Monthly Archives: October, 2022

செங்கல்பட்டு மாவட்ட வடக்கு மாவட்ட பாஜ தலைவராக வேதசுப்பிரமணியம் நியமனம்: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பாஜவில் மாவட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு, புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர்(பரங்கிமலை கிழக்கு, மேற்கு மண்டல்கள்), ஆலந்தூர்(கண்டோன்மெண்ட் மண்டல்), பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். இதன் மாவட்ட தலைவராக செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் மாநகராட்சி பகுதியை செங்கல்பட்டு வடக்கு மாவட்டமாக அறிவித்து, 3வது முறையாக மாவட்ட தலைவராக அ.வேதசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் செங்கல்பட்டு, திருப்போரூர்,…

T20 WC | ஷார்ட் பால் வீக்னெஸ்ஸால் சரிந்த டாப் பேட்ஸ்மேன்கள் – SKY உதவியால் இந்தியா 133 ரன்கள் சேர்ப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை சேர்த்தது. டி 20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைய ஆட்டத்தில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ரோஹித் ஷர்மா – கே.எல். ராகுல் இணை ஆளுக்கொரு சிக்ஸர் அடித்து…

கடலைக்கூட்டு, கோதுமைப்புட்டு, வேர்க்கடலை புட்டு, காராமணிக் குழம்பு | வில்லேஜ் வீக் எண்டு ரெசிப்பீஸ்

விதம்விதமான இனிப்புகள், பலகாரங்கள் என சாப்பிட்டு மகிழ்ந்துவிட்டோம். அடுத்தடுத்த நாள்களில் வாய்க்கும் வயிற்றுக்கும் இதமான ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டு, உடலை சமன்படுத்த வேண்டாமா? கிராமத்துச் சமையலின் பிரபலமான சில ரெசிப்பீஸ் இங்கே உங்களுக்காக…. இந்த வாரக் கடைசியை வில்லேஜ் விருந்துடன் வெல்கம் செய்யுங்கள்….சுரைக்காய் கடலைக் கூட்டுதேவையானவை:சிறிய சுரைக்காய் – ஒன்று (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)வறுத்த வேர்க்கடலை – 2 கைப்பிடி அளவு (தோல் நீக்கி, ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்)தோலுரித்த சின்ன வெங்காயம் – 10மஞ்சள்தூள் – சிறிதளவுகடுகு…

வாட்ஸ் அப் வதந்திகளை மட்டுமே அண்ணாமலை அறிக்கையாக கொடுத்துள்ளார்: திமுக செய்தி தொடர்பாளர்

சென்னை: வாட்ஸ் அப் வதந்திகளை மட்டுமே அண்ணாமலை அறிக்கையாக கொடுத்துள்ளார் என திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவகாந்தி கூறியுள்ளார். இக்கட்டான வழக்குகளில் அண்ணாமலை கோமாளித்தனமாக தனது இருப்பை காட்ட தினந்தோறும் எதையாவது செய்து வருகிறார் என அவர் கூறியுள்ளார். Source link

5 மாவட்ட பாஜ தலைவர்கள் மாற்றம்; செங்கல்பட்டு மாவட்டம் 2ஆக பிரிப்பு: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு: செங்கல்பட்டு வடக்கு மாவட்டம்  சோழிங்கநல்லூர்(பரங்கிமலை கிழக்கு, மேற்கு மண்டலங்கள்),  ஆலந்தூர்(கண்டோன்மெண்ட் மண்டலம்), பல்லாவரம், தாம்பரம் ஆகியதொகுதிகள் அடங்கும். இதன் தலைவராக ஏ.வேதசுப்பிரமணியம்  நியமிக்கப்படுகிறார். செங்கல்பட்டு தெற்கு, செங்கல்பட்டு, திருப்போரூர்,  செய்யூர்(எஸ்சி), மதுராந்தகம் தொகுதிகள். இதன் தலைவராக  பி.ஜி.மோகனராஜா நியமனம்.திருநெல்வேலி தெற்கு (நாங்குனேரி, ராதாபுரம் தொகுதிகள்) தலைவர்-எஸ்.பி.தமிழ் செல்வன், திருநெல்வேலி வடக்கு (திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை தொகுதி) தலைவர்-ஏ.தயா சங்கர், மதுரை நகர்(மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை…

தவறான தகவலுடன் மீண்டும் வைரலாகும் விராட் கோலி போட்டோ..!

புதிய இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவழியை சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றுள்ள நிலையில், அவரையும் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டார் பிளேயரான விராட் கோலியையும் வைத்து சோஷியல் மீடியாக்களில் மீம்ஸ் வைரலாகி வருகின்றன.இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் நம்ம கோலிக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்புகிறீர்களா? விராட் கோலிக்கும், ரிஷி சுனகிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, ஆனால் ரிஷி சுனக் நம் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆசீஷ் நெஹ்ரா போல உருவ ஒற்றுமையை கொண்டிருப்பது…

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இத்தனை பயன்கள் உள்ளதா..? தவறாமல் சாப்பிடுங்க…

சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களை எதிர்த்துப் போராடவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றி

திருட்டு வாகனத்துக்கு பெயர் மாற்றம் செய்து கொடுத்த ஆர்.டி.ஓ அலுவலகம்! – கடலூர் அதிர்ச்சி | In Cuddalore, RTO officials are involved in controversy by changing the name of the stolen vehicle

அமுதராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வந்த குமரன் நகர் போலீஸார், திருட்டு வண்டிக்கு பெயர் மாற்றம் செய்தது தொடர்பான ஆவணங்களை எடுத்துச் சென்றிருக்கின்றனர். திருட்டு வண்டிக்கு பெயர் மாற்றம் செய்து கொடுத்த வினோத் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் உரிமையாளர் வினோத்திடம் பேசினோம். “விழுப்புரத்தில் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் ஜெயசங்கர் என்பவர், என்னிடம் வாகனங்களுக்கு பெயர் மாற்றும் வேலைகளைக் கொடுப்பார். ஒரு வாகனத்திற்கு பெயர் மாற்றம் செய்ய ரூ.1,500/- கொடுப்பார். அதில் ரூ.800/-…

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவதாக இருந்தால் ஆளுநர் பதவி விலகி விட்டு கருத்துக்களை சொல்லலாம்: திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம்

சென்னை: அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவதாக இருந்தால் ஆளுநர் பதவி விலகி விட்டு கருத்துக்களை சொல்லலாம் என திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பொறுப்பில் இருந்து கொண்டு பேசுவதை இனியாவது ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஆளுநரை கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளது. Source link

Doctor Vikatan: வெளிநாடுகளில் இருந்து வரும் மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்தலாமா?

Doctor Vikatan: என் நண்பர்கள் பலரும் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் இந்தியா வரும்போது காய்ச்சலுக்கு, வலிக்கு என சில மாத்திரைகளைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். அவை இந்தியாவில் கிடைக்கும் மாத்திரைகளைவிட சக்தி வாய்ந்தவை என்று சொல்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து வரும் இத்தகைய மருந்துகளை இந்தியாவில் பயன்படுத்தலாமா? பக்கவிளைவுகள் இருக்குமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இன்டெர்னல் மெடிசின் மருத்துவர் ஆஃப்ரின் ஷாபிர்இன்டெர்னல் மெடிசின் மருத்துவர் ஆஃப்ரின் ஷாபிர்வெளிநாடுகளில் இருந்து வரும் மருந்துகளை நிச்சயம் பயன்படுத்தக்கூடாது. மருத்துவரின் பரிந்துரையில்லாமல் எந்த மருந்தையும்…

1 2 3 4 5 63