Monthly Archives: December, 2022

வெள்ளரிக்காயை காய்கறி சாலடில் பயன்படுத்துவது வேஸ்ட்

ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகள் மற்றும் எடை குறைப்பு என்று வரும் பொழுது காய்கறிகள் தான் அனைவராலும் பரிந்துரைக்கப்படுகிறது. நிறைய காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும், குறிப்பாக காய்கறிகளை அப்படியே சாப்பிடுவது ஊட்டச்சத்து குறையாமல் நமக்கு கிடைக்கும். அனைவருக்கும் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கு பொதுவாக சாலடில் வெங்காயம், தக்காளி, கேரட், விதைகள் புரோக்கோலி, குடை மிளகாய் ஆகியவை சேர்க்கப்படும். இதில் தவறாமல் வெங்காயம் தக்காளியுடன் தவறாமல் வெள்ளரிக்காயும் இடம் பெறும்.பொதுவாகவே வெள்ளரிக்காய் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்,…

கத்தார் கால்பந்து உலகக்கோப்பை 2022: மீண்டும் தயாராகும் விம்கோ ஃபுட்பால் கிளப்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “கத்தார் கால்பந்து உலகக்கோப்பை 2022: மீண்டும் தயாராகும் விம்கோ ஃபுட்பால் கிளப்”, கால அளவு 2,3402:34காணொளிக் குறிப்பு, கத்தார் கால்பந்து உலகக்கோப்பை 2022: மீண்டும் தயாராகும் விம்கோ ஃபுட்பால் கிளப்4 மணி நேரங்களுக்கு முன்னர்ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் தலைசிறந்த கால்பந்து அணிகளில் ஒன்றாக இருந்த விம்கோ ஃபுட்பால் கிளப்பை மீண்டும் புதிதாக அமைத்து அதே பழைய பெருமையை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது. தயாரிப்பு: க. சுபகுணம் …

முதல்வர் ரங்கசாமி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி: புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி நீலிக்கண்ணீர் வடிப்பதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என நேரு எம்எல்ஏ தலைமையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தபோது, அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை. இதற்கு மத்திய அரசு, தலைமை செயலர் மற்றும் செயலர்கள்தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றச்சாட்டி இருக்கிறார். 2011ல் மாநில அந்தஸ்து பெறுவோம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள்.  2021ம் ஆண்டு…

`Pandemic தெரியும், அதென்ன Tripledemic’… தொடர் வைரஸ் தொற்றுகளுக்கு ஆளாகும் குழந்தைகள்!| Pandemic is known, what is Tripledemic – Children exposed to serial viral infections

அக்டோபர் மாதம் நெருங்கியதும், இந்த நோய்த் தொற்றின் தீவிரம் குறைந்து, காய்ச்சலால் (flu) பாதிக்கப்படத் தொடங்கினர் குழந்தைகள். 102 டிகிரி வரை வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்தனர். இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, இந்தக் காலகட்டத்திலேயே கோவிட் தொற்றுக்களும் நீடித்துக் கொண்டே இருந்தன. இந்த மூன்று வைரஸ் நோய்த் தொற்றுகளையும் ட்ரிபில்டெமிக் (Tripledemic) என்று அழைக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் கோவிட் பரவலை விட, ஆர்.எஸ்.வி மற்றும் ஃப்ளு வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையே அதிகம் எனக் கூறப்படுகிறது. இந்த மூன்று தொற்றுகளும்…

“ரிஷப் பண்ட் குண்டாக இருக்கிறார்!” – உடற்தகுதி குறித்து விமர்சித்த பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் | Former Pakistan Captain On Rishabh Pant’s Fitness

