தலைவலி இருக்கும்போது இந்த டீயை போட்டு குடிச்சு பாருங்க.. இருந்த இடம் தெரியாமல் போய்விடும்..!
காலை எழுந்தவுடன் நம்மில் பலருக்கு ஆற்றல் மற்றும் உற்சாக பானமாக இருக்கிறது டீ. உடல் மனதும் புத்துணர்ச்சி அளித்து சுறுசுறுப்பாக இயங்க வைப்பதால் பலரும் டீ பிரியர்களாக இருக்கிறார்கள்.குறிப்பாக அலுவலகத்தில் வேலைக்கு நடுவே டென்ஷனை குறைக்கவும், குழப்பமாக இருக்கும் மனதை தெளிவாக யோசிக்க வைக்கவும் பலரும் டீ குடிப்பதை விரும்புகிறார்கள். பரபரப்பான மெஷின் வாழ்க்கைக்கு நடுவே பலரும் ஸ்ட்ரெஸ் மற்றும் தலைவலியால் அவதிப்படுகிறார்கள்.தலைவலியில் பல வகைகள் உள்ளன. டென்ஷன் தலைவலி லேசானது முதல் மிதமான வலியை தலையின்…








