Daily Archives: November 4, 2022

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர் எனக்கு வயது 50. நான் கடந்த ஆண்டு முதல் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவருகிறேன். தற்போது இந்த நோய் … Source link

T20 WC | ரஷித் அதிரடி… தோல்வி பயம் காட்டிய ஆப்கன்: 4 ரன்களில் ஆஸ்திரேலியா வெற்றி | t20 world cup afghanistan given threat to australia but won by 4 runs

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பயம் காட்டி இருந்தது ஆப்கானிஸ்தான். இருந்தாலும் இந்தப் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா. இந்தப் போட்டி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்களை எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால்…

சென்னை பூக்கடை மிண்ட் தெருவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை பூக்கடை மிண்ட் தெருவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் கங்குதேவி (60) என்பவர் உயிரிழந்துள்ளார். 3 பேர் காயம் அடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பூக்கடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source link

கன்னியாகுமரியில் சிஐடியு மாநில மாநாடு – Dinakaran

கன்னியாகுமரி: இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தமிழ்நாடு மாநில 15வது மாநாடு கன்னியாகுமரியில் நேற்று தொடங்கியது. கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் 4 நாள்கள் நடக்கும் மாநாட்டின் தொடக்க விழா நிகழ்வாக காந்தி மண்டபம் அருகே நினைவுச்சுடர் சங்கமம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிக்கு மாநாடு வரவேற்புக்குழு தலைவர் ஜெலஸ்டின் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஐடா ஹெலன் வரவேற்றார். சாமிதோப்பு பால பிரஜாபதி அடிகளார், திரைப்பட நடிகை ரோகிணி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் சவுந்தரராஜன், நூர்முகமது, லீமாரோஸ், மார்க்சிஸ்ட்…

அழகுக் குறிப்புகள் 10!

நன்றி குங்குமம் டாக்டர் கடலை மாவையும், கோதுமை மாவையும் சம அளவில் எடுத்து நன்கு சலித்து அதைக் காய்ச்சிய பாலில் கலந்து முகம், கை, கால்களில் … Source link

சென்னை அணியில் இருந்து ஜடேஜா விலகும் முடிவுக்கு செக் வைத்த தோனி? சிஎஸ்கே-வில் இருந்து விடுவிக்கபோகும் வீரர்கள் யார் யார் தெரியுமா?

நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து நீடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா தலைமையில் சென்னை அணி தொடர் தோல்வி காரணமாக அந்த தொடரில் இருந்து சென்னை அணி இரண்டாவது முறையாக பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.இதனையடுத்து தொடரின் பாதியில் சென்னை அணிக்கு கேப்டனாக மீண்டும் தோனியே நியமிக்கப்பட்டார். இதனால் சென்னை அணி நிர்வாகத்திற்கும் ஜடேஜாவுக்கும் கருத்து வேறுபாடு…

கொழுப்பு நிறைந்த பால் (Pasteurized Full Cream Milk) என்றால் என்ன..? யாரெல்லாம் குடிக்கலாம்..?

பால் இல்லாத வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம். நம் உணவு பழக்கத்தில் பால் இன்றியாத உணவுப்பொருளாக இருப்பதால்தான் அது அத்தியாவசிய உணவுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.பால் அத்தியாவசியமாக இருக்க என்ன காரணம்..?பால் கால்சியம் சத்து மற்றும் பல வைட்டமின்கள் மற்றும் மினரல்களை உள்ளடக்கியது என்பதால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத உணவாக இருக்கிறது. அதோடு ஆரோக்கியமான கொழுப்பை கொண்டுள்ளதால் அது உடலின் செயல்பாடுகளுக்கு தேவையான ஒன்றாக உள்ளது.பாலிலும் வகைகள்…

ரூ.2,000 கோடிக்கு தமிழக அரசு வெளியிடும் பிணையப் பத்திரங்களை சிறு முதலீட்டாளர்களும் வாங்கலாம்!

தமிழக அரசு ரூ.2,000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 20 ஆண்டுகாலப் பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக தமிழ்நாடு நிதித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 20 ஆண்டுகாலப் பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளது. ரிசர்வ் பேங்க் – மும்பைவளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம்! – அமைச்சர் தங்கம் தென்னரசுஇந்த ஏலம் இந்திய ரிசர்வ்…

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக ஈ.ராஜா தேர்வு

தென்காசி: தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக ஈ.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக பொ. சிவபத்மநாபன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Source link

“சில நேரங்களில் அவர் தவறு செய்யலாம்; இருப்பினும் அவர் சிறந்த கேப்டன்”- சதாப் கான்! | Shadab Khan talks about pakistan captain babar azam.

ஆனால் அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இதற்குக் காரணம் பாபர் அசாமின் தலைமைதான் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில்கூட பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் கேப்டன்ஸி சரியில்லை என்று விமர்சித்திருந்தார்.இதனிடையே பலரும் பாபர் அசாம்மை விமர்சித்து வந்த நிலையில் எங்கள் கேப்டன் ஃபார்ம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சதாப் கான் தெரிவித்திருக்கிறார். சதாப்…