Monthly Archives: October, 2022

பிரசண்டா – இந்தியாவிலேயே தயாரான இலகுரக போர் ஹெலிகாப்டரின் 15 சிறப்பம்சங்கள்

ராகவேந்திர ராவ்பிபிசி செய்தியாளர் 19 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், @RAJNATHSINGHஉள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டரான பிரசண்டாவின் முதல் தொகுப்பு, திங்கள்கிழமையன்று இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது. இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் ‘light combat helicopter’ (எல்.சி.ஹெச்) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன.இந்த இரண்டு என்ஜின்கள் கொண்ட ஹெலிகாப்டர் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் உள்ள, ‘தனுஷ்’ என்று அழைக்கப்படும் ‘143 ஹெலிகாப்டர் யூனிட்’-இல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் பேசிய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் செளத்ரி, உலகளவில்…

தூய்மையில் சிறந்த நாடு என்ற சிறப்பினை தமிழ்நாடு பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே இந்த நிலைமை என்றால், வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டால் நிலைமை இன்னமும் மோசமாகிவிடும்.  இதன்மூலம் சுகாதார கேடுகள் ஏற்பட்டு, தொற்று நோய்கள் பரவும் சூழ்நிலை உருவாகும்.  இதன்மூலம், மக்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, முதலமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி, மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் நிரம்பி வழியாத வகையில் உடனுக்குடன் அதில் உள்ள குப்பைகளை எடுக்கவும், தூய்மையின்மையால் வரும்…

Doctor Vikatan: அடிக்கடி கிளம்பும் மர்மக் காய்ச்சல் பீதி… உண்மையில் மர்மக்காய்ச்சல் என்பது உண்டா? | Doctor Vikatan – A new type of flu -should we really panic

இப்படி பரிசோதனை செய்து காரணம், கண்டறிவதற்குள் வந்து குணமாகும் காய்ச்சலை ஊடகவெளியில் மர்மக்காய்ச்சல் என்று சொல்கிறார்கள். மற்றபடி மர்மக்காய்ச்சல் என்று எதுவும் இல்லை. காய்ச்சல் வந்தால், அது 2-3 நாள்களுக்கு மேல் தொடர்ந்தால் அதற்கான பரிசோதனையை மேற்கொண்டு, சரியான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.காய்ச்சல் சில வகை காய்ச்சல், மருந்துகளின் தேவையின்றி தானாகவே சரியாகிவிடும். அவற்றை ‘செல்ஃப் லிமிட்டிங்’ என்று சொல்வோம். மற்றபடி மர்மக்காய்ச்சல் என்பது பரபரப்புக்காக சொல்லப்படுகிற வார்த்தைதானே தவிர, உண்மையில் அப்படி எதுவும் இல்லை.உங்கள் கேள்விகளை…

fight between yusuf pathan and johnson viral video

லெஜன்ட்ஸ் டி20 கிரிக்கெட் போட்டியில் யூசுப் பதானை ஜான்சன் அடிக்க முயன்ற வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.லெஜன்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடரில் பில்வாரா கிங்ஸ், இந்தியா கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே குவாலிபயர் ஆட்டம் ஜோத்பூரில் அக்டோபர் 2ம் தேதி நடைபெற்றது.அந்த போட்டியின் போது, யூசுப் பதானுக்கும் மிட்சேல் ஜான்சனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பதான் மற்றும் ஜான்சன் முதலில் கடுமையான வார்த்தைகளை கொண்டு சண்டை போட்டுக்கொண்டனர்.#ICYMI: Things got really heated in @llct20…

Governor La Ganesan health condition

மேற்கு வங்க மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் கவர்னரும் தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவருமான இல.கணேசனுக்கு நாளை மறுநாள் ஆஞ்சியோ சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவரான இல.கணேசன், மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த அக்டோபர் 1ம் தேதியன்று ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதையும் வாசிக்க: தமிழ் மொழியை மற்ற மாநிலத்தவரும் கற்க வேண்டும் என்று நினைத்தவர் காந்தியடிகள் : ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்அவர் கார்டியாக் கேர் யூனிட்டில்…

சொல்லிட்டாங்க…

* பாஜவை எதிர்கொள்ள மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புதிய காங்கிரஸ் தேவை. காங்கிரஸ் தலைவருக்கான வேட்பாளர் சசி தரூர்.* அரசமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையான அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ* மோடியின் கொள்கைகளால் நாட்டின் 100 பெரிய குடும்பங்களின் செல்வம் அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்* அனைத்திலும் இந்தியை திணித்து வரும் ஒன்றிய அரசு, இப்போது வானொலிகள் மூலமாகவும் இந்தியை திணிப்பது…

Viral Video: இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் புகுந்த பாம்பு!

மழை போன்ற காரணங்களால் விளையாட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டிப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இதற்கு முன் நாய் மற்றும் தேனீக்கள் போன்றவற்றாலும் கூட விளையாட்டு போட்டிகள் தடைப்பட்டிருக்கிறது. ஆனால் முதல் முறையாக ஒரு பாம்பால் விளையாட்டு போட்டி நிறுத்தப்பட்டிருக்கிறது.அசாம் மாநிலத்தின் கவுஹாத்தி நகரில் உள்ள மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையே 2-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து, ரோகித் சர்மா, கேஎல்…

Kerala Style Bitter Gourd Pickle Recipe Why is it Good for Diabetes

பாகற்காயின் நற்பலன் குறித்து எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதோ இல்லையோ, அதன் சுவை குறித்து கட்டாயம் தெரிந்திருக்கும். பாகற்காய் என்று சொன்ன உடனே, அதுவா ரொம்ப கசக்குமே என்று முகம் சுழித்து சொல்லிவிடுவோம்.ஆனால், பாகற்காயில் நமது உடலின் இன்சுலின் அளவை சீராக வைத்துக் கொள்ளும் தன்மை இருக்கிறது. இன்சுலின் சீராக இருந்தால் ரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். இது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருக்கின்ற காரணத்தால் கட்டாயம் இதனை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.பாகற்காயை…

டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகல்: பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பை: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022ல் இருந்து காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக விளையாடவுள்ள வீரரை விரைவில் அறிவிப்போம் என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. Source link

சென்னையில் 6ம் தேதி மதிமுக ஆர்ப்பாட்டம்: தமிழ் உணர்வாளர்களுக்கு வைகோ அழைப்பு

சென்னை: இந்தி வெறிப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக சார்பில் சென்னையில் 6ம்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மதிமுக சார்பில், இந்தி எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 6ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. அமித்ஷாவின் இந்தி வெறிப் பேச்சுக்கு, போக்குக்குக் கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும்…

1 55 56 57 58 59 63