Monthly Archives: September, 2022

மிரட்டல் பேச்சு: கோவை மாவட்ட பாஜ தலைவர் கைது

கோவை: எம்.பி.யை மிரட்டும் வகையில் பேசியது தொடர்பாக கோவை மாவட்ட பாஜ தலைவரை போலீசார் நேற்று கைது செய்தனர். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசாவுக்கு எதிராக இந்து முன்னணி சார்பில் கோவை பீளமேடு புதூர் பகுதியில் கடந்த 18ம் தேதி  ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கோவை மாவட்ட பாஜ தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பேசும்போது ஆ.ராசா குறித்து சர்ச்சை ஏற்படும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து தபெதிக மாநகரத்…

ஐ.பி.எல் பாணியைப் பின்பற்றும் ஐ.சி.சி; புதிதாக அறிமுகப்படுத்தப்படும் விதிமுறைகள் என்னென்ன? – ICC has announced some new rules for international cricket

ICCஅனைத்து புதிய விதிகளும், மாற்றங்களும் அக்டோபர் 1-ம் தேதி முதல் எல்லா சர்வதேச போட்டிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். அனைத்து புதிய விதிகளும், மாற்றங்களும் அக்டோபர் 1-ம் தேதி முதல் எல்லா சர்வதேச போட்டிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். Published:21 Sep 2022 4 PMUpdated:21 Sep 2022 4 PMICCகிரிக்கெட்டைப் பொறுத்தவரை விதிகளில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்வதும், புதிய விதிகள் வந்து கொண்டே இருப்பதும் வழக்கம்தான். அந்த வரிசையில் சில புதிய விதிகளைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தற்போது…

சாத்தான்குளம்: அரசுப் பள்ளியில் வெடித்த 'ஹிஜாப்' சர்ச்சை; வைரலான வீடியோ! – கூட்டத்தில் சுமுக முடிவு

ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி ‘ஹிஜாப்’ அணிந்து வந்ததற்கு பள்ளி தலைமை ஆசிரியை தடை விதித்ததை தொடர்ந்து, மாணவியின் தாய் இது குறித்து தலைமை ஆசிரியையிடம் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ‘விகடன் டிஜிட்டல் தளத்திலும் இந்த வீடியோ வெளியிடப்பட்டது.இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர் முருகம்மாள் தலைமையில், பள்ளி தலைமை ஆசிரியை, பள்ளி ஆசிரியர்கள், மாணவிகளின் பெற்றோர்கள்…

அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் எடப்பாடி அணி தீவிரம்: முட்டுக்கட்டை போடுமா ஓபிஎஸ் அணி?

சென்னை: அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த எடப்பாடி  அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக, பொதுக்குழு  உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த  முயற்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முட்டுக்கட்டை போடுவார்களா என்ற  கேள்வி எழுந்துள்ளது. அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி  நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக  தேர்வு செய்யப்பட்டார். அந்த கூட்டத்தில், விரைவில் பொதுச்செயலாளர்  தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான்  ஓ.பன்னீர்செல்வம்,…

வ்ரூம்.. வ்ரூம்.. | அடுத்த ஆண்டு இந்தியாவில் ‘Moto GP’ பைக் ரேஸ் ஆரம்பம்? | moto gp grand prix of bharat bike race sport to be debut in next year in india

சென்னை: இதுநாள் வரையில் மோட்டோ ஜிபி பைக் ரேசிங்கை தொலைக்காட்சி ஊடாக பார்த்து வந்த இந்திய ரசிகர்கள் இனி நேரிலும் கண்டுகளிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளதாக தெரிகிறது. அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் மோட்டோ ஜிபி தனது ஓட்டத்தை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. அது குறித்து பார்ப்போம். ப்ரீமியர் கிளாஸ் மோட்டார் சைக்கிளிங் ரேசிங் நிகழ்வாக மோட்டோ ஜிபி அறியப்படுகிறது. இதன் போட்டிகள் அனைத்தும் சர்வதேச மோட்டார் சைக்கிள்…

மைதா இல்லாமல் கேக் செய்ய முடியுமா..? உங்களுக்காக அந்த இரகசியம்..!

Healthy Eating | மைதாவில் செய்தால் எவ்வளவு சுவையாக வருமோ அதேபோல ஆரோக்கியமான பொருட்களை பயன்படுத்தி பேக்கிங் செய்யலாம் என்று பிரபலங்கள் கூறி இருக்கின்றனர். மைதாவுக்கு மாற்று உணவுகள் என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்! நன்றி

டெபிட், கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டுக்கு அக்டோபர் 1 முதல் புதிய விதிகள்: அவை உங்களை பாதிக்குமா?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள ‘டோக்கனைசேஷன்’ எனும் புதிய விதி அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதால், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான ஆன்லைன் பண பரிவர்த்தனையில் மாற்றங்கள் அமலாகவுள்ளன.ரிசர்வ் வங்கியின் புதிய டோக்கனைசேஷனுக்கான விதிகளை உருவாக்குவதற்கான காலக்கெடு ஜூலை 1ஆம் தேதி என வகுக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல பெரிய வணிக நிறுவனங்கள் ‘கார்டு-ஆன்-ஃபைல்’…

2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த உ.பி-யில் பீகார் முதல்வர் நிதிஷ் போட்டி?.. ஐக்கிய ஜனதா தளம் தலைவர் பரபரப்பு பேட்டி

லக்னோ: வரும் 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், உத்தரபிரதேசத்தில் போட்டியிட உள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவுடன் பீகார் முதல்வராக ஆட்சி நடத்தி வருகிறார். வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை…

India vs Australia : பாபர் அசாம், விராட் கோலிக்கு அடுத்து கே.எல்.ராகுல் சாதனை

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்கள் சேர்த்து கே.எல்.ராகுல் சாதனை புரிந்துள்ளார். நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார் கே.எல்.ராகுல்.இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டி20 போட்டி மொகாலியில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் 55 ரன்களை எடுத்தார்.அதிகபட்சமாக ஹார்டிக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 71 ரன்களை…

அட்லாண்டிக் கடலுக்குள் பாய்ந்த லா பால்மா எரிமலைக் குழம்பு- அலற வைக்கும் படங்கள்

ஸ்பெயின் நாட்டின் லா பால்மா தீவில் உள்ள எரிமலை வெடித்துச் சிதறியதில் 9 நாட்களுக்குப் பிறகு லாவா எரிமலைக் குழம்பு மலையிலிருந்து பாய்ந்து அட்லாண்டிக் கடலுக்குள் விழுந்தது. Source link

1 17 18 19 20 21 60