Daily Archives: October 31, 2022

T20 WC | ஹாரிஸ் ரவுஃப் பந்துவீச்சில் நெதர்லாந்து வீரர் காயம் | T20 WC | Netherlands player injured by Harris Rauf bowling

பெர்த்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. சூப்பர்-12 சுற்றின் குரூப் பி பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் விளையாடின. இதில் முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கேப்டன் எட்வர்ட்ஸ் 15 ரன்களும், ஆக்கர்மேன் 27 ரன்களும்…

கிருஷ்ண ஜெயந்தியில் இனிக்கும் அன்பை பரிமாற அதிரசம் : பக்குவமாக செய்ய ரெசிபி இதோ…

எந்த பண்டிகையாக இருந்தாலும் வீட்டில் இனிப்பு பலகாரம் செய்வது வழக்கம். அதில் அதிரசத்தின் பங்கு இணையில்லாதது. படையலுக்கு வைத்து படைத்துவிட்டு உறவினர் வீட்டிற்கு பகிர்ந்து உண்ணும் பண்பு இந்த பலகாரங்களின் வழியேதான் நிகழ்கிறது. குறிப்பாக ஸ்வீட் எடு கொண்டாடு என்பது போல் அதிரசம் இனிக்கும் அன்பை பரிமாறுகிறது. ஆகையால் நீங்களும் இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு அதிரசம் செய்யப் போறீங்கனா இந்த ரெசிபியை தெரிஞ்சு வச்சுக்கோங்க…தேவையான பொருட்கள் :பச்சரிசி – இரண்டு கப் வெல்லம் – 2 கப் …

ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 41 பேருக்கும் ஒய்பிளஸ் பாதுகாப்பு – அணி மாறுவதை தடுக்கும் யுக்தியா?! | YPlus protection for 41 pro-Shinde MLAs in Maharashtra

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவியேற்ற பிறகு பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பை அரசு முற்றிலுமாக விலக்கிக்கொண்டது. ஒரு சில எதிர்க்கட்சித்தலைவர்களுக்கு மட்டும் தொடர்ந்து பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த மகாராஷ்டிரா காங்கிரஸ் மூத்த தலைவர் தோரட், “அரசு இப்போது ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்குத்தான் முழு பாதுகாப்பு கொடுக்கவேண்டும்” என்று தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்த அடுத்த…

பாஜ தலைமை பந்த் நடத்தும்படி யாரையும் நிர்பந்திக்காது: மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: பாஜ தலைமை யாரையும் பந்த் நடத்தும்படி நிர்பந்திக்காது என்று மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி: கடலூரில் நான் பேசியது குறித்து வழக்கம் போல சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை. கோவை  பந்த் தொடர்பாக நான் அழைப்பு விடுக்கவில்லை என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. பாஜ தலைமை பந்த் நடத்த வேண்டும் என யாரையும் நிர்பந்திக்க மாட்டோம். கோவை மாவட்ட…

மில்லரின் மிரட்டலில் த்ரில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா!

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.8வது டி20 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றின் குரூப் -2 ஆட்டத்தில் இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. பெர்த்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்கள் சொதப்பினர்.15…

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறது

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறதுஇந்திய அணியின் குறைகளைக் காண வேண்டிய அந்த நாள் இதோ வந்துவிட்டது. கே.எல்.ராகுல் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்புவது, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக்கின் ஆகியோரின் தடுமாற்றம், பந்துவீசும்போது மிடில் ஓவரில் எதிரணியை கட்டுப்படுத்த முடியாமல்போனது… இன்னும் பல உண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில். விவரங்களை இந்தக் காணொளியில் பாருங்கள். Source link

மக்கள் நலனுக்கு எதிராக பாஜ செயல்படுகிறது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழக மக்களின் நலனுக்கு எதிராக பாஜ செயல்படுகிறது என கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்களின் நலனிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற வகையிலும் ஒன்றிய பாஜ அரசு செயல்பட்டு வருகிறது. இதை மூடி மறைக்கின்ற வகையில் பாஜ ஆர்ப்பாட்டம் நடத்துவது மிகுந்த நகைப்பிற்குரியது. ஒரே நாடு, ஒரே மொழி என்ற அடிப்படையில் அனைத்து நிலைகளிலும் இந்தி மொழியை புகுத்துவதை நோக்கமாக கொண்டு…

IND v SA: டாப் ஆர்டர் சொதப்பல், ஃபீல்டிங் குளறுபடிகள் – SKY இல்லையென்றால் இந்தியா என்னவாகும்? | India vs South Africa: Things that went wrong with India today

அதுவும் இந்திய ஃபீல்டிங்கும் மார்க்ராமுக்கு மறுவாழ்வளித்துக் கொண்டே இருந்தது. ஒரு ஓவரில் கோலி கேட்ச் டிராப் செய்து அவரைக் காப்பாற்ற, அதற்கடுத்த ஓவரிலேயே தன் பங்கிற்கு ஒரு ரன் அவுட் வாய்ப்பைத் தவறவிட்டு ரோஹித்தும் மார்க்ராமைக் காப்பாற்றினார். இந்த இரண்டு தவறுகளுக்கு இந்தியா பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது. அஷ்வினைக் குறிவைத்து ஒரே ஓவரில் அவர்கள் அடித்த 17 ரன்களும் பிரஷரை இந்தியாவின் பக்கம் திருப்பிவிட்டன. மில்லர் – மார்க்ராமின் பார்ட்னர்ஷிப்பும் அதை உடைக்க முடியாமல் போனதும்…

டேஸ்ட் மட்டுமல்ல.. ஆரோக்கியமும்.. வெல்லத்துல இத்தனை நன்மைகள் இருக்கா?

வெல்லத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் செலினியம் போன்றவை ரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது. நன்றி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை! – முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு!

இதில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும், துறைவாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும், முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசிக்கிறார். Source link