பூனைகள் வெளியே வந்து விட்டன, இவற்றுக்கு மணி கட்டுவதற்கு நேரம் வந்துவிட்டது: ஆளுநர் ரவி, அண்ணாமலை குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து
சென்னை: பூனைகள் வெளியே வந்து விட்டன, இவற்றுக்கு மணி கட்டுவதற்கு நேரம் வந்துவிட்டது என ஆளுநர் ஆர்.என். ரவி, மிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக ஆளுநராக ஆர்.என். ரவியை நியமித்த போது, பலரும் வாழ்த்து தெரிவிக்க நான் மட்டுமே கடுமையாக எதிர்த்தேன். எதிர்க்கட்சிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இதுபோன்ற நியமனங்களை ஒன்றிய அரசு செய்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.நேர்மையான…








