Monthly Archives: September, 2022

சிக்னல் கோளாறு காரணமாக தாம்பரம்- செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை: சிக்னல் கோளாறு காரணமாக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு போகும் அனைத்து ரயில்களும் தாம்பரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. Source link

ஈபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்குள் சென்றது தவறு: புகழேந்தி

சென்னை: ஈபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்குள் சென்றது தவறு என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுக அலுவலகத்தின் உரிமையாளர், அதிகாரம் பெற்றவர் ஓபிஎஸ். அதிமுக அலுவலகத்திற்கு செல்வதற்காக பாதுகாப்பு கேட்டோமே தவிர, ஓபிஎஸ் கட்சி பணிகளை மேற்கொள்ள எப்பொழுது வேண்டுமானாலும் உள்ளே செல்வார், நாங்களும் செல்வோம். யாராலும் தடுக்க முடியாது எனவும் கூறினார். Source link

`கிங் கோலி இஸ் பேக்’ – அணியின் மீதான விமர்சனங்கள் இருக்கட்டும், இது கோலியைக் கொண்டாடும் தருணம்! | How did Virat Kohli script his comeback in this Asia Cup match against Afghanistan?

டிஃபெண்டிங் சாம்பியனான இந்தியாவிற்கு இம்முறை இறுதிப் போட்டியில்கூட இடமில்லை. எதிர்மறை விமர்சனங்கள் மட்டுமே சூப்பர் 4 சுற்றில் அவர்கள் முன்பாக வீசி எறியப்பட்டன. ஆனால், அவற்றிற்கான பதிலைத் தேடும் பணி எல்லாம் ஓரிரு நாள்கள் காத்திருக்கலாம், சற்று தாமதமாக அதன்மீது கவனம் செலுத்திக் கொள்ளலாம் எனுமளவு அதை மறக்கடிக்கும்படி கோலியின் 71-வது சதம் வந்து சேர்ந்து ரசிகர்களைக் கொண்டாட்ட மனநிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது.சச்சின் டெண்டுல்கர் இருந்த இடத்தில் அவருக்கு அடுத்த தலைமுறை வீரராகக் கொண்டாடப்பட்டவர்தான் கோலி. எந்த…

டீ குடித்தால் ஆயுள் அதிகரிக்குமா? ஆய்வு முடிவும் முழுமையான தகவல்களும்! | Does drinking tea increase life expectancy? Study result and complete information!

அனைத்து தரப்பு மக்களின் விருப்ப பானம் தேநீர். பணிபுரியும் இடத்திலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி… தலைவலியோ, டென்க்ஷனோ ஏற்பட்டால் உடனே நமது உடல் தேடுவது ஒரு கப் சூடான தேநீரை தான். டீ குடித்த சில நிமிடங்களில் ஏற்படும் புத்துணர்ச்சி அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் சிறிது நேரம் நம்மை ஆறுதல்படுத்திவிடும்.அத்தகைய தேநீர் குறித்து, அடிக்கடி ஏதேனும் ஓர் ஆய்வு முடிவு வந்து டீ பிரியர்களை அச்சுறுத்தும். ஆனால், சமீபத்தில் தேநீரை அதிகளவு அருந்துவதால் ஏற்படும் நன்மை,…

கோவை: அதிவேகப் பயணம்; கட்டுப்பாட்டை இழந்த கார் – 120 அடி ஆழ கிணற்றில் பாய்ந்ததில் 3 மாணவர்கள் பலி

கோவை, வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரோஷன் (18). இவர் தன் நண்பர்களுடன், சிறுவாணி சாலையையில் உள்ள ஒரு கிளப்பில் ஓணம் பண்டிகை கொண்டாடியிருக்கிறார். தொடர்ந்து, நேற்று இரவு அங்கு அனைவரும் தங்கியிருக்கின்றனர். கிணற்றில் விழுந்த கார்கதவு, தடுப்புகள் இல்லை; அருகருகே இரண்டு கழிப்பிடங்கள்! – முகம் சுளிக்க வைக்கும் கோவை பொது கழிப்பறைஇதனிடையே, கல்லூரி செல்வதற்காக இன்று அதிகாலை கிளப்பிலிருந்து அவர்கள் எடுத்து சென்றிருந்த உறவினர் காரில் வடவள்ளிக்குப் புறப்பட்டிருக்கின்றனர்.காலை 6:15 மணியளவில் கார் போலுவாம்பட்டி -…

தமது சுயநலத்திற்காக அதிமுகவை இபிஎஸ் அழிக்க பார்க்கிறார்: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு

தஞ்சை: எடப்பாடி பழனிசாமி யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துகொண்டு தமது சுயநலத்துக்காக அதிமுகவை அழிக்க பார்க்கிறார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே புதுமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வி.கே.சசிகலா அங்கு வருகை தந்த அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கத்தை நேரில் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வைத்திலிங்கம் இந்த சந்திப்பு எதார்த்தமான ஒன்றாகும். அரசியல் ரீதியான சந்திப்பு என்றால் பத்திரிக்கையாளர்களுடன் தெரிவித்துதான் சந்திப்போம்…

ஆன்டிபயாடிக் மாத்திரைகளை அதிகம் எடுக்கும் இந்தியர்கள்… ஒளிந்திருக்கும் ஆபத்து என்ன?

கோவிட்-19 பரவலின்போதும் அதற்கு முன்பும் இந்தியர்கள் அதிக அளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொண்டிருக் கின்றனர் என்று லேன்செட் மருத்துவ இதழில் ஆராய்ச்சி முடிவு ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. அப்படி இந்தியர்கள் அதிகம் எடுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளில் பெரும்பாலானவை, மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாதவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மாத்திரைடெங்குக் காய்ச்சலா… ஊசி, ஆன்டிபயாடிக் மருந்து, ஆஸ்பிரின் மாத்திரை வேண்டவே வேண்டாம்..!அதிக அளவில் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் இந்தியாவில் மருந்து எதிர்ப்புத்திறன் (Drug Resistance) அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக…

சதம் விளாசிய கோலி: கிரிக்கெட் ஆளுமைகளின் ரியல் டைம் ரியாக்‌ஷன் | cricketer virat kohli slams century t20i cricket personalities timely reaction

நடப்பு ஆசிய கோப்பை டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சதம் விளாசி இருந்தார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அவர் பதிவு செய்துள்ள சதம் இது. அதன் காரணமாக அவரது அபிமானிகள் அனைவரும் ‘போடு ஆட்டம் போடு’ என பண்டிகையை போன்றதொரு கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். இந்தச் சூழலில் அவரது இந்த அசத்தல் சதம் குறித்து கிரிக்கெட் ஆளுமைகள் என்ன சொல்லி…

Easy way to make instant butter using home made ghee

வெண்ணெய் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றுதான். இதை தனியாகவோ அல்லது மற்ற உணவுப் பொருட்களுடன் கலந்து உண்பதற்கு அனைவரும் விரும்புவர். ஆனால் வெளியே நாம் கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்களிலும் வாங்கும் வெண்ணெய் உண்மையிலேயே சுகாதாரமானதா என்றால் கண்டிப்பாக இல்லை. அதனுடன் பல வேதிப்பொருட்கள் சேர்த்து பதப்படுத்தி வைக்கப்படுவதால் உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்காது. எனவே சில நேரங்களில் நமக்கு வேண்டிய போது நம்மிடம் வீட்டில் இருக்கும் நெய்யை வைத்து எப்படி உடனடியாக வெண்ணெய் செய்வது…

1 41 42 43 44 45 60