Daily Archives: September 13, 2022

எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை ஏன்?

50 நிமிடங்களுக்கு முன்னர்அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எஸ்.பி.வேலுமணி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக இருந்தார். சி.விஜயபாஸ்கர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தார்.எத்தனை இடங்களில் சோதனை?முந்தைய ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.எஸ்.பி.வேலுமணியுடன் தொடர்புடைய,…

அதிமுக பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடத்தப்படும்: எடப்பாடி பேட்டி

சென்னை: அதிமுக பொதுக்குழுவை விரைவில் கூட்டி, பொதுச் செயலாளருக்கு உரிய தேர்தல் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம், இடைப்பாடியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: உச்சநீதிமன்ற தீர்ப்பால் தர்மம் வென்றுள்ளது. விரைவில் அதிமுக பொதுக்குழுவை கூட்டி,பொதுச் செயலாளருக்கு உரிய தேர்தல் நடக்கும். பெங்களூரு புகழேந்தி ஏற்கனவே அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர். கட்சிக்கு எதிரான விரோத செயல்களில் ஈடுபட்டதால்,அவரை நீக்கினோம். அவர் மக்கள்…

Doctor Vikatan: கணவன், மனைவி இருவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை… ஆனாலும் கருத்தரிக்காதது ஏன்?

என் வயது 26. கணவருக்கு 30. திருமணமாகி 4 ஆண்டுகளாக எங்களுக்கு குழந்தை இல்லை. மருத்துவர்கள் என்னையும் என் கணவரையும் பரிசோதித்துவிட்டு இருவரிடமும் குறைகள் எதுவும் இல்லை என்கிறார்கள். குறைகளே இல்லை என்றபோதும் ஏன் கருத்தரிக்கவில்லை?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகாடாக்டர் கார்த்திகாகுழந்தையின்மைக்கான பரிசோதனைகளில் எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனாலும் கருத்தரிக்காது. இந்த நிலை கடந்த சில வருடங்களில் நிறைய தம்பதியரிடம் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். இதை `அன்எக்ஸ்ப்ளெயிண்டு…

T20 World Cup 2022 Squad: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – யார் உள்ளே, யார் வெளியே? | Indian Squads for the upcoming T20 World Cup and Australia, and South Africa series are announced

ஆஸ்திரேலியா டி20 தொடருக்கான இந்திய அணி:ரோஹித் ஷர்மா (C)கே.எல் ராகுல் (VC) விராட் கோலிசூர்யகுமார் யாதவ்ஜஸ்ப்ரீத் பும்ராபுவனேஷ்வர் குமார்தீபக் ஹூடாரிஷப் பண்ட்தினேஷ் கார்த்திக்ஹர்திக் பாண்டியாரவிச்சந்திரன் அஷ்வின்யுஸ்வேந்திர சஹால் அக்ஸர் படேல்ஹர்ஷல் படேல்முகமத் ஷமி தீபக் சஹார்இந்திய அணி அடுத்து விளையாடவிருக்கும் தொடர்களின் விவரம்தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கான இந்திய அணி:ரோஹித் ஷர்மா (C)கே.எல் ராகுல் (VC) விராட் கோலிசூர்யகுமார் யாதவ்ஜஸ்ப்ரீத் பும்ராதீபக் ஹூடாரிஷப் பண்ட்தினேஷ் கார்த்திக்ரவிச்சந்திரன் அஷ்வின்யுஸ்வேந்திர சஹால் அக்ஷர் படேல்ஹர்ஷல் படேல்முகமத் ஷமி தீபக் சஹார்அர்ஷ்தீப் சிங்தென்னாப்பிரிக்கா…

healthy green smoothie recipes | உங்கள் காலை பொழுதை ஆரோக்கியமாக்க க்ரீன் ஸ்மூத்தி ரெசிபி வகைகள்… – News18 Tamil

நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியமானது என்று எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக, சமீப காலங்களில், உடல் ஆரோக்கியம் தான் மிகப் பெரிய சொத்து என்பதை நாம் எல்லோரும் உணர்ந்துள்ளோம். இந்நிலையில், உடல் நலன் காப்பதற்கு சரியான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.நாம் உண்ணும் உணவு சத்து மிகுந்ததாக இருந்தால், நமது உடல், மனம், சருமம் உள்பட அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். ஆக, உங்கள் மனதுக்கும், உடலுக்கும் நிறைவாக இருக்கக் கூடிய…

இதுவரை 493 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு – அமைச்சர் மா.சுப்ரமணியன்

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு வார்டை பார்வையிட்ட பிறகு ம அமைச்சர் மா சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் தலை காட்ட தொடங்கியுள்ளது. எழும்பூர் மருத்துவமனையில் தரமான சிகிச்சை வழங்கப்படுவதால் பல்வேறு இடங்களிலிருந்து இங்கு வருகின்றனர். ஆந்திராவிலிருந்து ஒரு குழந்தை எழும்பூருக்கு மேல் சிகிச்சைக்கு வந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து கைவிடப்பட்ட குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.தரமணி கல்லுக்குட்டை பகுதியிலிருந்து…

கொளத்தூரில் ரூ.111.80 கோடியில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு ஏழையின் சிரிப்பில் கலைஞரை காண்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பெரம்பூர்: ஏழையின் சிரிப்பில் கலைஞரை காண்கிறேன் என கொளத்தூரில் நடைபெற்ற புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக முதல்வரும், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வருகை தந்து பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்தார். முதலாவதாக கொளத்தூரில் இயங்கி வரும் கபாலீஸ்வரர் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சென்னை குடிநீர் வழங்கல் மற்றும்…

பாகிஸ்தான் போட்டியின்போது இந்திய தேசியக் கொடியை அசைத்த அப்ரிடி மகள் – காரணம் என்ன? | ex Pakistan cricketer Shahid Afridi confirms daughter waved Indian flag during India-Pak match

லாகூர்: நடந்து முடிந்த ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது தனது மகள் இந்திய தேசியக் கொடியை பிடித்தார் என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை டி20 தொடரில் கடந்த வாரம் நடந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. சூப்பர்-4 சுற்றில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. 182 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இலக்கை…

பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை ஓராண்டில் அகற்ற தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை ஓராண்டில் அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. பக்கிங்ஹாம் கால்வாயின் எல்லையை 6 மாதங்களில் வரையறுக்க தவறினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தான் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளது. Source link

114வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்: திமுக தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: அண்ணாவின் 114வது பிறந்த நாளான வரும் 15ம் தேதி மதுரையில் அவரது  சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: காஞ்சி தந்த காவியத் தலைவர்-உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர்-தமிழ் மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ் நாட்டின் சிறப்புக்காகவும் வாழ் நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர்-கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல்…