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் தடுமாறினாலும், களத்தில் இறங்கிய ரிஷப் பண்ட் 45 பந்துகளில், 46 ரன்களைக் குவித்தார். இதில் ஆறு பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்டின் பேட்டிங் குறித்துப் பேசும்போது ரிஷப் பண்ட் குண்டாக இருப்பதால் அவரால் நினைத்த ஷாட்களை அடிக்க முடிவதில்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் விமர்சித்துப் பேசியிருக்கிறார்.ரிஷப் பண்ட்,இதுகுறித்து பேசிய அவர், “ரிஷப் பண்ட் புது விதமான…

`நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ. 625 கோடிக்கு மேல் முறைகேடு’ லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிக்க கோரிக்கை! | “In paddy procurement stations, Rs. Farmers allege ‘over 625 crore malpractice’

இப்படி எடை மோசடி, லஞ்ச மோசடி முறைகேடுகளை களைந்திட அனைத்து நெல் கொள்முதல் நிலையங்கள், திறந்த வெளி கிட்டங்கிகள், முதுநிலை மண்டல மேலாளர்கள் அலுவலகங்களில் CCTV கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்திட வேண்டுமென  கடந்த 7ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். உருப்படியான நடவடிக்கையே இல்லை. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உளுந்து 100 கி.கி, எள் 80 கி.கி, நிலக்கடலை 80 கி.கி, பயிறு 100 கி.கி, நெல் 75 கி.கி, பருத்தி 100 கி.கி, துவரை 100 கி.கி,…

Tamil News Live : அதிமுக மா.செ கூட்டம்: ஓபிஎஸ் அழைப்பு

தமிழ்நாட்டில் 20, 21 தேதிகளில் கனமழை! 20.12.2022: தமிழகத்தில் தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 21.12.2022: தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. – வானிலை ஆய்வு மையம் Source link

பாஜக – திமுக கூட்டணி ஏற்படும் என்ற சி.வி.சண்முகம் பேச்சுக்கு பாஜக கண்டனம்

சென்னை: பாஜக – திமுக கூட்டணி ஏற்படும் என்ற சி.வி.சண்முகம் பேச்சுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் அதிருப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற சி.வி.சண்முகத்தின் அறிவுரை, ஆலோசனை பாஜகவுக்கு தேவையில்லை என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன்  தெரிவித்துள்ளார். காவி துண்டு போட்டவன் பாஜக தொண்டன் என சி.வி.சண்முகம் பேசியது அவரது பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது என தெரிவித்துள்ளார். Source link

‘கிரீன் டாப்’ பிட்சில் தென் ஆப்பிரிக்கா 152 ஆல் அவுட் – அலறவிட்ட ட்ராவிஸ் ஹெட்; ஆஸி.யும் திணறல்! | Travis Head puts Australia in charge against South Africa after Warner’s duck

பிரிஸ்பனில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. முன்னதாக கிரீன் டாப் பிட்சில் தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்சில் 152 ரன்களுக்கு மடிந்தது. மைதானத்தின் பச்சைப்பசேல் வெளிக்கும் பிட்சுக்கும் வித்தியாசமே தெரியாத ஒரு விதமான கிரீன் டாப் பிட்ச் இது. ஆனாலும் டி20 உலகக் கோப்பையில் இந்தியா – தென்…

இவங்கெல்லாம் உணவில் மஞ்சள் சேர்த்துக்கவே கூடாதாம்..! மீறினால் என்ன ஆகும்..?

சுகாதார ஆய்வறிக்கையின் படி, ஒரு நபர் நாளொன்றுக்கு சுமார் 500 மில்லி கிராம் முதல் 1-3 கிராம் வரை மட்டும் தான் மஞ்சளை உபயோகிக்கலாம். இதைவிட அளவு அதிகமாகும் போது தான், வயிற்று வலி, வயிற்றுக் கோளாறு, தலைவலி, தலை சுற்றல் போன்ற பல உடல்நலப்பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. இதோடு வேறு என்னென்ன பாதிப்புகள் உள்ளது? என தெரிந்துக்கொள்வோம். நன்றி

1 28 29 30 31 32 63