Monthly Archives: December, 2022

ஓபிஎஸ்-ஸிடம் இருப்பது ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை: ஓபிஎஸிடம் இருப்பது ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் யார் உண்மையான அ.தி.மு.க. என்ற சண்டை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே நீடித்து வருகிறது. பரபரப்பான இந்த சூழ்நிலையில் சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…

அறுவை சிகிச்சைகளுக்கு முன்பு சர்க்கரை அளவு பரிசோதனை அவசியமா? மருத்துவ விளக்கம் – Is blood sugar testing necessary before surgeries?

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், 2017-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. சமீபத்தில், நீதிபதி ஆறுமுகசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில்,“ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரின் உடல் எடை 100 கிலோ, சர்க்கரை அளவு 220 மற்றும் ரத்த அழுத்தம் 120 ஆக இருந்தது. அந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாமா என்பதை நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார்.அவரது இந்தப் பேச்சின் மூலம், அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு…

அர்ஜெண்டினா வெற்றி பெற்றதால் இலவசமாக தேநீர் வழங்கிய கொல்கத்தா பெண் | Calcutta woman who offered free tea because Argentina won

கொல்கத்தா: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து கொல்கத்தாவில் தேநீர்கடை நடத்தி வரும் பெண் ஒருவர், ரசிகர்களுக்கு இலவசமாக தேநீர்வழங்கி உள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன. கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. அர்ஜெண்டினா – பிரான்ஸ் அணிகள் மோதிய இந்தஇறுதி ஆட்டம் பார்வையாளர்களுக்கு ஒவ்வொரு நொடியும் உற்சாகத்தை கொடுத்தது. சுமார்மூன்று மணிநேரம் நீடித்த பரபரப்பான ஆட்டத்தில்…

நாவூற வைக்கும் உப்புக் கண்டம் ரெசிபி… சுவை அப்படி இருக்கும்.!

உப்புக் கண்டம் எனக் கேட்டாலே பல பேர்க்கு எச்சில் ஊரும். அப்பளம், வத்தல் போல் தேவைப்படும் போது அவ்வபோது பொரித்து சாப்பிட வசதியாக இருக்கும். இதற்கு , உப்பு கண்டம், தட்டு கறி, காய போட்ட கறி என பல பெயர்கள் உண்டு. இவை மலேஷியா பர்மா போன்ற நாடுகளில் அந்நாட்டு மக்கள் பொருளீட்ட செல்லுகையில் ஹலால் உணவு கிடைக்காத பட்சத்தில்  உப்புக் கண்டத்தை எடுத்து சென்று உபயோகிப்பர். இப்படிப்பட்ட அருமையான உப்புகண்டத்தின் ஈஸி ரெசிபி இதோ.!தேவையான பொருட்கள்…

தமிழ்நாடு அரசியல்: அதிமுக, பாஜகவுக்கு 2022 கொடுத்த சோதனை

கட்டுரை தகவல்தற்போது முடிவுக்கு வரவிருக்கும் 2022ஆம் ஆண்டு, மத்தியில் ஆளும் கூட்டணி அரசுக்கு தலைமை தாங்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தமிழ்நாட்டை இதற்கு முன்பு ஆட்சி செய்த அதிமுகவுக்கும் மிகுந்த சோதனையான ஆண்டாகவே அமைந்து விட்டது. இந்தக் கட்சிகள் என்னென்ன விதத்தில் பின்னடைவுகளைச் சந்தித்தன? கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தோல்வியடைந்தது, அந்த இரு கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவு என்றாலும் கூட, 2022ஆம் ஆண்டில் நடந்த பல…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 2023க்குள் நடத்த வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை: டின்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 2023ம் ஆண்டுக்குள் நடத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆளுநர் உரையில் அரசுப்பணிகளில் 10402 பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப உறுதி அளிக்கப்பட்ட நிலையில், துறைவாரியான காலிப் பணியிடங்கள் குறித்த விவரம் இன்னும் பெறப்படவில்லை. அத்துடன் யுபிஎஸ்சி மற்றும் டின்பிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின தேர்வர்களுக்கு அரசு…

வீரர்களை ஏலத்தில் எடுக்க ஐபிஎல் அணிகளிடம் மீதம் உள்ள தொகை எவ்வளவு தெரியுமா?

ஐ.பி.எல் மினி ஏலம் வரும் வெள்ளியன்று நடைபெறும் நிலையில், வீரர்களை ஏலத்தில் எடுக்க ஒவ்வொரு அணியிலும் எவ்வளவு தொகை உள்ளது என்பதை, இந்த பதிவில் பார்க்கலாம்.16ஆவது ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது.இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.…

சென்னையில்  குப்பை லாரிகளை இயக்க நேர நிர்ணயம் செய்ய முடியாது

சென்னையில்  குப்பை லாரிகளை இயக்க நேர நிர்ணயம் செய்ய முடியாது எனக் கூறி, பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரத்தில் குப்பை லாரிகளை இயக்க தடை  கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகரில் குப்பைகளை சேகரித்து, குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல லாரிகள் இயக்கப்படுகின்றன.  இந்த குப்பை லாரிகள், காலை நேரங்களில் இயக்கப்படுவதால், பள்ளி மாணவ – மாணவியரும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்படுவதால், காலை 7 மணி முதல் 10 மணி…

பாஜ கூட்டணியில் இருந்து விலகல் இபிஎஸ் தான் முடிவை எடுத்தார்: புகழேந்தி குற்றச்சாட்டு

சென்னை: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மூலம், பாஜ கூட்டணியில் இருந்து விலகும் முடிவை மேற்கொண்டவர் இபிஎஸ் தான் என்று அதிமுக கொள்கைப்பரப்பு செயலாளர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அதிமுக கொள்கைப்பரப்பு செயலாளர் புகழேந்தி கூறியதாவது: பிஜேபியோடு கூட்டணி முடிந்து விட்டது, ஒட்டுமொத்தமாக விலகி விட்டோம் என்பதை தான் சி.வி.சண்முகத்தின் பேச்சின் மூலமாக எடப்பாடி பழனிசாமி உணர்த்தியிருக்கிறார். அது ஒட்டுமொத்தமாக இபிஎஸ்சின் முடிவு என்பதை தெளிவாகி விட்டது. நான்கு…

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே

நன்றி குங்குமம் டாக்டர் கண் மருத்துவத்தில் லேசர் ஏன்? எதற்கு? எப்படி?“நான் சின்ன வயசுலயே லேசர் பண்ணியிருக்கேன் டாக்டர். இப்ப திரும்பியும் பண்ணணும்னு சொல்றாங்க. … Source link

1 21 22 23 24 25 63