பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்பது என்ன அமைப்பு? அதை ஏன் இந்திய அரசு தடை செய்தது?
28 செப்டெம்பர் 2022, 03:44 GMTபுதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நாடு முழுவதும் தங்களுக்கு பல ஆதரவாளர்கள் இருப்பதாக பிஎஃப்ஐ அமைப்பு தெரிவிக்கிறது.பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பையும் அதன் துணை அமைப்புகளையும் இந்திய அரசு 5 ஆண்டு காலத்துக்கு தடை செய்துள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 95 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) செப்டம்பர் 22ம் தேதி ஒரே…









