Monthly Archives: August, 2022

உலக ஜூனியர் மல்யுத்தம் – இந்திய வீராங்கனை சாதனை | Indias Antim Bangal wins gold at World Junior Wrestling Championships

புதுடெல்லி; உலக ஜூனியர் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்திம் பங்கல் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பல்கேரியாவின் சோபியா நகரில், 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் மகளிர் 53 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை அன்திம் பங்கல் பங்கேற்றார். நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அன்திம் 8-0 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனை அத்லின் ஷகயேவாவைத் தோற்கடித்து தங்கத்தைக்…

Sri Krishna Jayanthi 2022 pal payasam recipe for krishna jayanthi

படையல் என்றாலே பால் பாயாசம் இருக்கும். அதுதான் கடவுளுக்கான நெய் வேத்தியத்தில் முழுமையான உணவாகவும் இருக்கும். எனவே கிருஷ்ண ஜெயந்தி படையலுக்கு பால் பாயாசம் செய்தால் இப்படி செஞ்சு பாருங்க… பால் பாயாசம் ரெசிபி இதோ…தேவையான பொருட்கள் :நெய் – 1/4 tsp அரிசி – 3 tsp பால் – 2 லிட்டர் சர்க்கரை – 1/2 கப்செய்முறை :முதலில் அரிசியை நன்கு கழுவி , துணியை விரித்து அதில் காய வையுங்கள்.அடுத்ததாக கடாயில் கொஞ்சம்…

பிஎம் கிசான் 10-வது தவணை.. விவசாயிகளுக்கு வரும் டிசம்பரில் ரூ.2,000-த்திற்கு பதில் ரூ.4,000 டெபாசிட் என தகவல்!

நலிவுற்ற நிலையில் இருக்கும் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 10-வது தவணை நிதியை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அநேகமாக டிசம்பர் 15-ஆம் தேதி இந்த பத்தாம் தவணை வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.ஒரு தவணைக்கு தலா ரூ.2,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், 9ம்…

ஒன்றிணைய எடப்பாடி மறுப்பு எதிரொலி ஓபிஎஸ், சசிகலா ரகசிய பேச்சு: தென்மாவட்ட நிர்வாகிகளை முழுமையாக இழுக்க அதிரடி திட்டம்; முன்னாள் அமைச்சர் ஒருவர் இடம் மாற தயாராகி வருவதால் பரபரப்பு

சென்னை: ஒன்றிணைய எடப்பாடி மறுப்பு தெரிவித்ததையடுத்து சசிகலாவுடன் ஓபிஎஸ் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக, தென்மாவட்ட நிர்வாகிகளை முழுமையாக இழுக்க அதிரடி திட்டம்  வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் எடப்பாடி அணியில் இருந்து ஓபிஎஸ் பக்கம் தாவ தயாராகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் தீர்ப்பின் மூலமாக அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் கை ஓங்கியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த வெற்றியை அடுத்து மீண்டும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று எடப்பாடிக்கு ஓபிஎஸ் பகிரங்கமாக…

வாசிம் ஜாஃபர் செம கிண்டல் – News18 Tamil

இங்கிலாந்தின் புதிய ஆக்ரோஷ பேட்டிங் முறையான பாஸ்பால் என்று செல்லமாக அழைக்கப்படும் முறைக்கு தென் ஆப்பிரிக்கா ஆப்பு வைத்து இன்னிங்ஸ் தோல்வியை இங்கிலாந்துக்குப் பரிசாக அளித்தது.பாஸ்பால் என்ற பேச்சு நியூசிலாந்தின் அதிரடி மன்னன் பிரெண்டன் மெக்கல்லம் இங்கிலாந்தின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு பேட்டிங் பிட்ச் ஆகப் போட்டு 4வது இன்னிங்ஸில் பெரிய பெரிய இலக்குகளை அனாயசமாக அதிரடி விரட்டல் செய்வது என்று நியூசிலாந்தை 3 டெஸ்ட்களிலும் இந்தியாவை பர்மிங்ஹாமிலும் 377 ரன்களை சேஸ் செய்து இதுதாண்டா பாஸ்பால்…

