Yearly Archives: 2022

பெப்பர் தட்டை, பக்கோடா, துக்கடா, முறுக்கு… தீபாவளி காரங்கள்! I Kara Snacks Recipes For Deepavali

தீபாவளி இனிப்புகளைச் சாப்பிட்டு திகட்டுகையில், நம் வாயும் கையும் தேடுவது கார ஸ்நாக்ஸைதான். ஸ்வீட்ஸ் ஒரு கடி, காரமான தட்டை ஒரு கடி என்று தீபாவளியைக் கொண்டாட இங்கே சில கார வகைகளின் செய்முறைகளைத் தந்திருக்கிறோம். ஹேப்பி தீபாவளி!தேவையானவை:அரிசி மாவு – 1 கப்பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்வெண்ணெய் – 1 டீஸ்பூன்காய்ச்சிய சூடான எண்ணெய் – 2 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுபெருங்காயத்தூள் – 2 சிட்டிகைஎள் – 2 சிட்டிகைசீீரகம் – 2 சிட்டிகைஎண்ணெய்…

நீதிமன்றத்தில் தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகன் பழங்குடியினர் அல்ல

மகனுக்கு பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் அதை வழங்காமல் தங்களை அலைக்கழித்ததாக குற்றம் சாட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை சேர்ந்த வேல்முருகன் என்பவர் இரு நாட்களுக்கு முன்பு தீக்களித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இன்று இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில்…

சொல்லிட்டாங்க…

* நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியர் இரட்டைக் குழந்தைக்காக எந்த மருத்துவமனையை அணுகினர் என்பதை மருத்துவத்துறை கண்டறிந்துள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன்.* பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதை இலகுவாக்கவும், சிக்கல்களை ஆய்வு செய்ய ஆணையம் அமைத்திடவும் வேண்டும். விசிக தலைவர் திருமாவளவன்.* இந்தி பேசாத மக்களுக்கு பிரதமர் நேரு கொடுத்த உறுதிமொழியை போன்று இப்போது பிரதமர் மோடியிடம் அத்தகைய உறுதிமொழியை பெற அண்ணாமலைக்கு துணிவு இருக்கிறதா? தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. * ஒருதலைக் காதல் கொலைகளை…

Doctor Vikatan: புற்றுநோய் பாதிப்பைக் கண்டுபிடிக்க என்ன வழி? | Doctor Vikatan – What is the way to detect cancer

Doctor Vikatan: ஒருவருக்கு உடலில் எங்காவது புற்றுநோய் இருக்கிறதா எனக் கண்டுபிடிக்க வசதி உள்ளதா? நாமே கண்டுபிடிக்க முடிந்தால், என் போன்ற முதியவர்கள் அலர்ட் ஆக முடியுமே?லட்சுமி ஆறுமுகம், விகடன் இணையதளத்தில் இருந்து.பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்.புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்அறிகுறிகளை வைத்துதான் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை யூகித்து, டெஸ்ட் செய்து அதை உறுதி செய்ய முடியும். புற்றுநோய்க்கான டெஸ்ட்டை பொதுவாக `கேன்சர் ஸ்கிரீனிங்’ என்று சொல்கிறோம். ஒவ்வோர்…

இந்திய அணி உடன் சென்ற ஒரே பெண் ஊழியர்… யார் இவர்?

டி20 உலககோப்பை தொடருக்காக ஆஸ்திரேலிய சென்றுள்ள இந்திய அணியில் ஒரே ஒரு பெண் ஊழியராக ராஜ் லக்ஷ்மி அரோரா மட்டுமே இடம் பிடித்துள்ளார்.கிரிக்கெட் உலகில்  செல்வாக்கான அணியாக உள்ள இந்திய அணியில் ஒவ்வொரு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருவது அனைவருக்கும் தெரியும், இந்திய அணியில் ராஜ் லக்ஷ்மி அரோரா என்ற துணைப் பணியாளர் உலகக் கோப்பைக்கு பயணித்துள்ளார். இந்திய அணி உடன் சென்றுள்ள ஒரே ஒரு பெண் இவர் தான்.இதையும் படிங்க: பும்ராவுக்கு…

நார்ச்சத்து நிறைந்த முளைக்கட்டிய பயறு… தினமும் சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா..?

