Daily Archives: August 26, 2022

கொடநாடு வீட்டில் யார் ஆட்சியில் கொள்ளை நடந்தது சட்டம், ஒழுங்கை பற்றி பேச எடப்பாடிக்கு அருகதை இல்லை: ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்

சென்னை: ஜெயலலிதாவின் கொடநாடு வீட்டில் கொள்ளை யார்  ஆட்சியில் நடந்தது. சட்டம், ஒழுங்கைப்பற்றி பேசுவதற்கு  எடப்பாடிக்கு என்ன அருகதை இருக்கிறது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். இதுகுறித்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி:   கொங்கு மண்டலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  மக்கள் வெள்ளம் கூடி அவரை  வரவேற்றது. இதை எல்லாம் பார்த்து தாங்கிக்கொள்ள முடியாமல்தான் பேட்டி என்ற பெயரில் இல்லாததையும், பொல்லாததையும் எடப்பாடி  பேசியிருக்கிறார். வெள்ளலூரில் பேருந்து நிறுத்தத்தை கிடப்பில் போட்டு …

செக்கச் சிவந்த செர்ரி!

நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பார்த்தவுடன் கவர்ந்திழுக்கும் நிறத்திலும் சுவைக்கத் தூண்டும் வகையிலும் ஆனது செர்ரிப்பழம். செர்ரிப்பழம் இனிப்பும் புளிப்பும் … Source link

அமெரிக்க ஓபன் டென்னிஸ் | தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் ஜோகோவிச் வெளியேறினார் | US Open Tennis Djokovic withdraws due to not taking coronavirus vaccination

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகி உள்ளார் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் அவர் இந்த தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தெரிகிறது. 35 வயதான ஜோகோவிச், செர்பிய நாட்டை சேர்ந்தவர். இதுவரையில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாடி வென்றுள்ளார். அவரது அண்மைய கிராண்ட்ஸ்லாம் வெற்றியாக அமைந்துள்ளது கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விம்பிள்டன் சாம்பியன்ஷிப் தொடர். இந்நிலையில், அமெரிக்க ஓபன் தொடரில்…

உடலில் இந்த பிரச்சனை இருந்தால் கொய்யா பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்… ஏன் தெரியுமா..?

கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் ஃப்ருக்டோஸ் அதிக அளவு உள்ளது. இந்த ஊட்டச்சத்துகளை அதிகமாக உட்கொள்ளும் போது, வயிறு உப்பசம் ஏற்படும். நீரில் கரையக்கூடிய வைட்டமினாக இருப்பதால், வைட்டமின் சி-யை உடல் ஏற்றுக்கொள்வது கடினமாக மாறும். நன்றி

திரை உலகம்: இந்த வார படங்கள், சீரீஸ்கள் என்னென்ன?

7 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், DHARMA PRODUCTIONSகடந்த சில வாரங்களோடு ஒப்பிடுகையில் இந்த வாரம் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள், சீரிஸ்களின் பட்டியல்:விஜய் தேவரகொண்டா நடிக்க பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கிறது இந்தப் படம். மிகப் பெரிய குத்துசண்டை வீரனாக விரும்பும் கதாநாயகன், தன் காதலிக்காக தன்னுடைய மானசீக குருவுடனேயே சண்டைபோட நேர்கிறது. நாயகன்…

தேமுதிக எழுச்சியாகத்தான் உள்ளது: பிரேமலதா பேச்சு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி, தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அனைத்துக்கட்சி தலைவர்களும் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர். தனது பிறந்தநாளையொட்டி நேற்று பகல் 12 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு விஜயகாந்த் வந்தார். இதனால், கட்சி அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் விஜயகாந்தை பார்த்ததும் உற்சாகம் அடைந்து கோஷங்கள் எழுப்பினர். அவர்களை பார்த்து…

சின்னம்மை… தடுக்க… தவிர்க்க!

நன்றி குங்குமம் டாக்டர் நவீன மருத்துவம் எவ்வளவோ முன்னேறிய இன்றைய நாட்களிலும் சின்னம்மை நமக்கு சவாலான ஒரு பிரச்சனைதான். என்னதான் தடுப்பூசி கண்டுபிடித்தாலும் இன்றும் பலருக்கும் … Source link

செஸ் ஒலிம்பியாடில் பதக்கம் பெற்ற ஹரிகா துரோணவள்ளிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது

செஸ் வீராங்கணை ஹரிகா துரோணவள்ளிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர் சமீபத்தில் செஸ் ஒலிம்பியாடில் மகளிர் அணியின் இந்தியா ஏ சார்பில் பங்கேற்று வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த மாதம் 28-ம் தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றதால் தமிழக அரசு கோலகலமாக தொடக்க போட்டியை நிகழ்த்தியது.  44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரை பிரதமர் நரேந்திர…

Actress andrea lead mysskin directed pisasu 2 movie second song released

பிசாசு 2 திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும் இரண்டாவது பாடலை சிங்கிள் ட்ராக் முறையில் வெளியிட்டுள்ளனர்.இயக்குனர் மிஷ்கின் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு-2 என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும் படம் ஆகஸ்ட் 31 தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தனர்.  ஆனால் தற்போது தணிக்கையில் A சான்றிதழ்  வழங்கியுள்ளனர்.விஜயகாந்த் படங்களில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் காதல் பாடல்கள்…இதன் காரணமாக படத்தில் சில காட்சிகள் நீக்கிவிட்டு யு/ஏ சான்றிதழ் பெரும் முயற்சியில் படக்குழு உள்ளது.…