சோயா சங்க்ஸ் குருமா, மசாலா டோஸ்ட், இலந்தை வற்றல் குழம்பு…|வேற லெவல் வீக் எண்டு ஸ்பெஷல்

சோயா சங்க்ஸ் குருமாதேவையானவை:சோயா சங்க்ஸ் (சோயா உருண்டைகள்) – அரை கப்காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்கிராம்பு – ஒன்றுபட்டை – சிறிய துண்டுகொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) – 2 டேபிள்ஸ்பூன்தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.அரைத்துக்கொள்ள:பொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்பச்சை வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்இஞ்சி – கால் அங்குலத் துண்டு (தோல் சீவவும்)பச்சை மிளகாய் – 2பாதாம், முந்திரி – தலா 5கசகசா – ஒரு டீஸ்பூன்சோயா சங்க்ஸ் குருமாவரகு…

சென்னையில் 2,665 கட்டடங்களின் பணிகளை நிறுத்த உத்தரவு: பெருநகர சென்னை மாநகராட்சி ஆணை

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2,665 கட்டடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த குறிப்பாணை வெளியிட்டுள்ளது. அனுமதியின்றி மற்றும் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் பணிகளையும், விதிமீறல்களை சரிசெய்யவில்லை எனில் 2,403 கட்டுமான இடத்தை பூட்டி சீல் வைக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. விதிமீறல்களை சரிசெய்யாத 39 கட்டடங்கள் ஏற்கனவே பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. Source link

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ததாக இபிஎஸ் அனுப்பிய கடிதத்தை ஏற்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் எழுதிய கடிதத்தால் பரபரப்பு

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு இபிஎஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்தனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினர். அப்போது கட்சியை வழிநடத்தி செல்லும் வகையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் என்ற பதவி ரத்து செய்து…

BazzBall-ஐ பஞ்சராக்கிய தென்னாப்பிரிக்கா; கேம் பிளானை மாற்றுமா மெக்கல்லம் – ஸ்டோக்ஸ் இணை? | South Africa damages England’s famous BazzBall strategy

இவ்வளவு எதிர்க் கருத்துகள் கிளம்பக் காரணம், இங்கிலாந்து வென்ற அந்த நான்கு போட்டிகளும் பயணித்திருந்த பாதைதான். ‘நிபந்தனைகளுக்கு உட்பட்டதுதான் BazzBall-ம்’ என்பதனை அதுதான் புலப்பட வைத்திருந்தது. பாரதியார் கேட்ட ‘வேண்டும்’ பட்டியல் போல், இதற்குத் தேவையான விதிமுறைகளும், நிபந்தனைகளும் நிரம்பவே உண்டு…”ஃப்ளாட் டிராக் வேண்டும் – அதிலும் சேஸ் செய்ய வேண்டும்,வேகத்தில் அச்சுறுத்தாத எதிரணி பெளலர்கள் வேண்டும்,ஓப்பனர்களும், டெய்ல் எண்டர்களும் சொதப்புவார்கள் என்பதால்,மத்திய வரிசை, எதையும் எதிர்கொள்ள வேண்டும்…”என இவை எல்லாம் சேர்ந்துதான் வெற்றியைக் கடந்த நான்கு…

Feeling Bloated After Breakfast Do This | காலை உணவு சாப்பிட்டவுடன் வயிறு உப்புசமாக தோன்றுகிறதா?

தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் 3 வேளை உணவுகளில் நீண்ட நேர இடைவெளிக்குப் பிறகு வருவது காலை உணவு ஆகும். அதனால், எதை தவிர்த்தாலும் காலை உணவை தவிர்க்கவே கூடாது என்பார்கள். காலையில் நல்ல பசி எடுக்க வேண்டும். ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். அது முறையாக செரிமானம் ஆகி, அடுத்த வேளையும் பசி எடுக்க வேண்டும்.எல்லோருக்கும் இப்படி இயல்பாக இருந்து விட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், சிலருக்கு சாப்பிடவுடன் வயிறு உப்புசம் ஏற்பட்டு விடும்.…

1 18 19 20 21 22 63