந்தவர் குமரேசன் (48). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில், இவர் கடந்த 18 -ம் தேதி இரவு சேந்தமங்கலம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் நண்பர்களுடன் மது குடித்து விட்டு, நள்ளிரவு வீடு திரும்பியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நாமக்கல் டு திருச்சி சாலையில் உள்ள பழைய நீதிமன்றக் கட்டடம் அருகே அவர் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த மர்மநபர் குமரேசனின்…








