Daily Archives: September 28, 2022

வரலாற்றை மாற்றி அமைக்குமா இந்திய அணி..! – தென் ஆப்பிரிக்கா அணியுடன் இன்று பலப்பரீட்சை

உலகக்கோப்பைக்கு முன் அனைத்து வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து இருந்த நிலையில் அஸ்வினுக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்படலாம் நன்றி

பொதுமக்கள் உஷார்… முதல்வர் தனிப்பிரிவு குறித்து தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு பணம் கொடுத்து மனுக்களை வாங்கி அளிக்க வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள், தொடர்புடைய மாவட்டங்கள்/துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீப காலங்களில், இலவச வீடு ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பு கோரி தினமும் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொது மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை அளித்து வருகின்றனர்.இவ்வாறு முதலமைச்சரின் தனிப்பிரிவில்…

பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் காவல்துறையின் நடவடிக்கையால் வன்முறை கட்டுக்குள் வந்துள்ளது: அண்ணாமலை பேட்டி

திண்டுக்கல்: காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால் வன்முறை சம்பவங்கள் கட்டுக்குள் வந்துள்ளதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திண்டுக்கல்லில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பாஜ மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக, பாஜ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது சில விஷமிகள் தாக்குதலை தொடுத்துள்ளனர். தீ வைப்பு சம்பவங்கள் மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சினால் பாதிக்கப்பட்ட பாஜவினருக்கு கட்சி உறுதுணையாக நிற்கிறது. பாஜவினருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை சரி செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையினரின்…

19 வயது இளைஞருக்கு எதிராக புகார் கூறும் மேக்னஸ் கார்ல்சன் – செஸ் உலகில் என்னதான் நடக்கிறது? | Carlsen accusing Niemann as a cheater – What really happened?

Carlsen’s StatementCarlsenஎன அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார்நீமன் இதற்கு முன்பே சில வலைதளங்கள் நடத்திய போட்டிகளில் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டதாக அவரே ஒத்துக்கொண்டிருக்கிறார். அதேநேரத்தில், “சமீபத்தில் அதுவும் கார்ல்சனுக்கு எதிரான Over the board போட்டியில் நேர்மையாகவே ஆடியிருந்தேன். வேண்டுமானால், நிர்வாணமாக அமர்ந்து கூட போட்டிகளில் ஆடி என்னுடைய திறனை நிரூபிக்க தயாராக இருக்கிறேன்” என நீமன் கூறியிருக்கிறார். 19 வயது இளைஞருக்கு எதிராக ஆதாரமே இல்லாமல் அபாண்டமாகக் குற்றம்சாட்டுகிறார் என கார்ல்சனுக்கு எதிராகவும், செஸ் போட்டிகளில் இந்த…

பிரசவத்திற்கு பின்னர் இந்த சூப் வகைகளை மறக்காம குடியுங்கள்… ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும்…

பிரசவத்திற்கு பின்னர் ஆரோக்கிய நிறைந்த உணவுகளை சாப்பிடுவதோடு, உடலுக்கு வலுவூட்டும் வகையிலான சூப்களைப் பருகுவது நல்லது. நன்றி

நடிகர் விஷால் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் விஷால் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் குறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

சொல்லிட்டாங்க…

* இந்திய விஞ்ஞானிகளின் கடின உழைப்பு, ஆராய்ச்சி பல மக்களின் உயிரை காப்பாற்றும். எனவே அவர்கள் சமூக பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். இந்திய குடியரசு தலைவர் முர்மு* தேர்தல் சின்னம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கும். இந்த தீர்ப்பு யார் உண்மையான சிவசேனா என்பதை உறுதி செய்யும். சிவசேனா தலைவர் உத்தவ்தாக்ரே*கெஜ்ரிவால் உள்பட ஆம் ஆத்மியினர் போலி குற்றசாட்டு கூறுவார்கள். அதன்பின் மன்னிப்பு கேட்பார்கள். பாஜ செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா *…

IND A vs NZ A | சஞ்சு சாம்சன் அரை சதம் பதிவு: தொடரை 3-0 என வென்றது இந்தியா | india a team won series against new zealand a three nil sanju samson slams 50

சென்னை: இந்திய-ஏ அணி நியூஸிலாந்து-ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. சஞ்சு சாம்சன் மூன்றாவது போட்டியில் அரை சதம் பதிவு செய்திருந்தார். நியூஸிலாந்து-ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடர் முழுவதும் சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய-ஏ அணியை சஞ்சு சாம்சன் கேப்டனாக வழிநடத்தி இருந்தார். இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும்…

இரான்: கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய பாதுகாப்புப் படை; 20 வயது இளம்பெண் பரிதாப பலி!

இரானில் கடந்த சில நாள்களாகவே இஸ்லாமியப் பெண்கள் அதிக அளவில் அரசின் புதிய ஆடைக்கட்டுபாட்டுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். அரசின் இந்த புதிய ஆடைக்கட்டுப்பாடு மட்டுமல்லாது இதற்கு முக்கிய காரணம், ஹிஜாப் சரியாக அணியவில்லை என போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட மஹ்சா அமினி (Mahsa Amini) என்ற பெண் போலீஸ் காவலிலேயே இறந்ததுதான் என்கிறார்கள்.ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் – இரான்இதில் ஆத்திரமடைந்த இஸ்லாமியப் பெண்கள் முதலில், ஹிஜாப்பை எரித்தும், தங்களின் தலைமுடியை வெட்டியும் அரசுக்கு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.…