Daily Archives: October 27, 2022

மதுரையை சேர்ந்த சச்சின் சிவா இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு!

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக  தமிழகத்தை சேர்ந்த சச்சின் சிவா என அழைக்கப்படும் டி. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மதுரை மாவட்டம், தெப்பக்குளம், மருது பாண்டியர் நகரில் வசித்து வருபவர் சிவா. இவர் பிறந்த 6 மாதத்திலேயே போலியோவால் கால் பாதிக்கப்பட்டு சரியாக நடக்க முடியாமல் போனது.சிறுவயது முதல் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி வந்தார். பல நேரங்களில் புறக்கணிக்கப்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் விளையாட்டிலேயே முழு கவனம் செலுத்தியுள்ளார். சிவாவை அவரது…

திருவாரூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு வழக்கில் 3 பேர் கைது

திருவாரூர்: வடக்கண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மது அருந்தி கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் பள்ளியில் இருந்த மகாத்மா சிலையை உடைத்ததாக விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

பாஜ சார்பில் இன்று தமிழை காக்கும் போராட்டம்

சென்னை: தமிழை காக்கும் போராட்டம் என்ற தலைப்பில் பாஜக சார்பாக இன்று போராட்டம் நடத்தப்பட உள்ளது. கடலூரில் நடைபெறும் போராட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கிறார். தமிழக பாஜ சார்பாக ‘தமிழை காக்கும் போராட்டம்’ என்ற தலைப்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளது. இதற்கான போராட்ட அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதன்படி, மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட பாஜ தலைவர்கள் தலைமையில் பேராட்டம் நடைபெற உள்ளது. கடலூரில்…

IREvENG: மழை மட்டும்தான் இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமா? அசரடித்த அயர்லாந்து! |T20 WorldCup : Ireland upsets England by defeating them in rain affected match

மழைக் குறுக்கிடாமல் இருந்திருந்தால் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், இந்த வெற்றிக்கு அயர்லாந்து அணி தகுதியுடையதே. ஆரம்பத்தில் இருந்தே கடும் போராட்டக் குணத்தை வெளிப்படுத்திய அயர்லாந்து இறுதிவரை அதனை கடைப்பிடித்தது. அயர்லாந்து எதிர்ப்பார்த்ததைவிட குறைவான ஸ்கோரை தான் எடுத்தது. ஆனால், பவுலிங்கில் அதனை ஈடு செய்தது. ஆப்கன் போன்ற ஆசிய அணி  ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு தடுமாறலாம்; ஆனால், அயர்லாந்து அணியுன் இதற்கு தடுமாறுவார்களா என்பதை இங்கிலாந்து அணி யோசிக்க மறந்துவிட்டது நன்றி

ஓஹோ… உணவை இப்படித்தான் சாப்பிடணுமாம் – நிபுணர்கள் தரும் அட்வைஸ்.! 

Healthy Diet Tips | சரியான முறையில் உணவை உண்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கிய உணவுகளை சரியான முறையில் சாப்பிடுவதும் முக்கியம். நன்றி

`காந்தாரா’ படப்பாடல் திருடப்பட்டதா? தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவினர் சொல்வது என்ன? | Thaikkudam Bridge to sue Hombale Films, Rishab Shetty over copyright infringement

இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் சப்தமி கவுடா, கிஷோர், அச்யுத் குமார், வினய் பிடப்பா, பிரமோத் ஷெட்டி, உக்ரம் ரவி, பிரகாஷ் துமிநாட் ஆகியோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. இயக்குநர் ரிஷப் ஷெட்டியே இப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். கன்னட மொழியில் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவினர் குறிப்பாக…

அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் 12 பேரை தேர்வு செய்ய விரைவில் தேர்தல்

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் 12 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தலை விரைவில் நடத்தி மொத்தம் உள்ள 24 உறுப்பினர்கள் பட்டியலை இன்னும் ஒரு மாதத்துக்குள் வெளியிட அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இப்பதவிகளுக்கு புதிய நபர்கள் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதன்படி, புதிய காங்கிரஸ்…

இயற்கையோடு இணைவோம்…மண் சிகிச்சை!

நன்றி குங்குமம் டாக்டர் நிலம் எனும் நல்லாள் நாம் சிறந்து வாழ பல நல்ல மருந்துகளையும் சிகிச்சைகளையும் கொண்டுள்ளாள். அதில் ஒன்றுதான் மண் சிகிச்சை. மண் … Source link

“பாகிஸ்தான் தான் நல்ல வேகப் பந்துவீச்சு அணி!” – அனில் கும்ப்ளே மனம் திறப்பு | pakistan is a good fast bowling team indian cricketer anil kumble opinion t20 wc

நடப்பு டி20 உலகக் கோப்பையில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள அணி என்றால், அது பாகிஸ்தான் தான் என்று முன்னாள் இந்திய பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்தார். மேலும், அவர் கூறிய போது, இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், ஜாகீர் கானின் பாதையில் சென்று இந்திய அணிக்கு சிலபல அற்புதங்களை நிகழ்த்துவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். அனில் கும்ப்ளே பயிற்சியின் கீழ்தான் அர்ஷ்தீப் சிங் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக…