Monthly Archives: October, 2022

மேற்கு ஆஸ்திரேலியாவை 13 ரன்களில் வீழ்த்திய இந்திய அணி: சூர்யகுமார், அர்ஷ்தீப், புவனேஷ்வர் அசத்தல் | team india beats western australia by 13 runs sky arshdeep shines

பெர்த்: இந்திய கிரிக்கெட் அணி, மேற்கு ஆஸ்திரேலிய லெவன் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ், அர்ஷ்தீப் சிங் மற்றும் புவனேஷ்வர் குமார் போன்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது. எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி அங்கு சென்றுள்ளது. இந்நிலையில், பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் மேற்கு ஆஸ்திரேலிய…

can eating tamarind damage your teeth

இன்றைய இளசுகளுக்கு புளியங்காய் மற்றும் புளியம்பழத்தின் சுவை குறித்து அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கிராமப்புறங்களில் வளர்ந்த 90’ஸ் கிட்ஸ் மற்றும் அதற்கு முந்தைய தலைமுறையினரை கேட்டுப் பார்த்தால் தெரியும். கோடை காலத்தில் கிடைக்கும் பிடித்தமான ஸ்நாக்ஸ்களில் புளியும் ஒன்று.இன்றைக்கு கிடைப்பதைப் போல சிப்ஸ், பப்ஸ் உள்ளிட்ட பேக்கரி நொறுக்கு தீனிகளை அன்றைக்கு யாரும் கண்ணால் கூட கண்டிருக்க மாட்டார்கள். அவர்களுக்கு கிடைத்ததெல்லாம் எந்த செலவும் இன்றி இயற்கையாக கிடைத்த நாவல்பழம், புளியம்பழம், இலந்தைப் பழம், முந்திரிப் பழம்…

அந்தியூர் அருகே மீன்பிடிக்க சென்ற 3 சிறுவர்கள் குட்டை நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஈரோடு: அந்தியூர் அருகே மீன்பிடிக்க சென்ற 3 சிறுவர்கள் குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 5-ம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் சிபிநேசன் (11), ராகவன் (10), நந்தகிஷோர் (10) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். Source link

சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் 61 ஆதரவு எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். 17ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. Source link

37 ரன்களில் சுருண்ட தாய்லாந்து அணி : இந்திய மகளிர் அணி அபார வெற்றி

சிறப்பாக பந்துவீசியாக இந்திய மகளிர் அணியினர் தரப்பில் சினே ராணா 4 ஓவர்களை வீசி வெறும் 9 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் நன்றி

Doctor Vikatan: பல்லி விழுந்த உணவு விஷமாகுமா? | doctor vikatan – Is food poisoned by a lizard

இதுவே விஷத்தன்மை உள்ள பூச்சிகள் உணவில் விழுந்து, அந்த உணவுகளை உட்கொள்வோருக்கு அதன் பாதிப்பு இன்னும் தீவிரமாக இருக்கும். எனவே, உணவு சமைக்கும்போது அதை ஆரோக்கியமாக, சுகாதாரமாக சமைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதைப் பத்திரப்படுத்துவதும் முக்கியம். உணவுகள் முழுமையாக சமைக்கப்பட வேண்டும். சமைத்த உணவுகளை சரியாக மூடி வைக்க வேண்டும். பொதுவாகவே பலருக்கும் பல்லிகளைக் கண்டால் பயமோ, அருவருப்போ இருப்பது இயல்பு. சாதாரணமாக வீடுகளில் காணப்படுகிற பல்லிகள் விஷத்தன்மை அற்றவை. அவை உணவுகளில் விழும்போது…

தென்காசி: கஞ்சா சோதனையில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கள்ளநோட்டுகள்! – இருவர் கைது | fake currency seized by police, two were arrested in tenkasi

தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின்படி, தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார் கஞ்சா கடத்தல், விற்பனை ஆகியவற்றைத் தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். போலீஸாரின் சோதனையில் மணிச்செல்வன், மணிகண்டன் ஆகியோர் பிடிபட்டனர்,கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள்பேருந்து நிலையத்தில் இருவரும் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்ததால் போலீஸார் அவர்களின் பையை சோதனையிட்டிருக்கின்றனர். அதில் ரூ.1,20,000 மதிப்பிலான 4 கிலோ கஞ்சா இருந்திருக்கிறது. அத்துடன், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்திருக்கிறது.…

சாதியும் வர்ணமும் மறந்துவிடக் கூடியவை அல்ல அழித்தொழிக்கப்பட வேண்டியவை: திருமாவளவன் கருத்து

சென்னை: சாதியும் வர்ணமும் மறந்துவிடக் கூடியவை அல்ல, அழித்தொழிக்கப்பட வேண்டியவை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூற்றுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் ‘சாதி, வர்ணம் என்பவையொல்லம் இறந்தகால விவகாரங்கள் என்றும், அவற்றை மறந்துவிட்டு கடந்து செல்வோமென்றும் அண்மையில் கூறியிருக்கிறார். அவர் கூறுவது மிகப்பெரிய நகைப்புக்குரிய கேலிக்கூத்தாக உள்ளது. இதைவிட ஒரு நாடக அரசியல் வேறேதுமில்லை என்பதாக உள்ளது. இந்திய சமூகம்…

நேரத்துக்கு நேரம் மனநிலை மாறுவது ஏன்?|#VisualStory

மனநலம் பெரும்பாலும் நம் ஆழ்மனதின் எண்ணங்கள்தான் நம் முகத்தில் பிரதிபலிக்கும். நம் மனநிலைக்கும் சிந்தனைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நம் சிந்தனைகள்தான் பல வேளைகளிலும் நம் மனநிலையை நிர்ணயிக்கின்றன எனலாம். மகிழ்ச்சியாகச் சிரித்துக் கொண்டிருக்கும் நபர் அடுத்த நொடியே முகம்வாடி இருப்பதை நாம் கண்டிருக்கலாம். காரணம் ஆழ்மனதில் அலைபாயும் சிந்தனைகள். சிலர் தங்களது மனநிலை மாறுபாடு, அதனால் சில நேரங்களில் வரும் சோர்வு, மன அழுத்தம் போன்றவற்றை வேறு ஏதோ நோய்க்கூறுகள் என நினைத்துப் பயப்படுகின்றனர். மனநல…

அதிர்ச்சியளித்த பவன்; நம்பிக்கையூட்டிய நரேந்தர்; `டை’ யைத் தவிர்க்க முடியாத தமிழ் தலைவாஸ்! | Tamil Thalaivas started their Pro Kabaddi Season 9 Campaign with a ‘tie’ against Gujarat

Narendra KandelaPro Kabaddi தமிழ் தலைவாஸ் அணிக்காக முதல் ரெய்டுக்கு பவன்தான் சென்றிருந்தார். ஆனால், அவர் முதல் புள்ளியை எடுத்துக் கொடுக்கவில்லை. நரேந்திர கண்டேலாதான் ரெய்டு சென்று போனஸோடு சேர்த்து 2 புள்ளிகளை வென்று கொடுத்தார். தமிழ் தலைவாஸ் பவனிடமிருந்து எதிர்பார்த்தை இந்த போட்டியில் நரேந்திர கண்டேலா செய்து கொடுத்தார். இந்த போட்டியின் ராக் ஸ்டார் அவர்தான். பவனுக்கு பதில் வந்த ஹிமான்ஸூவும் அஜிங்கியாவும் நரேந்தருக்கு ஓரளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.முதல் பாதி முடிவடைகயில் 16-18 என தமிழ்…

1 42 43 44 45 46 63