Yearly Archives: 2022

உடலில் கெட்ட கொழுப்பு…பக்கவாதம் பாதிப்பு ஏற்படுமா? | Aval vikatan webinar on brain stroke

உலக பக்கவாத தினத்தை (அக்டோபர் 29) முன்னிட்டு, அவள் விகடன் மற்றும் சேலம் Manipal Hospitals இணைந்து `பக்கவாதம்… ஆரம்பத்திலேயே கண்டறிவோம்! நிரந்தர குறைபாடுகளைத் தவிர்ப்போம்’ என்கிற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்தியது. மருத்துவமனையைச் சேர்ந்த மூளை, நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் என்.ரகுநாதன் நிகழ்ச்சியில் பங்கேற்று, ஆலோசனைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு:Brain Stroke – Representational ImageImage by Gerd Altmann from Pixabay பக்கவாதம் பரம்பரையாக வருவதற்கு…

தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பெற்றது Viacom18

தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை டிஜிட்டல் தளம் மற்றும் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பும் உரிமையை வியாகாம் 18 நிறுவனம் பெற்றுள்ளது.இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் போன்று தென் ஆப்ரிக்காவில் தென் ஆப்ரிக்க பிரீமியர் டி20 லீக் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. தென் ஆப்ரிக்க பிரீமியர் டி20 லீக் போட்டிகளை இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமையை Viacom 18 Sports நிறுவனம் அண்மையில் பெற்றது. இந்நிலையில், தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியத்துடன் 7 ஆண்டுகள் ஒப்பந்தத்தை Viacom 18 நிறுவனம்…

Doctor Vikatan: அதிக இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரைநோய் ஆபத்து அதிகரிக்குமா? | Doctor Vikatan – Does eating too much sweets increase the risk of diabetes?

இனிப்பு சாப்பிடுவதற்கும் நீரிழிவு பாதிப்புக்கும் நேரடி தொடர்பில்லாவிட்டாலும் இப்படி மறைமுக ஆபத்து இருக்கிறது. ஒரு நபர் உடல் பருமனோடு இருக்கிறார், அவரின் பெற்றோரில் ஒருவருக்கோ, இருவருக்குமோ நீரிழிவு இருக்கிறது என்ற நிலையில், அதன் விளைவாக நீரிழிவு வரக்கூடும்.எனவே, இனிப்பு சாப்பிடும் அளவை ஆரம்பத்திலேயே குறைத்துவிடுவதன் மூலம் உடலில் கலோரிகள் சேர்வதும் உடல் பருமனாவதும் தடுக்கப்படும். நீரிழிவு அபாயம் குறையும்.நீரிழிவு நோய்தேவையைவிட அதிக கலோரிகள் எடுத்துக்கொள்ளும்போது அது உடலில் கொழுப்பாகப் போய்ச்சேரும். அது நீரிழிவுக்கு வழிவகுக்கும் என்பதுதான் கவனிக்கப்பட…

டி20 உலகக் கோப்பை – பாகிஸ்தான்: ‘நியூஸிலாந்துடன் இதுவரை தோற்றதில்லை, கோப்பை எங்களுக்குத்தான்’

எம் மணிகண்டன்பிபிசி தமிழ்9 நவம்பர் 2022, 02:01 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images1992 உலகக் கோப்பை தொடரை நினைவிருக்கிறதா ? இல்லையென்றால் இல்லையென்றால் சமூக ஊடகங்களில் சற்று உலவிப் பாருங்கள். பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அந்தக் காலத்தை இப்போது நினைவுக்குக் கொண்டு வந்துவிடுவார்கள்.எங்கோ காணாமல் இருந்த, வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட ஒரு அணி இன்சமாமின் அதிரடியாலும், வாசிம் அக்ரமின் யாக்கர்களாலும் கோப்பையைத் தட்டிச் சென்றதை இன்றும் நினைத்து பாகிஸ்தான்…

அரசாணை 115ஐ ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் ேதர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதன் மூலம் 69 சதவீத இட ஒதுக்கீடு அரசு வேலைவாய்ப்புகளில் கடைபிடிக்கப்படுகிறது. தமிழக அரசு, இனி அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இதற்காக, தமிழக அரசின் மனித வள மேலாண்மை துறை அரசாணை எண். 115…

பாப்பா நலமா? பச்சிளம் குழந்தைப் பராமரிப்பு!

நன்றி குங்குமம் டாக்டர்குழந்தைகள் இருக்கும் வீடு குதூகலத்தின் வசிப்பிடங்கள். அதிலும் புத்தம் புதிதாய் பிறந்த பிஞ்சுக் குழந்தைகள் இருக்கும் வீடு என்றால் ஆரவாரத்துக்கு அளவே இல்லை. … Source link

‘உடைந்த இதயங்கள் எங்குச் செல்கின்றன’ – சோயப் மாலிக்கை பிரிந்து வாழும் சானியா மிர்சா? | Is Sania Mirza separating from her Pakistani husband Shoaib Malik

ஹைதராபாத்: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கணவரை பிரிந்து தனித்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் இருவரும் துபாயில் வசித்துவந்தனர். என்றாலும் இருவரும் தங்கள் நாட்டை தொடர்ந்து தங்கள் விளையாட்டுக்களில் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். மகனுக்காக டென்னிஸ் களத்தில் இருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்தார்…

அதிகப்படியான மன அழுத்தத்தினால் உடல் எடை கூடுமா? மருத்துவர்கள் சொல்வதென்ன?

உடல் எடை கூடுவதற்கு அதிகப்படியான மன அழுத்தமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய காலத்தில் உடல் எடை கூடுவது அனைவருடைய முக்கிய பிரச்சனையாக மாறி உள்ளது. உடல் எடை கூடுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மாறிவரும் வாழ்க்கை முறை, சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளுதல், சரியான உடற்பயிற்சி செய்யாமை போன்ற பல காரணங்கள் உடல் எடை அதிகரிக்கின்றன. இதை தவிர நமக்கு இருக்கும் நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட…

மல்லுக்கட்டும் ஒபிஎஸ், இபிஎஸ்… அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவதில் தொடரும் சிக்கல்

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓ.பி.எஸ் இ.பி.எஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. அதன் உச்சக்கட்டமாக கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைப்பெற்ற பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.அன்றைய தினமே அதிமுக சட்ட விதி 20அ பிரிவு 7ம் தேதி பொதுக் குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் தேர்தல்…

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினரின் மக்கள் தொகையினை கணக்கீடு செய்ய ஆணையம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் கரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தமிழ்நாட்டில் இதுவரை இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினரின் மக்கள்…

1 105 106 107 108 109 510