Daily Archives: September 14, 2022

மதுக்கடைகளை மூடி விடுங்கள்… மாணவச் செல்வங்கள் சிறக்கட்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

சென்னை: வருங்காலத் தலைமுறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு ஆணையிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் கொடுமைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்; இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள்…

டெங்கு டேட்டா! | Dengue Data!

நன்றி குங்குமம் டாக்டர் கடந்த சில ஆண்டுகளாகவே நம்மிடையே டெங்கு காய்ச்சல் பருவகால நோயாகப் பரவி வருகிறது. அதிலும் மழைக்காலம் தொடங்கிவிட்டாலே டெங்கு பரவும் அபாயமும் தொடர்கதையாகிவிட்டது. காரணம், டெங்கு குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே என்கின்றனர் மருத்துவர்கள். டெங்கு எதனால் ஏற்படுகிறது, எப்படிப் பரவுகிறது, அதன் அறிகுறிகள் என்னென்ன, அதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி போன்றவற்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மருத்துவர் வி. அஸ்வின் கருப்பன்.  டெங்கு காய்ச்சல் என்பது என்ன? டெங்கு என்பது கொசுவால் பரவக்கூடிய…

இந்திய அணியில் ஓரங்கட்டப்படுகிறார்களா இஸ்லாமியர்கள் ரசிகர்கள் விவாதம்

இந்திய அணியின் டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வு பெற்ற அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.  அதில் இஸ்லாமிய வீரர்கள் ஒருவர் கூட இல்லாதது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆசிய கோப்பைக்குப் பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும்  உலகக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. ஆசியக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட அணியிலிருந்து உலகக்கோப்பைக்கான அணியில் சிறிய மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருந்தது.One title 🏆 One goal 🎯 Our squad 💪🏻#TeamIndia | #T20WorldCup…

ஆவடி விமானப்படை தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னை: ஆவடி விமானப்படை தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். விமானப்படை வீரர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

சட்டரீதியாக போராடுவோம் எடப்பாடி அறிக்கை

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் வருகிற 16ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கழகத்தில் தீவிர களப்பணி ஆற்றி வரும் செயல்வீரர்கள் இந்த அறப்போரில் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றுவதை தடுக்க, அவர்களது கவனத்தை திசை திருப்ப, இயக்க முன்னோடிகளான கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக அமைப்பு செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட…

15 years of Captain Dhoni: `மறக்குமா நெஞ்சம்' – மாபெரும் தலைவன் உருவான தினம்!

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவராகப் பெரும்புகழை பெற்றவர் தோனி. சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பிறகுமே தோனிக்கான மாஸ் இன்னும் அப்படியே இருக்கிறது. மாபெரும் தலைவனாக கொண்டாடப்பட்ட மகேந்திர சிங் தோனி 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் முதல் முறையாக இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று தனது பயணத்தைத் தொடங்கினார். செப்டம்பர் 14, 2007 இல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பைப் போட்டியில்தான் தோனி முதல் முறையாக இந்திய அணியை முன் நின்று வழிநடத்தினார்.…

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பதில் சிரமமாக உள்ளதா..? உங்களுக்கான ஆலோசனைகள்

சிலர் தங்கள் குந்தைகளை சாப்பிட வைக்க சாக்லேட்கள் அல்லது இனிப்புகளை பரிசாக கொடுப்பார்கள். ஆனால் இது தவறான ஒன்று. ஏனென்றால் ஆரோக்கிய உணவுகளை விட இவை தான் சிறந்தவை போல என்ற தவறான எண்ணம் குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடும். எனவே இது போன்ற பழக்கத்தை பெற்றோர்கள் செய்தால் அதை கைவிட வேண்டும். நன்றி

நொடியில் நொறுங்கிய 20 வருட அனுபவம்… ராஜநாகம் தீண்டி `பாம்பு மனிதர்’ பலி! | Rajasthan’s ‘Snake Man’ Dies Minutes After Being Bitten By A Cobra

ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் திவாரி (45). இவர் கடந்த 20 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் தொழிலைச் செய்து வருகிறார். பாம்பு மனிதர் என்று அனைவராலும் பிரபலமாக அறியப்படும் வினோத் திவாரி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிடிபடும் பாம்புகளை காடுகளுக்குள் விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில், கொஹமெடி பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் ராஜநாகம் ஒன்று புகுந்துவிட்டதாக வினோத் திவாரிக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, அவர் அந்தப் பகுதிக்கு விரைந்தார். கடைக்குள் புகுந்து ராஜநாகத்தைப்…

ஒன்றிய அரசின் கொள்கைகளை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கவர்னர் முயற்சிக்கிறார்: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சிக்கு நேற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: தமிழக ஆளுநர் தொடர்ந்து மாநில அரசுக்கு விரோதமாக ஒன்றிய அரசின் கொள்கைகளை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார். கரூரில் சட்டத்திற்கு விரோதமான மணல் குவாரிகள் மற்றும் கல்குவாரிகள் இயங்கி வருவதாகவும் கல்குவாரி  மூடக்கோரி போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் ஜெகநாதன் என்பவரை லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக உள்ளது. கல்குவாரியை மூடக்கோரி போராட்டம் நடத்திய…

டபிள்யூடிஏ பைனலில் ஸ்வியாடெக், ஜபிர் | Swiatek, Jabeur among 1st qualifiers announced for 2022 WTA Finals

லண்டன்: 2022-ம் ஆண்டு சீசனில் டென்னிஸ் தரவரிசையில் ஒற்றையர் பிரிவில் முதல் 8 இடங்களில் உள்ள வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் முதல் 8 இடங்களில் உள்ள ஜோடிகளும் கலந்து கொள்ளும் டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் வரும் அக்டோபர் 31-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற உள்ளது. இந்த மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு (டபிள்யூடிஏ) நடத்துகிறது. இந்நிலையில் இந்தத் தொடருக்கு முதல் நிலை வீராங்கனையான போலந்தின்…