Monthly Archives: December, 2022

FIFA World Cup Round up 2022: 14000 ரூபாய் கால்பந்து முதல் கோல்டன் பூட் ரேஸில் முந்தும் எம்பாப்பே வரை |FIFA World Cup Round up 12-12-2022

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அதிக மஞ்சள் அட்டை (yellow card) வழங்கப்பட்டதால் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணியினர் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆட்டத்தில் விதிமுறைகளை மீறியதற்காகவும், தவறான நடத்தைகளில் ஈடுபட்டதற்காகவும் அர்ஜென்டினா அணி மீது விசாரணை மேற்கொள்வதற்காக குழு ஒன்றை அமைத்துள்ளது, FIFA. இக்குழு விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்த பின்னர், ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். போர்ச்சுக்கல் அணி, உலகக் கோப்பை…

இத்தாலியப் பிரதமரின் தோழி உட்பட 3 பேர் சுட்டுக் கொலை: குடியிருப்பாளர் கூட்டத்தில் அதிர்ச்சி! | Italian PM’s friend among 3 killed after gunman opens fire in Rome

இத்தாலியின் ஃபிடென் நகரின் உள்ள ஒரு மதுக் கூடத்தில் நேற்று குடியிருப்பாளர்கள் கூட்டம் நடைப் பெற்றிருக்கிறது. அதில், இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் நண்பர் உட்பட குடியிருப்புவாசிகள் அனைவரும் கலந்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது உள்ளூர்வாசி ஒருவர் திடீரென கூட்டத்துக்குள் புகுந்து துப்பாக்கியால் சாரமாரியாக சுட்டார். அதில் ஒரு ஆண், 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து தாக்கியிருக்கிறார்கள். அதனால், மேலும் அசம்பாவிதம் நடப்பது தவிர்க்கப்பட்டிருக்கிறது.இத்தாலியப் பிரதமர் பகிர்ந்த புகைப்படம்இன்ஸ்டாகிராம்இது…

நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜ மாவட்ட தலைவர்களுடன் அண்ணாமலை முக்கிய ஆலோசனை: பிரச்னையில் சிக்கும் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை; பாஜ தலைவர் எச்சரிக்கை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து பாஜ மாவட்ட தலைவர்களுடன், மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜ தேர்தல் பணிகளை இப்போதே முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், மாநிலத்தில் கட்சியின் செயல்பாடு குறித்தும் ஆலோசிப்பதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி, பாஜ தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில…

402 சர்வதேச போட்டிகள்… 11,778 ரன்கள்… 148 விக்கெட்டுகள் – யுவராஜ் சிங் பிறந்தநாள் பகிர்வு | former indian cricketer yuvraj singh birthday today 402 matches 11778 runs

Last Updated : 12 Dec, 2022 02:03 AM Published : 12 Dec 2022 02:03 AM Last Updated : 12 Dec 2022 02:03 AM யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் அணியின் மேட்ச் வின்னர், அசத்தல் ஆல்-ரவுண்டர், அற்புத ஃபீல்டர் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கை சொல்லலாம். டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, அண்டர் 19 உலகக் கோப்பை தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய…

திருகார்த்திகைக்கு பஞ்சு போல நெய் அப்பம் செய்யனுமா? இதை ட்ரை பண்ணுங்க…

நெய் அப்பம் கடவுளுக்கு படைப்பதற்கு உகந்தது. கண்டிப்பாக  பண்டிகை நாட்களில் செய்யும் பலகாரம். நெய்யிலேயே செய்வதால் இது மிகவும் ருசியாகவும், எளிதில் கெடாமலும் இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.இதை எப்படி செயனும் என்று தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1 கப்வெல்லம் – 3/4 கப்தேங்காய் துருவல் – 4 மேஜைக்கரண்டிஏலக்காய் – 1சமையல் சோடா – 3 சிட்டிகைஉப்பு – 1/8 தேக்கரண்டிநெய் – தேவைக்கேற்பAlso see… கார்த்திகை பொரி உருண்டை செய்ய ரெசிபி..!செய்முறை1. முதலில் அரிசியை…

உடல்நலம்: கீழ் முதுகு வலிக்கு என்ன காரணம், விடுபடுவது எப்படி?

கீழ் முதுகுவலி ஏற்பட என்ன காரணம், அதிலிருந்து விடுபடுவது எப்படி என்பது குறித்து எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அஸ்வின் விஜய் இந்தக் காணொளியில் விவரிக்கிறார். Source link

இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி  பெற்றிருக்கும் நம்பிக்கையூட்டும் வெற்றிக்காக காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்கள், தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இமாச்சல் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களை கைபற்றி ஆட்சியை பிடித்துள்ளது.  இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில்: இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பெற்றிருக்கும் நம்பிக்கையூட்டும் வெற்றிக்காகக் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது…

கொண்டாட்டமா? கலவரமா? கால்பந்து உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை!

உலகக் கோப்பை கால்பந்து காலிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி வெற்றிபெற்றதை அடுத்து, அந்நாட்டில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் – இங்கிலாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் நடப்புச் சாம்பியனான பிரான்ஸ் அணி வெற்றிபெற்றது. இதையொட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.கொண்டாட்டம் எல்லை…

''உதயநிதியும் அவரது மனைவியும்தான் முதலமைச்சர்கள்''- செல்லூர் ராஜு விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகபோகிறார் என்ற தகவல்,  பெரிய விசயம் இல்லை என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார் Source link

ஆம்ஆத்மி, ஏஐஎம்ஐஎம் கட்சிகளால் தோல்வி; குஜராத்தில் கடினமான முடிவுகள் எடுக்கப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி; குஜராத்தில் ஆம்ஆத்மி, ஏஐஎம்ஐஎம் கட்சிகளால் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. அங்கு கடினமான முடிவுகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: எங்களைப் பொறுத்தவரை  குஜராத் முடிவுகள் சுயபரிசோதனை செய்ய வேண்டியதையும், கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் காட்டுகின்றன. ஏனெனில் குஜராத்  தேர்தல் முடிவுகள் மிகவும் ஏமாற்றமளிக்கின்றன.  எங்கள் எதிர்பார்ப்புகளை விட மிகக் குறைவாக உள்ளன. இது குஜராத் கட்சி அமைப்பின் பாதிப்பு…

1 40 41 42 43 44 63