Monthly Archives: October, 2022

நவராத்திரி ஸ்பெஷல் – சுவையான பெங்காலி உணவுகள், மிஸ் பண்ணாதீங்க.!

Bengali Cuisines | மேற்கு வங்காளத்தின் மிகவும் சுவையான பார்க்கும்போதே எச்சிலூற வைக்கும், நீங்கள் தவிர்க்க கூடாத ஐந்து சிறப்பு பெங்காலி உணவுகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். நன்றி

முலாயம் சிங் யாதவ் காலமானார் – பல அரசுகளை உருவாக்கி, ஆட்டிவைத்த அரசியல் தலைவர்

ரெஹான் ஃபசல்பிபிசி செய்தியாளர்18 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesசமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவரும் இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82.உடல்நலக் குறைவு காரணமாக ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் கடந்த சில நாட்களாகவே சிகிச்சை பெற்று வந்தார்.1989-1991, 1993-1995, 2003-2007 காலகட்டத்தில் உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்த அவர், 1996-1998ஆம் ஆண்டுகளில் தேவ கௌடா மற்றும் இந்தர்…

அதிமுக என்ற ரயிலில் ஏறுபவர்கள் ஏறலாம், இறங்குபவர்கள் இறங்கலாம்: வைகைச்செல்வன் பேட்டி

குடியாத்தம்: அதிமுக என்ற ரயில் ஓடி கொண்டே தான் இருக்கும். அதில் ஏறுபவர்கள் ஏறலாம், இறங்குபவர்கள் இறங்கலாம் என குடியாத்தத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் நிருபர்களிடம் கூறிதாவது: எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை தேர்ந்தெடுத்து சபாநாயகருக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்பது தான் மரபு. அதிமுக மிக பெரிய கட்டமைப்பு. ஒருவர், இருவர் செல்வதால் கட்சி சிதிலமடையாது. அதிமுக என்ற ரயில் ஓடிக்கொண்டே தான் இருக்கும். ஏறுபவர்கள்…

IND vs SA 2-வது ஒருநாள் | ஷ்ரேயஸ் – இஷான் கிஷன் அசத்தல் ஆட்டம்: இந்திய அணி வெற்றி | india won second odi versus south africa in ranchi ishan shreyas rocks

ராஞ்சி: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியை இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இந்த போட்டியில் அசத்தலாக விளையாடி இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்த ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அந்த அணி…

MK stalin to be elected as DMK chief in party general council meet today, – News18 Tamil

திமுக பொதுக்குழுக்கூட்டம் முதலமைச்சர், அக்கட்சியின் தலைவரான முக ஸ்டாலின் தலைமையில் கீழ்ப்பாக்கம் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலினும், பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் மீண்டும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இன்றைய கூட்டத்தில் 2600 பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 4,000 பேர் பங்கேற்க உள்ளனர்.முன்னதாத அக்டோபர் 7ஆம் தேதி திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில்…

எங்கும், எதிலும் இந்தி? தமிழகம் அனுமதிக்காது: சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

மதுரை: ஒன்றிய அரசு இந்தி திணிப்பின் அடுத்தகட்ட தாக்குதலுக்கு தயாராகிவிட்டது. இதனை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழிச்சட்ட குழுவினர் சந்தித்து அறிக்கை சமர்ப்பித்தனர். அதில், 11வது தொகுப்பில், இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒன்றிய அரசு அலுவலகங்களில் இனிமேல் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் நேற்று விடுத்துள்ள…

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தீபக் சஹர் விலகல்… அணியில் இணைகிறார் வாஷிங்டன் சுந்தர்

3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நன்றி

வீட்டிலேயே கேக் செய்ய டிரை பண்ணலாம்னு இருக்கீங்களா..? அதுக்கு முன்னாடி இதை படியுங்க..

Cake Baking Tips | கேக் செய்வதில் உள்ள பெரிய தொல்லையே நீங்கள் ஏதாவது சிறு தவறு செய்தாலும் அது மொத்த கேக்கையும் கெடுத்து விடும். எனவே நீங்கள் கேக் செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்களைப் பற்றி இப்போது பார்ப்போம். நன்றி

வேலூரில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை ஆதாரமளிப்பவர்களுக்கு ரூ. 200 அன்பளிப்பு, குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ. 500 அபராதம்

வேலூர்: வேலூரில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை ஆதாரமளிப்பவர்களுக்கு ரூ. 200 அன்பளிப்பு,  குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ. 500 அபராதம் என வேலூர் மாநகராட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வீடுகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்களுக்கும் அபராதம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. Source link

சேலம் அருகே பரபரப்பு பேட்டி; ரூ41 ஆயிரம் கோடி ரகசியம்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

ஓமலூர்: ரூ41 ஆயிரம் கோடி ரகசியம் பற்றி சேலம் அருகே ஓமலூரில் நேற்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேட்டியளித்தார். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில்  இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது அதிமுக அரசுதான். இந்த வழக்கில் உள்ளவர்கள்…

1 43 44 45 46 47 63