Daily Archives: October 21, 2022

கூகுள் நிறுவனத்துக்கு இந்தியா ரூ.1,337 கோடி அபராதம் விதித்தது ஏன்?

2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கூகுள் நிறுவனம் இந்தியாவில் தொடர்ச்சியான நம்பிக்கை மோசடி தொடர்பான வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது.ஆண்ட்ராய்டு தளத்தை பன்படுத்தி சந்தையில் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதாக கூறி கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,337 கோடி அபராதத்தை இந்திய போட்டிகள் ஆணையம் விதித்துள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்புகளில் தனது செயலிகள் ஆதிக்கம் செலுத்து வகையில் ஒரு தரப்பான ஒப்பந்தங்களை உலகின் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் மேற்கொள்வதாக இந்திய போட்டிகள் ஒழுங்குமுறை அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.…

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெறுவதில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பெயர் விடுபட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னையை கவனித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். Source link

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா“எனக்கு வயது 38. காலில் சிறியதாக வெண்படலம் உருவாகியிருக்கிறது. இந்தப் பிரச்னை என் தாத்தாவுக்கு இருந்ததாகச் … Source link

இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா- பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி சொல்வது என்ன?

இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வது தொடர்பாக மத்திய அரசிடம் இன்னும் பேச்சுவார்த்தையே தொடங்கவில்லை என பிசிசிஐயின் புதிய தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் நடைபெறும் நிலையில் இந்திய அணி அங்கு செல்லாது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, பாகிஸ்தானுக்குச் செல்லவேண்டுமா கூடாதா என முடிவெடுக்கவேண்டியது மத்திய…

மூன்று வேளையிலும் உணவை இந்த குறிப்பிட்ட நேரத்தில்தான் சாப்பிடனுமாம்..!

உணவை எடுத்து கொள்வது மிகவும் ஈஸியான ஒன்றாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால் சாப்பிடும் நேரம் தொடர்பான விஷயத்தில் நாம் செய்யும் எளிய தவறுகள் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நன்றி

உருக, உருக பேசி காதல்… திருமணமான ஒரே மாதத்தில் நகை, பணத்துடன் புது மணப்பெண் ஓட்டம்

சென்னை மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம், பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார் – மேகலா தம்பதி.இவர்களின் மூத்த மகன் நடராஜன் வீட்டருகே உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். அதே பேக்கரியில் பணிபுரிந்த அபிநயா என்ற பெண்ணை நடராஜன் காதலித்துள்ளார். இருவரின் காதல் விவகாரம் நடராஜனின் வீட்டிற்கு தெரியவந்த நிலையில், அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.இதனால் நடராஜன் குடும்பத்தினருடன்  நெருங்கி பழகிய அபிநயா, அடிக்கடி அவர்களின் வீட்டிற்கும் சென்று உணவருந்தி, அனைவரிடமும் நெருங்கி பழகி நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார். குடும்பத்தில்…

ஊர்ந்து சென்று பதவி வாங்கியது யார்? எடப்பாடி பழனிசாமி மீது ஓபிஎஸ் தாக்கு

மதுரை: ‘மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவி வாங்கியது யார், நம்பிக்கை துரோகம் செய்தது யார் என்று அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்’ என்று எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர்செல்வம் தாக்கிப் பேசினார்.சென்னையில் இருந்து நேற்று மாலை மதுரை வந்த ஓ.பன்னீர்செல்வம், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:தேவர் தங்கக் கவசத்தை பொருத்தமட்டில் அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றத்தின் கருத்து அடிப்படையில் நாங்கள் முடிவெடுப்போம். ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் சிலர் நீதிமன்றத்திற்கு போவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.…

சளி மாத்திரையால் இறப்பு ஏற்படுமா? – விளக்கம் அளிக்கும் மருத்துவர் |Can cold pills cause death? – Answered by Dr. Arunachalam

சளிக்கு மாத்திரை சாப்பிட்டால் இறக்கும் அபாயம் ஏற்படுமா என்ற கேள்விக்கு சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் கூறியதாவது…“சளி பாதிப்பு மோசமாக இருந்து, அவர்கள் மாத்திரையை தாமதமாகக் கொடுத்திருக்க வாய்ப்பு உள்ளது. கிருமிகளின் தாக்கம் மோசமானதன் காரணமாகவும் சிறுவன் இறந்திருக்கலாம். இதயம் மற்றும் நுரையீரலில் திடீரென பிரச்னை ஏற்பட்டு மரணம் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.  பொதுவாக, மருந்து அலர்ஜியினால் அனாபிலாக்டிக் ஷாக் (anaphylactic shock) ஏற்படும். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இறப்பு…

பயிற்சியின்போது விபரீதம்; தலையில் பலத்த அடி; மருத்துவமனையில் பாகிஸ்தான் வீரர்!

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத்திற்கு தலையில் அடிபட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி அக்டோபர் 23 அன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் போட்டியையொட்டி இரு அணிகளின் வீரர்களும் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் அணியினர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அந்த அணியின் வீரர் முகமது நவாஸ் அடித்த பந்து…

சென்னை தேனாம்பேட்டையில் விபத்தில் சிக்கிய நபருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில்  விபத்தில் சிக்கிய நபருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி செய்துள்ளார். விபத்தில் சிக்கியவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முதலமைச்சர் ஏற்பாடு செய்துள்ளார் Source link

1 2 3