Yearly Archives: 2022

2கே கிட்ஸும் ஈஸியாக செய்யலாம்; தீபாவளி லேகியம் எளிமையான செய்முறை! |#DeepavaliRecipe

தீபாவளி நெருங்கிவிட்டதால் கடைவீதிகள் எல்லாம் களைகட்டி இருந்தன. மக்கள் கூட்டம் ஜவுளிகளை வாங்க, கடைகளை மொய்த்துக் கொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் சிக்கி அவதிப்படாமல் இருக்க, முன்பே பர்சேஸ் செய்துவிட்ட திருப்தியில் இருந்த சுபிக்‌ஷா, பிரதோஷம் என்பதால் சிவன் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்ப தயாராக இருந்தார்.கோயிலில், தற்செயலாக சுசீலா ஆன்ட்டியை பார்த்த சுபிக்‌ஷா, “என்ன ஆன்ட்டி! தீபாவளி பர்சேஸ் ஆயிடுச்சா?” என்று கேட்டார். “இல்லம்மா! நாளைக்குத்தான் டி. நகர் போகணும். நீ தீபாவளி ஜவுளி எடுத்துட்டியா?” என்று…

Tamil News Live : வாடகை தாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: நயன் தாரா

விரும்பினால் பயிலுவோம், திணித்தால் விரட்டுவோம்..! : சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உதயநிதி தலைமையில் போராட்டம்! சென்னை வள்ளுவர் கோட்டத்தில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்தி திணைப்பையும் ஒரே நுழைவுத் தேர்வையும் திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் விரும்பினால் பயிலுவோம், திணித்தால் விரட்டுவோம்… மக்களை சமமாக நடத்து ஒரே தேர்வு முறையை நிறுத்து!  இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்.! மாநில உரிமையை காப்போம் போன்ற வாசகங்கள்…

தேவர் தங்கக்கவசம் எடுக்கும் விவகாரம் எடப்பாடி ஆதரவு மாஜி அமைச்சர்கள் நடத்திய பேச்சு தோல்வி: அரசு முடிவுக்கு ஒத்துழைப்பதாக பொறுப்பாளர் தகவல்

சாயல்குடி: குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அணிவிக்கும் தங்கக்கவசத்தை வங்கியிலிருந்து எடுக்கும் விவகாரம் தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நினைவிட பொறுப்பாளரிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கடந்த 2014ம் ஆண்டு அதிமுக சார்பில் ரூ.4.5 கோடி மதிப்பிலான 13.5 கிலோ எடையுள்ள தங்கக்கவசம், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அணிவிக்கப்பட்டது. இந்த தங்கக்கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள ஒரு வங்கியில் வைத்து…

வதைக்கும் வெர்ட்டிகோ…தீர்வு என்ன?

நன்றி குங்குமம் டாக்டர் சீதா 30 வயது இல்லத்தரசி. ஒருநாள், காலை 11:00 மணிக்கு வீட்டில் அமர்ந்துகொண்டிருந்தவர் அப்படியே முன்புறம் மயங்கிச் சரிந்துவிட்டார். அவசர அவசரமாக … Source link

"3 சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது கொஞ்சம் ஓவர்!"- முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண்

டி20 உலகக் கோப்பை தொடர் நாளை (16.09.2020) ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உட்பட 16 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன. நாளை தொடங்கும் இத்தொடர் நவம்பர் 13-ம் தேதி வரை நடைப்பெற இருக்கிறது. இதில் இந்திய அணி வரும் 23-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருப்பது குறித்து முன்னாள் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண்…

 டீ சர்க்கரை நோயை கட்டுப்படுத்துமா..? டீ குடிப்பதற்கு பின் இருக்கும் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

நம் நாட்டில் பலருக்கு டீ குடிக்கவில்லை என்றால் அன்றைய நாளே நகராது. அப்படிப்பட்ட டீ பிரியர்கள் இருக்கும் இன்றைய நிலையில், டீ குடிப்பது உண்மையாகவே ஆரோக்கியமானதா என்றால் முழுவதுமாக ஆம் என்று சொல்லி விட முடியாது.நம்முடைய நாட்டில் மட்டும் டீக்கென்று தனி மரியாதை உண்டு. காபி பிரியர்கள் போல இந்த டீக்கு அடிமையான தனி கூட்டமே உண்டு. இதை வெறும் பானமாக இல்லாமல் இந்தியர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறி இருக்கிறது. டீயை பொறுத்தவரை அதன்…

சர்வதே அளவில் பட்டினியால் வாடுவோர் பட்டியலில் 107வது இடத்தில் இந்தியா உள்ளதாக அறிவித்ததற்கு ஒன்றிய அரசு எதிர்ப்பு

டெல்லி: சர்வதே அளவில் பட்டினியால் வாடுவோர் பட்டியலில் 107வது இடத்தில் இந்தியா உள்ளதாக அறிவித்ததற்கு ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முற்றிலும் தவறான முறையில் புள்ளி விவரங்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு குற்றம் சாட்டியுள்ளது. மொத்தமுள்ள 4 கணக்கீடு முறையில் 3 குழந்தைகள் நலனை முன்னிறுத்தியே உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. Source link

தமிழகத்தில் ஒன்றிய அமைச்சர்களின் ஆய்வு ஆரோக்கியமானதல்ல: கே.பி.முனுசாமி கருத்து

கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒன்றிய அரசின் திட்டப்பணிகளை ஒன்றிய அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்வது ஆரேக்கியமானது அல்ல என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள நியாய விலைக்கடையின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று கடையை திறந்து வைத்த கே.பி.முனுசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; ஒன்றிய அரசும் மாநில அரசும் இணக்கமாக செயல்படுவதன் மூலமாகவே இறையாண்மையை காக்க முடியும் என்று கூறினார். தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டு காலமாக…

சிறுநீரகம் முதல் இதயப் பிரச்னை வரை தவிர்க்க, ரத்த ஓட்டம் சீராக்கும் உணவுகள்! #VisualStory

கிரீன் டீ: இதில் ப்ளேவனாய்டு, பாலிபீனால்ஸ் மற்றும் கேட்டச்சின் போன்றவை உள்ளன. இவை ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டம் சீராக ஓட உதவும். தினமும் ஒரு கப் கிரீன் டீ குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.கிரீன் டீ Source link

ஆசிய கோப்பை கிரிக்கெட் | 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி | India vs Sri Lanka Women’s Asia Cup match final india won the cup

டாக்கா: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 20-வது ஓவர் 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன. இந்த நிலையில் இன்று நடைபெற்ற…

1 154 155 156 157 158 510