Yearly Archives: 2022

Weather Update | தமிழகத்தில் கனமழை எதிரொலியாக 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுஐற தமிழகத்தில் கனமழை காரணமாக நாகை, தஞ்சை உட்பட 8 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Source link

தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல் அரசாணை எண் 115ஐ திரும்பப்பெற வேண்டும்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: மனித வளம் தொடர்பான சீர்திருத்தங்கள் என்று நிதிநிலை அறிக்கையில் சொல்லிவிட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக மனிதவள மேலாண்மைத் துறை மூலம் 18-10-2022 நாளிட்ட அரசாணை எண் 115 வெளியிடப்பட்டு இருக்கிறது. அரசுப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், அதன்மூலம் பணியின் தரம் குறைவதற்கும், இடஒதுக்கீடு என்பதே இல்லாமல் போவதற்கும், அரசின் ரகசியங்கள் வெளியிலே செல்வதற்கும், ஊழல் பெருகுவதற்கும் வழிவகுக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அரசு வேலைவாய்ப்பு என்பதே இல்லாமல்…

`மகப்பேறு மரணமே இல்லை!' – 'வம்சம்' திட்டம் மூலம் சாதித்த நாகை மாவட்டம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக மகப்பேறு மரணத்தில் தமிழகத்திலேயே முதலிடத்திலிருந்த நாகை மாவட்டம், தற்போது ஒரு மகப்பேறு மரணம்கூட இல்லாமல் சாதனை படைத்துள்ளதாக, நாகை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மகப்பேறில் மரணமில்லைநாகை மாவட்டத்தில், 2019 ஆம் ஆண்டு முதல் 2020-க்குள் 8 மகப்பேறு மரணங்களும், 2020 – 2021-ம் ஆண்டில் 11 மகப்பேறு மரணங்களும், 2021 முதல் 2022 ஆண்டில் 12 மகப்பேறு மரணங்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால், நடப்பாண்டில் இதுவரை ஒரு மகப்பேறு மரணம்கூட இல்லை. அதேபோல தமிழகத்திலேயே ஆண் குடும்பநல…

இந்திய அணி மோசமான பவுலிங்; இங்கிலாந்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

அடிலெய்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிகள் தொடங்கியது. இதில் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதின. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலககோப்பை தொடரில் மூன்றாவது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.இதனையடுத்து இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா…

வேகமெடுக்கும் சாகுபடி பணிகள்; உரத் தட்டுப்பாடு அவதியில் விவசாயிகள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.உரம் தட்டுப்பாடு “விளை நிலத்தில் புறவழிச்சாலை” வாழை இலை, தார், நெற்கதிர்களுடன் தஞ்சை விவசாயிகள் போராட்டம்!மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நடவு பணிகள் முடிந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் உரத் தட்டுப்பாடு காரணமாக, பயிர்களின் வளர்ச்சி…

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 போலீசார் பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவில் தலையிட முடியாது: ஐகோர்ட் கருத்து

சென்னை: பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 போலீசார் பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுபோதையில் மகளிர் விடுதிக்குள் புகுந்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 போலீசார் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விருகம்பாக்கம் போலீசார் ராஜா மற்றும் குமரேசன் ஆகியோர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. துறை ரீதியான விசாரணைக்கு பின் இருவரையும் பணிநீக்கம் செய்த மாநகர காவல் ஆணையரின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.…

குஜராத் சட்டசபை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ரிவாபா ஜடேஜா, ஹர்திக் படேலுக்கு வாய்ப்பு

காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிடப்பட்டது. தேர்தலில் போட்டியிடும் 89 வேட்பாளர்களின் பட்டியலை ஒன்றிய அமைச்சர் பூபேந்திர யாதவ் வெளியிட்டார். பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் டிச.1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. குஜராத் மாநிலத்தில் முதல் கட்டத்தில் 89 தொகுதிகளும், இரண்டாம் கட்டத்தில் 93 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும். பதிவான வாக்குகள் டிசம்பர் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள்…

சேய்த் தண்ணீர் மகத்துவம்!

நன்றி குங்குமம் டாக்டர்சேய்த் தண்ணீர் என்றால் கருப்பட்டியை சுத்தமான தண்ணீரில் கரைத்து வடிகட்டிய திரவம். பிறந்த குழந்தையின் வாயில் மூத்த தாய்மாமன் இதைச் சில துளிகள் … Source link

INDvENG: கோலியும் சூர்யாவும் மட்டுமே போதுமா? அதிரடி இங்கிலாந்தை வீழ்த்த இந்தியாவின் வியூகம் என்ன?

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்திய அணி இன்று அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவிருக்கிறது. பரபரப்பாக நடைபெறப்போகும் இந்தப் போட்டியில் வென்று பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்? இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? அவை பற்றிய ஒரு சிறு அலசல் இங்கே..இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளாகவே ஐ.சி.சி நடத்தும் பெரிய தொடர்களில் முக்கியமான கட்டத்தில் சொதப்பியிருக்கிறது. கடைசியாக 2013 சாம்பியன்ஸ் ட்ராஃபியை தோனி தலைமையில் இந்தியா வென்றிருந்தது. அதன்பிறகு, எல்லாமே சறுக்கல்தான்.…

இரவு தூங்கச்செல்வதற்கு முன்னர் தண்ணீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா..?

Health Tips | சராசரியாக ஒரு மனிதன் நாள் ஒன்று 2 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். நன்றி

1 102 103 104 105 106 510