Daily Archives: November 4, 2022

Doctor Vikatan: சோயா உணவுகளை எல்லோரும் சாப்பிடலாமா? | Doctor Vikatan: Can everyone eat soya foods?

சமீப காலமாக சோயா உணவுகள் பிரபலமாகி வருகின்றன. வீகன் உணவுக்காரர்கள் அதிகரித்ததன் விளைவாக பலரும் பால் உணவுகளையும் பனீர் போன்றவற்றையும் சாப்பிடுவதில்லை. எனவே தாவர அடிப்படையிலான புரதம் என்று பார்த்தால் வேகவைத்த சோயாவில் (100 கிராம் அளவில்) 18 கிராம் புரதம் இருக்கிறது.நார்ச்சத்தும் இதில் அதிகம் என்பதால், மலச்சிக்கலுக்கும் தீர்வாகிறது. அதாவது 100 கிராம் சோயாவில் 6 கிராம் அளவு நார்ச்சத்து இருக்கிறது. கலோரியும் வெகு குறைவு என்பதால் எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கும் ஏற்றது. சைவ உணவுக்காரர்களுக்கு…

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு என்ன ‘ஆபத்து’?

எம். மணிகண்டன்பிபிசி தமிழ்3 நவம்பர் 2022புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பெற்றிருக்கும் வெற்றி டி20 உலகக்கோப்பையின் சமன்பாடுகளை மாற்றியிருக்கிறது.தென்னாப்பிரிக்காவும் இந்தியாவும் அரையிறுதியில் ஆடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்காவை இன்றைய போட்டியில் தோற்கடித்து பாகிஸ்தான் தனது அரையிறுதி நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை சந்திக்க இருக்கிறது. அந்தப் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றிபெற்றுவிட்டால், இந்திய அரையிறுதிக்குச் செல்வதற்கு ஜிம்பாப்வே அணியுடன்…

தோள்சீலைப் போராட்டமும், வைக்கம் போராட்டமும் நடத்தப்பட்டது ஏன்?.. வரலாறு தெரியாமல் பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ளவேண்டும்: கி.வீரமணி அறிக்கை

மேற்கத்திய கலாச்சாரத்தால் நாடு கெட்டதா?.. தோள்சீலைப் போராட்டமும், வைக்கம் போராட்டமும் நடத்தப்பட்டது ஏன்?.. வரலாறு தெரியாமல் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக ஆளுநர் பேசுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இது தொடர்பான அறிக்கையில் கூறியதாவது: தமிழ்நாட்டிற்கு ஆளுநராக டில்லி ஒன்றிய அரசால் அனுப்பப்பட்டுள்ள மேனாள் காவல்துறை அதிகாரியாக இருந்த ஆர்.என்.ரவி , ஆளுநர் பொறுப்பில் இருந்துகொண்டே அனுதினமும் ஆர்.எஸ்.எஸ். கொள்கை பரப்புச் செயலாளர்போல் செயல்படும் வகையில் பேசி வருகிறார்; ராஜ்பவனை ஆர்.எஸ்.எஸ்., ஹிந்துத்துவா-…

T20 WC அலசல் | படுமோசமான ஃபீல்டிங், பவுலிங், பேட்டிங்: தென் ஆப்பிரிக்காவின் ‘மோசமான’ தினத்தில் பாகிஸ்தான் துவம்சம்! | t20 wc terrible fielding bowling batting south africa s worst day for pakistan

சிட்னியில் இன்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் மழை குறுக்கிட பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்காவை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, குரூப் 2 அட்டவணையில் +1.117 என்ற நெட் ரன் ரேட்டுடன் 4 புள்ளிகள் பெற்று தனது அரையிறுதி வாய்ப்பை நூலிழையில் தக்கவைத்துள்ளது. இந்திய அணி ஜிம்பாப்வேயை வீழ்த்தி, தென் ஆப்பிரிக்கா அணி எந்தவித இடையூறும் இல்லாமல் நெதர்லாந்தை வீழ்த்தி விட்டால் பாகிஸ்தான் வங்கதேசத்தை வென்றாலும் தொடரில் இருந்து வெளியேறிவிடும்.…

உடல் எடையை குறைக்க இந்த கீரைகளை மறக்காமல் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!

முட்டைக்கோசு: முட்டைகோஸில் கரையாத ஃபைபர், பிடா கெரோடின், வைட்டமின் B1, வைட்டமின் B6, வைட்டமின் K, வைட்டமின் E மற்றும் வைட்டமின் C உட்பட பல வைட்டமின்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த இலை காய்கறிகளில் ஒன்றாகும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள், முட்டைக்கோஸ் வேகவைத்த தண்ணீரை அல்லது சூப்பாக செய்து பருகும் போது, உள்ளுறுப்புகளில் படிந்திருக்கும் டான்ஸிகளை அழிக்கவல்லது. மேலும் குறைவான கலோரிகள் உள்ளதால் உங்களுக்கு உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் உடல் எடையைக்குறைப்பதற்கு…

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இன்றிரவு விசாரணை..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் கடந்த மே.18ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் , 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததது குறிப்பிடத்தக்கது.பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து, மீதமுள்ள 6 பேர் விடுதலை தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது.…

சொல்லிட்டாங்க…

* நேர்மையானவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள், ஊழல்வாதிகளின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வது அவமானம். – பிரதமர் மோடி* அரசியலில் ஒருவர் மீது குற்றம் சுமத்துவது, அதற்கு அவர் பதில் கொடுத்து விமர்சனம் செய்வது இயல்பானது. – கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா* பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைத்து, இந்திய மக்களின் துயரத்தை எண்ணெய் நிறுவனங்கள் போக்க வேண்டும். – பாமக நிறுவனர் ராமதாஸ்* சென்னையில் சுரங்கப்பாதைகள், சாலைகள், தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீரை உடனடியாக…

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாதித்த தமிழர்கள்… பிரக்ஞானந்தா, நந்திதா தங்கம் வென்றனர்…

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மற்றும் வீராங்கனை நந்திதா ஆகியோர் தங்கம் வென்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். மற்றொரு தமிழர் அதிபன் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் டெல்லியில் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கி 9 சுற்றுகளாக நடத்தப்பட்டது. ஓபன் பிரிவு மற்றும் மகளிர் பிரிவு என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இந்த தொடரில் இந்தியா உட்பட ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், வங்கதேசம், கஜகஸ்தான் என 13 நாடுகளிலிருந்து 142 வீரர், வீராங்கனைகள்…