Monthly Archives: October, 2022

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா! உண்மை என்ன?|Doubt of Common Man

விகடனின் ‘Doubt of common man’ பக்கத்தில் கோமதி என்ற வாசகர் “பிராய்லர் சிக்கன் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? பெண் குழந்தைகளை அது பாதிக்கிறதா?” என்று கேட்டிருந்தார். அதற்கான பதில் இங்கே.Doubt of common manகுழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி உண்ணக்கூடிய உணவாக பிராய்லர் சிக்கன் உள்ளது. பிராய்லர் சிக்கனை, பிரியாணி, சிக்கன் 65, கிரில் சிக்கன், ப்ரைடு ரைஸ் உள்ளிட்ட பல வடிவில் உணவாக எடுத்துக் கொள்கிறோம். இருப்பினும், மக்களிடையே பிராய்லர்…

SA vs ZIM: நெருங்கிய வெற்றி; குறுக்கிட்ட மழை; பரிதாபமாக பாயின்ட்டை இழந்த தென்னாப்பிரிக்கா!

சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்காவும் ஜிம்பாப்வே அணிகளும் மோதியிருந்தன.தென்னாப்பிரிக்கவுக்கும் மழைக்கும் எப்போதுமே ஆகவே ஆகாது போல! ஜிம்பாப்வேக்கு எதிராக தென்னாப்பிரிக்கா வெற்றியை நெருங்கிய சமயத்தில் மழை குறுக்கிட ஆட்டம் அத்தோடு முடித்து வைக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.SA vs ZIMஆரம்பத்திலிருந்தே மழை பெய்து கொண்டிருந்ததால் போட்டி தொடங்குவதற்கு தாமதம் ஆகியிருந்தது. மழை காரணமாக போட்டி 9 ஓவர்களாகவும் குறைக்கப்பட்டது. ஜிம்பாப்வே அணி முதலில் பேட் செய்திருந்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் வேய்ர்ன்…

சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு எதிராக பாலத்தில் போராடிய மர்ம மனிதர்

டெஸ்ஸா வோங்பிபிசி நியூஸ்24 அக்டோபர் 2022பட மூலாதாரம், INTERNETகடந்த வாரத்தின் மேகமூட்டமான ஒரு மதிய வேளையில், நெருக்கடி மிகுந்த பெய்ஜிங்கின் ஹைடியன் பல்கலைக்கழக மாவட்டத்தில் உள்ள மேம்பாலத்தில் ஒரு மனிதர் கார் டயர்கள், அட்டை பெட்டியுடன் ஏறினார்.ஆரஞ்சு வண்ணத்திலான தொழிலாளர்களுக்கான உடை, கடினமான மஞ்சள் நிறத்திலான தொப்பி ஆகியவற்றுடன், பார்ப்பதற்கு ஒரு கட்டுமான தொழிலாளர் போல எளிதாக அவர் ஏறி சென்றார்.அதனைத் தொடர்ந்து அவர், சிவப்பு வண்ணத்தில் எழுதப்பட்ட முழக்க வார்த்தைகள் அடங்கிய இரண்டு வெள்ளை நிற…

பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழு பயிர் காப்பீட்டுத் தொகை: அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: பயிர் காப்பீடு செய்து பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிர் காப்பீடு தொகை செலுத்தப்படவில்லை. மேலும், காப்பீட்டு நிறுவனங்கள் தருவதாகச் சொன்ன 481 கோடி ரூபாய் காப்பீட்டு தொகையும் போதுமானதாக இல்லை. காப்பீட்டு நிறுவனங்கள் அரசு கொடுத்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 2021 ம் ஆண்டில் காப்பீடு செய்த நிலையில் அந்த ஆண்டில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத்…

கோலியை தூக்கிய அந்தவொரு தருணம் ரோகித் சர்மா நம்மில் ஒருவரானார்: நெட்டிசன்கள் கொண்டாட்டம் | t20 world cup for all of us rohit sharma lifts virat kohli netizen celebrates

சென்னை: நடப்பு டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இந்திய அணியின் வீரர் கோலியின் ஆட்டம் அமைந்தது. இந்திய அணி வெற்றி பெற்றதும் மைதானத்தில் குழுமியிருந்த 90,293 ரசிகர்களுக்கு முன்னர் கோலியை அலேக்காக தூக்கி கொண்டாடினார் இந்திய கேப்டன் ரோகித் சர்மா. அந்தவொரு தருணம் போட்டியை நேரிலும், தொலைக்காட்சி மற்றும் செல்போன் வழியாகவும் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு கொண்டாட்ட தருணமாக…

உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் ஆன்டிநியூட்ரியன்கள் : எப்படி தவிர்ப்பது..?

நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், சில நேரங்களில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும். இந்த வரிசையில் தான் தாவர அடிப்படையிலான உணவுகளை சரியான முறையில் உட்கொள்ளாத போது செரிமான பிரச்சனை, நீரழிவு நோய், இதய நோய் போன்ற பல உடல் நல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். நன்றி

திமுக, காங்கிரஸ் தவிர எல்லாரும் எங்க கூட்டணிக்கு வரணும்

அதிமுக, திமுக என்றில்லாமல், மூவரும் பங்காளி சண்டை போடலாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அதில், பாஜக கூட்டணியில் யார், யார் இருக்கலாம் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக, காங்கிரஸ் தவிர எல்லாரும் எங்க பக்கம்தான் வரணும் என்று தெரிவித்துள்ளார்.அடுத்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல், அதனால் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.தொடர்ந்து விசிக, மதிமுக கூட…

துணைவேந்தர் பதவி விவகாரம் தமிழக அரசு விசாரிக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: பஞ்சாப் ஆளுநர் புகாரை தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன் பேச்சில், ‘‘தமிழ்நாட்டில் துணைவேந்தர் பணியிடம் ரூபாய் 50 கோடி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது’ என்று பகிரங்கமாக புகார் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பகிரங்கமாக கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டை தமிழ்நாடு அரசு…

அது நோ பால் தானா? கடைசி ஓவரில் ஏற்பட்ட பல குழப்பங்கள்: என்ன சொல்கிறது ஐசிசி ரூல்?

டி20 உலககோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற போட்டி குறித்து தான் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய இந்திய அணியில் விராட் கோலி தன் கடைசி வரை நின்று இந்திய அணிக்கு மறக்க முடியாத வெற்றியை தேடி தந்தார்.பரபரப்பாக சென்ற போட்டியில் கடைசி ஓவரில் 16 ரன்கள்…

மதுரையில் தலைதீபாவளி கொண்டாடிய பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி

மதுரை: மதுரை பழங்காநத்தத்தில் தலைதீபாவளி கொண்டாடிய பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த வாரம் காதல் திருமணம் செய்த நிலையில் இன்று தலைதீபாவளி கொண்டாடிய பெண்ணை எரிக்க முயற்சி செய்துள்ளனர். காதல் திருமணத்துக்கு சித்தப்பா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் எரிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. Source link

1 12 13 14 15 16 63