Yearly Archives: 2022

எனது பிறந்தநாளுக்காக நேரில் வருவதை தவிர்த்துவிட்டு, உங்கள் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள்: தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்

சென்னை; பிறந்தநாள் வாழ்த்து சொல்ல யாரும் நேரில் வர வேண்டாம் என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்; எனது பிறந்த நாளன்று, சென்னையில் உள்ள இல்லத்தில் என்னை நேரில் வந்து சந்திக்க விரும்புவதாக தொடர்ந்து கோரிக்கை வருவதை அறிந்துகொண்டேன். உங்களுடைய அன்புக்கு தான் என்றைக்குமே அடிமை, உங்களுடைய அன்பும், ஆதரவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. அதே சமயத்தில், நான் விரைவில் உங்களையெல்லாம் நேரில் வந்து சத்திக்க, தமிழகத்தின்…

Doctor Vikatan: வெயில் பட்டாலே சிவந்து, தடித்துப்போகும் சருமம்-சூரியஒளி கூடவா அலர்ஜியை ஏற்படுத்தும்?

என் வயது 29. எனக்கு வெயில் என்றாலே அலர்ஜி. சில நிமிடங்கள் வெயிலில் சென்று வந்தாலே சருமத்தில் தடிப்புகளும் கட்டிகளும் வருகின்றன. கூடியவரையில் வெயிலில் செல்வதைத் தவிர்க்கிறேன் அல்லது உடல் முழுவதும் மூடியபடி செல்கிறேன். வெயில் கூடவா சரும அலர்ஜியை ஏற்படுத்தும்?சருமம், கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்.நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்பட்டிருப்பது `போட்டோ கான்டாக்ட்…

FIFA suspends All India Football Federation due to ‘third party influence’ – News18 Tamil

மூன்றாம் தரப்பினர் தலையீடும் செல்வாக்கும் நிர்வாகத்தில் அதிகம் இருப்பதாகக் குற்றம் சாட்டி உலகக் கால்பந்துக் கூட்டமைப்பு (FIFA) இந்தியக் கால்பந்துக் கூட்டமைப்புக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் வரும் அக்டோபரில் யு-17 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.உலகக் கால்பந்து கூட்டமைப்பின் விதிமுறைகளையும் சட்டங்களையும் இந்தியக் கால்பந்து கூட்டமைப்பு மீறியதாக ஃபீபா கடும் குற்றச்சாட்டை எழுப்பி இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு தன் முழு நிர்வாகக் கட்டுப்பாட்டையும் மீட்டெடுக்கும் வரை…

சரியாக வீட்டுப்பாடம் எழுதாததால் வளர்ப்பு தந்தை அடித்ததில் சிறுவன் உயிரிழப்பு

48 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images(இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (16/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)சரியாக வீட்டுப்பாடம் எழுதாததால் வளர்ப்பு தந்தை அடித்ததில் சிறுவன் உயிரிழந்ததாக, ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா தொட்டநாகரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஷா. இவரது 7 வயது மகன் தனியார் பள்ளியில் படித்து வந்தார். ஆஷாவிற்கு பிளிசாரே கிராமத்தைச் சேர்ந்த சதீஸ் என்பவருடன் கடந்த 7…

இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்: ராமதாஸ் டிவிட்

சென்னை: சீன உளவு கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் மூலம் இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சீன உளவு கப்பலுக்கு அனுமதி அளித்த இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம். இது இலங்கையின் சீன பாசத்திற்கு எடுத்துக்காட்டு. ராணுவ உதவி, பொருளாதார உதவி அனைத்தையும் பெற்றுக் கொண்டுதான் இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்கிறது. இதுதான் அதன் குணம். இலங்கையின் துரோகத்தை இந்தியா…

திடீர் பக்கவாதம் ஒரு ரெட் அலெர்ட்! | A sudden stroke is a red alert!

நன்றி குங்குமம் டாக்டர் காலையில் எழுந்து, பல்துலக்கி, டைனிங் டேபிளில் அமர்ந்த எழுபது வயதுகாரர் ஒருவர் திடீரென்று ஒரு மாதிரி வெறுமையாய் விழித்து; இடது கை,  இடது கால் சுவாதீனமற்று  நாற்காலியிலிருந்து சரிந்தார்.  சிறிது நேரம்  ஒன்றும்  புரியாமல்,  அப்படியே எழுந்திருக்க முயன்றார். இடது பக்க உடம்பு ஒத்துழைக்காததால்,  மீண்டும் தரையில் சாய்ந்தார்.  ஓடிவந்த உறவினர்கள், கைத்தாங்கலாக அவரைப் படுக்கையில் படுக்க வைத்தனர்.  அவருக்கு வாய் குளறியது. நன்றாக நடமாடிக்கொண்டிருந்தவர் சில நொடிகளில் பக்கவாதத்தில் முடங்கிப் போனார்.…

கேலோ இந்தியா நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்? தரவுகள் சொல்வது என்ன? | Khelo India State Fund allocations face severe criticism

இந்தாண்டு வெளியிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் மாநில வாரியான நிதி ஒதுக்கீடு:கேலோ இந்தியா 2021-22 நிதி பங்கீடுதற்போது நடந்து முடிந்த காமன்வெல்த்தில் இந்தியாவின் சார்பாக மொத்தம் 215 வீரர்கள் வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். அதில் வழக்கம் போல் ஹரியானா வீரர்களே அதிகபட்சமாக மொத்தம் 34 பேர் பங்கேற்றார்கள். அதற்கு அடுத்தபடியாக பஞ்சாபிலிருந்து 26 வீரர்களும் தமிழகத்திலிருந்து 17 வீரர்களும் பங்கேற்றனர். மேலும் மகாராஷ்டிராவில் இருந்து 14 பேர், கேரளாவிலிருந்து 13 பேரும் பங்கேற்றுள்ளனர். பதக்கம் வென்றவர்கள் பட்டியல் எடுத்து…

Easy tricolor recipes to show patriotism through food

இந்தியாவில் நுழைந்த அந்நியர்களை விரட்டுவதற்கு சுதந்திர போராட்ட வீரர்கள் சிந்திய ரத்தத்திற்கு ஈடு எதுவும் இல்லை. 1947 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழாகொண்டாடப்பட்டு வந்தாலும், இந்தாண்டு 75வது பொன்விழா ஆண்டாக அமைந்தது சிறப்பானதாகும்.  இத்தினத்தை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக, அனைவரின் வீடுகளிலும் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுகொண்டார். இந்த சூழலில், உங்களின் தேசபக்தியை…

கட்சியின் நற்பெயரை கெடுப்பவர் மீது நடவடிக்கை: ராஷ்டிய லோக் ஜனசக்தி மாநில தலைவர் எச்சரிக்கை

சென்னை: ராஷ்டிய  லோக் ஜன சக்தி கட்சியின் மாநில தலைவர் ஏ.பி.சசிகுமார்  சென்னையில் அளித்த பேட்டி: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை வாழ்த்துவது  போன்று எங்களது கட்சி தலைவர் பசுபதிகுமார் பாரஸ் புகைப்படத்துன் கூடிய வாழ்த்து போஸ்டர் அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. நிதிஷ்குமாருக்கும், கட்சியினருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக  சில சமூக விரோதிகள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நான் மாநில தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் தொடர்ந்து கட்சியை…

1 275 276 277 278 279 510