Asia Cup 2022: பாகிஸ்தான் அச்சப்படும் இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் – ஸ்ட்ரைக் ரேட் 175.45
இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் பாகிஸ்தான் அஞ்சும் வேண்டிய வீரராக எழுச்சி பெற்றுள்ளார். அவரது பலம் குறித்து அலசுகிறது இந்தப் பதிவு. நன்றி
இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் பாகிஸ்தான் அஞ்சும் வேண்டிய வீரராக எழுச்சி பெற்றுள்ளார். அவரது பலம் குறித்து அலசுகிறது இந்தப் பதிவு. நன்றி
சன் டிவியில் ஒளிபரப்பான ‘மகராசி’ தொடரின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் திவ்யா. இவருக்கும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘செல்லம்மா’ தொடரின் நாயகன் ஆர்னவிற்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.சன் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாண பரிசு’ தொடரின் மூலம் புகழ் பெற்றவர் ஆர்னவ். திவ்யாவும், ஆர்னவும் நீண்ட நாள் நண்பர்கள். இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அடிக்கடி அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.இந்த நிலையில், ‘குட் நியூஸ்’ என இருவரும் திருமணம் செய்து கொண்டதை…
சென்னை: உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு திடீரென ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால், எடப்பாடி பழனிசாமி அணியினர் கலக்கம் அடைந்துள்ளனர். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எதிரும் புதிருமாக செயல்பட்டு வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தை சென்னையில் நடிகர் பாக்யராஜ் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது தனது ஆதரவை ஓபிஎஸ்சுக்கு தெரிவித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று, சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் வந்து சந்தித்து சந்தித்தார். அப்போது வைத்திலிங்கம்,…
நன்றி குங்குமம் டாக்டர் ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு என்று இளம் பிராயத்தைச் சொல்வார்கள். ஆர்த்ரைடிஸ் என்ற மூட்டுவலி முதியவர்களுக்கு மட்டுமே வரும் என்றொரு தவறான நம்பிக்கை நம்மிடையே உள்ளது. ஆனால், இன்று சிறு குழந்தைகள்கூட ஆர்த்தரைடிஸ் எனும் மூட்டுப் பிரச்சனையால் அவதியுறுகிறார்கள். குழந்தைகளுக்கான ஆர்த்தரைடிஸ் எதனால் வருகிறது? இதற்குத் தீர்வு என்னவென விளக்குகிறார் எலும்பு மூட்டு மற்றும் விளையாட்டு மருத்துவ நிபுணர் ஏ.சண்முகசுந்தரம் அவர்கள். ஜூவனைல் ஆர்த்ரைடிஸ்குழந்தைகளுக்கான மூட்டுவலி என்பதை ஆங்கிலத்தில் ‘Juvenile Arthritis’ என்பார்கள்.…
ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இதுதொடரில் ஆறு அணிகள் போட்டியிடுகின்றன.ஆசியக் கோப்பை முதன்முறையாக 1984-ம் ஆண்டில் நடைபெற்றது. அதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் கலந்துகொண்டன. அதன் பிறகு, பல்வேறு காரணங்களுக்காக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இத்தொடரை புறக்கணித்ததும் நடந்துள்ளது. அவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி உலகக்கோப்பையில் இடம்பெறவில்லை என்றாலும் தவறாது ஆசியக் கோப்பையில் இடம்பெற்று விடும். இதனால் ஆசியக் கோப்பை…
உடல் எடையைக் குறைக்க பலரும் கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்துவிட்டு கலோரி குறைவான டயட்டிற்கு மாறுவார்கள். அப்படி பலரும் தேர்வு செய்யும் விஷயம் சப்பாத்தி. சப்பாத்தி தேர்வு என்பது சரியானதுதான் என்றாலும் கோதுமையிலும் கார்போஹைட்ரேட் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. எனவே உங்கள் சப்பாத்தி தேர்வில் இனி கோதுமை அல்லாமல் அதற்கு மாற்று வழிக்களை தேடுங்கள். உங்களுக்கான சில குறிப்புகள்.கம்பு ரொட்டி : கம்பு தினை குளுடன் இல்லாத தானியமாகும். உங்கள் எடையை குறைக்க சிறந்த தேர்வாக இருக்கும். கம்பு…
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைதரைமட்டமாகும் இரட்டைக் கோபுரம்: 12 நொடிகளில் தரைமட்டமாகும் 320 அடி உயர கட்டடம்; காரணம் என்ன?38 நிமிடங்களுக்கு முன்னர்உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏபெக்ஸ் மற்றும் சியான் என்றழைக்கப்படும் இரட்டை கோபுரங்கள் சூப்பர்டெக் எனப்படும் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டன. ஆனால், அவை கட்டட விதிமுறைகளை மீறியுள்ளன என்பது பின்னர் கண்டறியப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவால்,. இந்த இரட்டை கோபுரம் ஆகஸ்ட் 28ஆம் தேதி இடிக்கப்பட உள்ளது. அப்படியானால், இவ்வளவு…
சென்னை: மக்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாலும், வகுப்புவாத சக்திகளுடன் கைகோர்த்து செயல்படுவதாலும், அவரை உடனே திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பை ஆர்.என்.ரவி ஏற்றதிலிருந்து, தன் ஆர்.எஸ்.எஸ் முகத்தை வெளிப்படையாக காண்பித்துக் கொண்டிருக்கிறார். அதன் தொடர்ச்சியாகவே ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு திருத்தப்பட்டதாக பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நலன்களுக்கு முட்டுக்கட்டை போடுவதையே தொழிலாக கொண்டுள்ள ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார்களின் ஊதுகுழலாகவே…
நன்றி குங்குமம் டாக்டர் சிலருக்கு உடலில் கை, கால், தோள்பட்டை, முதுகுப்பகுதி போன்ற இடங்களில் சிறு சிறு கட்டிகள் தோன்றும். இவற்றை கொழுப்புக் கட்டி (லிப்போமா) என்பார்கள். வலியில்லாத ஒன்று முதல் பத்திருபது கட்டிகளாக இவை உருவாகக்கூடும். இந்த கொழுப்புக்கட்டிகள் ஏன் உருவாகின்றன. இது என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து விளக்குகிறார் பொது நல மருத்துவர் அமிழ்தன். கொழுப்புக்கட்டிகள் என்றால் என்ன?கொழுப்பு செல்கள் அதிகமாக வளர்ந்து ஒரு கட்டி போல் திரண்டுவிடுவதுதான் கொழுப்பு கட்டி. இது…
”நான் மனதளவில் பலவீனமானவனாக உணர்கிறேன் என்பதை ஒப்புக்கொள்ள வெட்கப்படவில்லை” என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக விராட் கோலி சதமடிக்காமல் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், அண்மைக் காலமாக ரன்களை அடிக்கவே அவர் சிரமபப்படுகிறார். ஐபிஎல் 15-ஆவது சீசனில் மூன்று முறை கோலி கோல்டன் டக் அவுட் ஆனார். கடந்த 2019-ம் ஆண்டு ஈடன் கார்டனில் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த பிங்க் பந்து டெஸ்டில் கோலி சதம் அடித்தார். அதன்…