Monthly Archives: October, 2022

`இப்படித்தான் குண்டுகளைக் கண்டுபிடிக்கும்!’- காவல்துறை மோப்பநாயோடு அளவளாவிய அரசுப் பள்ளி மாணவர்கள் | Karur: Government school students visited the Police department

மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டும், மாணவர்களிடையே காவல்துறையின் செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், கரூர் மாவட்ட காவல்துறை முயற்சி செய்தது. அப்படி கரூர் மாவட்டம், புலியூர் கவுண்டம்பாளையம் அரசினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 40 மாணவ மாணவியர்கள் மாவட்ட ஆயுதப்படை வளாகம் வரவழைக்கப்பட்டு, ஆயுதக் கிடங்கு, மோப்பநாய் படைப் பிரிவு ஆகிய இடங்களைச் சுற்றிக் காண்பிக்கப்பட்டனர்.அங்கிருந்த நாயைப் பார்த்ததும் உற்சாகமான மாணவர்கள், ‘ஹைய்… எங்களுக்கு நாய்ன்னா உயிர்’ என்று குதூகலமடைந்தனர். காவல்துறையினரின் வழிகாட்டுதலோடு, மோப்ப நாயும்…

துணைவேந்தர் நியமனத்தில் தவறு நடந்திருந்தால் ஆளுநரையே சாரும்: மாஜி அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

தர்மபுரி: துணைவேந்தர் நியமனத்தில் தவறு நடந்திருந்தால் அது ஆளுநரையே சாரும் என்று முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி.அன்பழகன் கூறினார். முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கேபி.அன்பழகன் நேற்று அளித்த பேட்டி: பஞ்சாபில் நடந்த ஒரு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை பெற்று நியமனம் செய்ததாக பேசி உள்ளார். துணை வேந்தர் நியமனத்திற்கு ஆளுநர் மட்டுமே கலந்து கொண்டு நேர்காணல் நடத்துகிறார்.…

Ind vs Pak | இந்திய அணிக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயத்த பாகிஸ்தான்

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் மெல்போர்னில் நடைபெறும் இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் 3 வேகம் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.இந்திய அணியின் அனுபவ வேகபந்து வீச்சாளர் புவனேஷ்வர் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவர் முதலே இந்தியாவின் வேகத்தில் பாகிஸ்தான் தடுமாற ஆரம்பித்தது. இரண்டாவது ஓவரை ஹர்ஸ்திப் சிங் வீசினார். முதல் பந்திலேயே…

சென்னா பேடா, ஷக்கர் பாரா, ஐஸ் அல்வா, காஜா…| தீபாவளி ஸ்பெஷல் வீக் எண்டு ஸ்வீட்ஸ்

என்னதான் கடைகளில் இருந்தும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் இருந்தும் தீபாவளிக்கு விதம் விதமான இனிப்புகள் வந்தாலும், நம் வீட்டில், ஸ்பெஷலாக செய்யும் ஸ்வீட்டுக்கு இணையாகுமா? மற்றவர்கள் அதிகம் செய்திராத, பிரத்யேக ஸ்வீட்டாக இருந்தால் அது பாராட்டுகளை அள்ளாதா….? அப்படி சில ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் ரெசிப்பீஸ் உங்களுக்காக…. ஹேப்பி தீபாவளி!சென்னா பேடாதேவையானவை: பனீர் – அரை கிலோ ரவை – கால் கப் சர்க்கரை (அ) பிரவுன் ஷுகர் – ஒன்றேகால் கப் ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்…

பிக் பாஸ் வீட்டிலிருந்து மகனுக்காக பாதியில் வெளியேறிய ஜி.பி.முத்து

பிக் பாஸ் வீட்டிலிருந்து மகனுக்காக பாதியில் வெளியேறிய ஜி.பி.முத்துபிக் பாஸ் வீட்டின் தலைவருக்கான போட்டியில் கலந்துகொண்டு வீட்டின் முதல் தலைவராகவும் ஆனார். இது மற்ற போட்டியாளர்களுக்கு ஜி.பி.முத்து எவ்வளவு வலுவான போட்டியாளர் என்பதை உணர்த்தியது. Source link

கட்சி நிர்வாக வசதிக்காக தென்காசி மாவட்டம் இரண்டாக பிரிப்பு: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: கட்சியின் நிர்வாக வசதிக்காக தென்காசி மாவட்டத்தை இரண்டாக பிரித்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கட்சி நிர்வாக வசதிக்காகவும்- கட்சி பணிகள் செம்மையாக நடைபெறவும், தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு ஆகிய மாவட்டங்கள் சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒன்றிய, நகர கழகங்கள் பின்வருமாறு அமையும். தென்காசி வடக்கு மாவட்டம்- சங்கரன் கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி) சட்டமன்ற தொகுதிகளை அடங்கியதாக அமையும். இதில்…

மைக்ரோவேவில் சமைத்து சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியத்திற்கு கேடா..? உண்மை இதுதான்..!

உலகம் மாறி வருவதற்கு ஏற்றவாறு நவீன வசதிகளும் பெருகிவிட்டன. குறிப்பாக சமையலறையிலேயே நாள் முழுவதும் பெண்கள் இருக்க வேண்டும் என்ற நிலை மாறியதற்கு புதுப்புது கண்டுபிடிப்புகள் மிகப்பெரிய உதவியாக இருக்கின்றன. அதேபோல விதவிதமாக சமைப்பதற்கும், சமையல் உபகரணங்கள், சாதனங்கள் ஆகியவை வந்துள்ளன. ஜூசர், காய்கறி நறுக்கும் இயந்திரம் என்று சமையலை துரிதமாக்கும் எலக்ட்ரானிக் சாதனங்களை போலவே விதவிதமாக சமைப்பதற்கு வீட்டிலேயே கேக், பேஸ்ட்ரி ஐட்டங்களை செய்வதற்கும் மைக்ரோவேவ் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, விலை…

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்வதால் இந்தியாவில் திமுகவை வியந்து பார்க்கின்றனர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

தாம்பரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்வதால் இந்தியாவில் திமுகவை வியந்து பார்க்கின்றனர் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி வரவேற்றார். கருத்தரங்கை டி.ஆர்.பாலு எம்பி.,…

1 15 16 17 18 19 63