சொல்லிட்டாங்க…
* 75வது சுதந்திர தினத்தில் நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் தேசியக்கொடி ஏற்றி ஒரு சிறப்பு விழா நடத்தப்படாதது சோகம். – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்* இந்திய நாடு நம்நாடு என ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்து வருவதை அழிக்க துடிக்கும் மதவெறி கார்பரேட் சக்திகளால் நாட்டின் ஒற்றுமைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் * பொதுத்துறை உர நிறுவனங்களை தனியார்மயமாக்குவது அவற்றை வாங்கும் பெரு நிறுவனங்களை தவிர வேறு யாருக்கும் பயனளிக்காது.…









