Daily Archives: September 21, 2022

மும்பை நவசேவா துறைமுகத்தில் ரூ.1,725 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல்!

மும்பை நவசேவா துறைமுகத்தில் ரூ.1,725 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சித்த மருந்தான அதிமதுரக் குச்சிகளில் ஹெராயினை பூசி, கன்டெய்னரில் அடைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உளவுத் தகவல் அடிப்படையில் மும்பை நவசேவா துறைமுகத்தில் டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு ஹெராயினை மடக்கிப்பிடித்தது. Source link

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரை சுயவிருப்பதுடன் தேர்வு செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து!

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரை சுயவிருப்பதுடன் தேர்வு செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. 2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு பிராமண பத்திரம் பெற்று வருகிறது. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு ஆதரவு அளிப்பதாக கையெழுத்து பெறப்படுகிறது. Source link

Doctor Vikatan: முதியவர்களைத் தாக்கும் நுரையீரல் தொற்று… தடுக்க முடியுமா? | Doctor Vikatan – Lung infection in the elderly – can it be prevented

இந்தத் தொற்றுகளை அலட்சியம் செய்யாமல், சரியான சிகிச்சை கொடுக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும் அபாயம் இருக்கிறது. இது தவிர சில முதியவர்கள் ஏதேனும் உடல்நலக் கோளாறு காரணமாக சிகிச்சைபெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார்கள். அந்நிலையில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும். தவிர மருத்துவமனை சூழலிலிருந்தும் இவர்களுக்கு நோய்த்தொற்று பரவலாம். இதை Hospital-acquired infections என்று சொல்வோம். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் முதியவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்னை இது. ஆகஸ்ட் தொடங்கி, டிசம்பர் வரையிலான மாதங்களில் முதியவர்களுக்கு ஃப்ளு காய்ச்சல்…

டி20 தரவரிசையில் மந்தனா 2-வது இடம்

துபாய்: இங்கிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற மகளிர் டி 20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 3 ஆட்டங்களில் விளையாடி 111 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் தரவரிசை பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். அதேவேளையில் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் மந்தனா 3 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை அடைந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மந்தனா 91 ரன்கள் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் கேப்டன்…

அதிமுக ஃபார்முலாவில் மாவட்டம் பிரிப்பு… கோவை அதிரடிக்கு தயாராகும் திமுக!

கொங்கு மண்டல அரசியல், திமுகவுக்கும் எப்போதுமே சவாலான ஓர் விஷயம். கடந்த சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெற முடியவில்லை. கடந்த சில தேர்தல்களாகவே கோவை அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது.செந்தில் பாலாஜி இதையடுத்து கோவை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக கரூரில் இருந்து செந்தில் பாலாஜியை களமிறக்கினர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.அப்போது முதலே மாவட்ட பொறுப்பாளர்கள் மாற்றம் என்ற தகவல் வட்டமடிக்க தொடங்கின. கோவை…

திமுக மாவட்ட செயலாளர் தேர்தல் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக ஆலோசனை

சென்னை: திமுகவின் 15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. 25ம் தேதி காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னைகிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு மாவட்டங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடக்கிறது. இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் தேர்தல் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்…

வார இறுதி விளையாட்டு விபரீதமாகும் அபாயம்! | The weekend game is at risk of disaster!

நன்றி குங்குமம் தோழி ‘அதென்ன Weekend warriors?’ என்று கேட்கிறீர்களா. தொடர்ந்து ஐந்து அல்லது ஆறு நாட்கள் அலுவலகம், வேலை என படு பிஸியாக இருந்துவிட்டு, வார இறுதிகளில் வீரராய் மாறி ‘விளையாட வெளியே போகிறேன்’ என சனி மற்றும் ஞாயிறுகளில் பிடித்த விளையாட்டை விளையாடுவது. ‘இது நல்லது தானே, இதில் என்ன தவறு?’ என கேட்கலாம். இதுமாதிரி வார இறுதிகளில் மட்டும் விளையாடுவது தவறு இல்லை. ஆனால், அதற்கான முன் ஏற்பாடுகளை நாம் சரிவர செய்கிறோமா?…

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக். வித்தியாசத்தில் வெற்றி…

பெரிய டார்கெட்டை ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்த போதிலும், இந்திய பவுலர்களின் மோசமான பந்து வீச்சு தோல்விக்கு வழிவகுத்து விட்டது. நன்றி

எப்போதும் சோர்வாக உணர்கிறீர்களா..? இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்க…

பகல் நேரத்தில் ஒரு குட்டித் தூக்கம் மற்றும் இரவு முழுமையான ஆழ்ந்த உறக்கம் ஆகியவை உடல் சோர்வை போக்கி நமக்கு புத்துணர்ச்சியை தருகிறது. ஆனாலும், சிலருக்கு உடல் சோர்வு நிரந்தரமானதாக இருக்கிறது. நன்றி

வானை கிழித்துச்சென்ற எரி கல்; ஆச்சரியத்தில் மக்கள்

வானை கிழித்துச்சென்ற எரி கல்; ஆச்சரியத்தில் மக்கள்ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து வான்பரப்பில் மிகப்பெரிய எரி கல் தென்பட்டுள்ளது. இரவு நேரத்தில் வானை கிழித்தபடி அந்த எரி கல் கடந்துசென்ற காட்சியை, பலரும் காணொளியாக பதிவுசெய்து, தங்கள் சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். Source link