முளை கட்டிய பயறுகளை சூப்பர் உணவு என்றே குறிப்பிடலாம். அந்த அளவுக்கு அதில் உயர் தரமான நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து ஆகியவை உள்ளன. நன்றி

தமிழ்நாட்டில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 11 ஐ.ஏ.எஸ்  அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சேரன்மகாதேவி வருவாய் கோட்டாட்சியராக இருந்த சி.ஏ. ரிஷப், திருவள்ளூர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். Source link

சென்னையில் 7 நிமிடங்களில் நோயாளியை சென்றடைகிறது 108 அவசர ஊர்தி: அன்புமணி பாராட்டு

சென்னை: பாமக தலைவர் அன்புமணி டிவிட்டரில் கூறியுள்ளதாவது: சென்னையில் 108 அவசர ஊர்திகள், அழைக்கப்பட்ட நேரத்திலிருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி நேரம் 7 நிமிடமாக குறைந்துள்ளது. அதாவது, ஒருவர் சேவை கோரி அழைத்தவுடன் புறப்படும் அவசர ஊர்தி சராசரியாக அடுத்த 7 நிமிடங்களில் நோயாளியை சென்றடைகிறது. இது பாராட்டத்தக்கது. நோயாளிகள், விபத்துகளில் சிக்கியவர்களின் உயிரைக் காக்க உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம். அதற்காகத் தான் எனது பதவிக் காலத்தில் 108 சேவையை தொடங்கினேன். சென்னையில் அவசர ஊர்தி…

சிலிக்கான் மார்பகங்களுக்கு மாற்று – மார்பகப் புற்றுநோயாளிகளுக்கு இலவச தீர்வு!

உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் `மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு’ மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 2020-ம் ஆண்டு கணக்கின்படி, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் மார்பகங்களை சிகிச்சையின்போது இழக்க நேரிடும். Breast cancer – மிரட்டும் மார்பக புற்றுநோய்!இவர்களுக்கு உதவும் வகையில், `சாயிஷா இந்தியா’ என்ற அமைப்பு, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிலிக்கான் அல்லாத செயற்கை மார்பகங்களை இலவசமாக வழங்கி வருகிறது.இந்த முன்னெடுப்பைக் குறித்து சாயிஷா…

கைப்பாவையாகவே பதவிக்காலத்தை முடித்துக் கொண்டாரா? தலைவராக கங்குலியின் செயல்பாடுகள் ஒரு பார்வை! | Analysis on Sourav Ganguly’s tenure as the President of BCCI

கடந்த டி20 உலககோப்பைக்கு முன்னதாக, அந்த உலகக்கோப்பையோடு டி20 கேப்டன்ஷிப்பிலிருந்து விலகுவதாக தொடர் தொடங்குவதற்கு முன்னரே கோலி அறிவித்தார்‌. அணியும் மோசமான தோல்வியோடு வெளியேறியது.அடுத்த சில வாரங்களிலேயே, ஒருநாள் போட்டிகளுக்குரிய கேப்டன்ஷிப்பும் அவரிடமிருந்து எடுத்து ரோஹித்திடம் தரப்பட்டது. “வொய்ட் பால் கிரிக்கெட்டிற்கு ஒரே கேப்டன் தேவை, டி20 கேப்டன்ஷிப்பிலிருந்து விலக வேண்டாம் என கோலியிடம் கேட்டோம், அவர்தான் ஒத்துக் கொள்ளவில்லை”, என தங்களது பக்க நியாயமாக கங்குலி மீடியாவில் தெரிவித்திருந்தார். இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக, கோலி, “டி20…

1 156 157 158 159 160 510