Daily Archives: November 3, 2022

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை: சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். Source link

கனமழை காரணமாக சென்னையின் சில பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை விரைந்து அகற்றிய தமிழ்நாடு அரசுக்கு விஜயகாந்த் பாராட்டு

சென்னை: வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னையின் சில பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை விரைந்து அகற்றிய தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை தியாகராய நகர், வியாசர்பாடி பெரம்பூர், கொளத்தூர் மற்றும் சுரங்கப் பாதைகள், சாலைகள் நெடுஞ்சாலைகள், தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை…

Fake Fielding: வங்கதேசத்தின் போலி ஃபீல்டிங் குற்றச்சாட்டு; தவறிழைத்தாரா விராட் கோலி? நடந்தது என்ன? | T20 World Cup IND vs BAN – Fake Fielding Controversy on Virat Kohli

போட்டிக்குப் பிறகு பேசிய வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் ஹசன், வங்கதேச இன்னிங்ஸின் போது கோலியின் போலி த்ரோ சம்பவத்தை நடுவர்கள் கவனிக்கத் தவறவிட்டதாகக் குற்றம்சாட்டினார். ஏழாவது ஓவரில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க ஓடிக்கொண்டிருந்த போது, கோலி பந்தே இல்லாமல் ஒரு த்ரோவை செய்வது போல் வேடிக்கையாகச் செய்திருந்தார். நடுவர்கள் மற்றும் வங்கதேச பேட்ஸ்மேன்கள் என யாருமே அப்போது அதைக் கவனிக்கவில்லை.விராட் கோலி போலி ஃபீல்டிங்இந்த குற்றச்சாட்டு குறித்து ட்விட்டரில் ஹர்ஷா போக்லேவும் தன் கருத்தைப்…

வீகன் டயட்டில் புரதச்சத்து கிடைக்காதா..? கட்டுக்கதைகளும்… உண்மைகளும்…

சைவ உணவு சாப்பிடுவதன் பலன்களை பரிசீலனை செய்து, மக்கள் இதனை தேர்வு செய்கின்றனர். ஆனால், சைவ உணவுப்பிரியர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் சில கட்டுக்கதைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. நன்றி

பேரணியில் துப்பாக்கிச்சூடு; இம்ரான் காலில் பாய்ந்த குண்டுகள்… மருத்துவமனையில் அனுமதி எனத் தகவல்! | Pakistan Ex PM Imran Khan allegedly shot during rally in Wazirabad

பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பிரதமர் பதவியை இழந்த இம்ரான் கான், அப்போதிலிருந்தே விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்திவருகிறார். இந்த நிலையில், பாகிஸ்தானில் பேரணி நடத்திவரும் இம்ரான் கான் மீது இன்று துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இம்ரான் கான்கடந்த சில நாள்களாகவே இம்ரான் கான், கூடிய சீக்கிரம் தேர்தல் நடத்தக் கோரி இஸ்லாமாபாத்தில் பேரணி நடத்திவருகிறார். அதன் ஒருபகுதியாக, வஷீராபாத்தில் இன்று பேரணியாகச் சென்ற இம்ரான்…

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; பெட்ரோல்,டீசல், எரிவாயு விலையை குறைக்க வேண்டும்!.. பா.ம.க. நிறுவனர் இராமதாசு வலிறுத்தல்

சென்னை: விமானங்களுக்கான எரிபொருள் விலையும், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலையும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலைகளும், சமையல் எரிவாயு விலையும் குறைக்கப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை குறைக்க…

T20 WC | “நான் நிம்மதியாக தூங்குவேன்” – அரைசதம் விளாசிய மகிழ்ச்சியில் கே.எல்.ராகுல் | i can sleep peacefully says KL Rahul

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் அரை சதத்தை பதிவு செய்துள்ளார் இந்திய வீரர் கே.எல்.ராகுல். இதற்கு முன்னர் நடைபெற்ற மூன்று போட்டிகளில் அவர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி இருந்தார். அதன் காரணமாக அவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் 31 பந்துகளில் அவர் அரை சதம் பதிவு செய்திருந்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.…

குஜராத் தேர்தல்: டிசம்பர் 1, 5-ஆம் தேதிகளில் சட்டப் பேரவைக்கு வாக்குப்பதிவு

3 நவம்பர் 2022, 06:59 GMTபுதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesகுஜராத் சட்டப் பேரவைக்கு டிசம்பர் 1, 5-ஆம் தேதிகளில் தேர்தல் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தேர்தல் முடிவுகள் டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி வெளியிடப்படும்.வழக்கமாக குஜராத் மாநில தேர்தல்கள் நவம்பரில் நடக்கும், இந்த முறை முழுவதும் டிசம்பர் மாதத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தகவல்கள்குஜராத் தேர்தலில் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.இந்த முறை குஜராத்தில்…

தெலுங்கானா அரசியலில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே முனுகோடு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது

ஹைதராபாத்: தெலுங்கானா அரசியலில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே முனுகோடு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 298 வாக்குசாவடிகளில் காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. முனுகோடு சட்டமன்ற தொகுதியில் 2,41,367 வாக்காளர்கள் உள்ளனர். 2018 தேர்தலில் முனுகோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கோமட்டி ராஜகோபால ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 3 ஆண்டுகளுக்கு மேல் எம்.எல்.ஏ.வாக இருந்த கோமட்டி ராஜகோபால ரெட்டி, பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.க.வில்…

Doctor Vikatan: ஐஸ்கிரீம் சாப்பிட்டதும் வெந்நீர் குடித்தால் சளி பிடிக்காது என்பது உண்மையா? | doctor vikatan – Is it true that drinking hot water after eating ice cream won’t catch a cold?

Doctor Vikatan: ஐஸ்கிரீம் சாப்பிட்டதும் வெந்நீர் குடித்தால் சளி பிடிக்காது என்பது உண்மையா? அதேபோல பிரியாணி உள்ளிட்ட பலமான விருந்துக்குப் பிறகு வெந்நீர் குடித்துவிட்டால் உடலில் கொழுப்பு சேராது என்பது எந்த அளவுக்கு உண்மை?பதில் அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் மருத்துவர் அஷ்வின் கருப்பன். அஷ்வின் கருப்பன்ஐஸ்கிரீம் சாப்பிட்டதும் வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் பிடிக்காது என்பதற்கு விஞ்ஞானபூர்வமாக எந்த ஆதாரமும் கிடையாது. நம்முடைய வாயில் இயல்பிலேயே வைரஸ் கிருமிகள் இருக்கும். வாயிலுள்ள உமிழ்நீர் மூலமாக அவை…