Daily Archives: August 26, 2022

கே.எல்.ராகுலுக்கு பதிலாக சஞ்சு சாம்சன்தான் இடம்பெற்றிருக்க வேண்டும்: கனேரியா கருத்து | not kl rahul sanju samson should be in indian squad pakistan danish kaneria

துபாய்: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல் இருக்கும் இடத்தில் சஞ்சு சாம்சன்தான் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார். இந்திய – பாகிஸ்தான் அணிகள் நாளை மறுநாள் பலப்பரீட்சை செய்ய உள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை தொடர் அங்கு நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. நாளை முதல் செப்டம்பர் 11-ம் தேதி…

காலை நேரத்தில் தாம்பத்யம் வைத்து கொண்டால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்!

செக்ஸுக்கான உகந்த நேரம் எதுவுமில்லை என்றாலும் காலை நேர செக்ஸுக்கான பலன்கள் நிறைய உள்ளன. Source link

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓபிஎஸ்சுடன் நடிகர் பாக்கியராஜ் சந்திப்பு!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் நடிகர் பாக்கியராஜ் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வத்தை நடிகர் பாக்கியராஜ் சந்தித்து பேசினார். விழுப்புரம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். Source link

பாதங்களைக் காக்கும் ப்யுமிஸ் கல்!

நன்றி குங்குமம் டாக்டர் உச்சி முதல் பாதம் வரை கவனம் செலுத்துவதே முறையான அழகு பராமரிப்பாகும். ஆனால், முக அழகுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பாதங்களுக்குப் பலரும் … Source link

Kohli Shares A Memory Tweet With Dhoni Raises Many Question

சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்து 14 ஆண்டுகள் ஆன முன்னாள் கேப்டன் விராட் கோலி, தான் தோனியின் தலைமையின் போது அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான துணைக் கேப்டனாக இருந்த காலக்கட்டம் தன் கிரிக்கெட் வாழ்வின் மகிழ்ச்சியான காலக்கட்டம் என்று  திடீர் ட்வீட் செய்துள்ளது, ரசிகர்களை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் லேசான சந்தேகத்திலும் ஆழ்த்தியுள்ளது.தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலக்கட்டத்தில் அனைத்து வடிவங்களிலும் கோலிதான் அணியின் துணைக் கேப்டன். பிறகு 2014-ல் ஆஸ்திரேலியா தொடரில் தோனி பாதியிலேயே  டெஸ்ட்டிலிருந்து ஓய்வு…

chickpeas lentils broccoli corn milk food items more digestible

நாம் சமைக்கும் உணவுப்பொருள்களோடு சிறிதளவு இஞ்சி, சீரகம், பெருஞ்சீரகம், பூண்டு, நெய் போன்றவற்றைச் சேர்க்கும் போது எவ்வித செரிமானப் பிரச்சனையும் நமக்கு ஏற்பட வாய்ப்பில்லை.நாவிற்கு ருசியாக விதவிதமாக சமைத்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் பழக்கம் அனைவரிடம் உள்ளது. ஆனால் சில நேரங்களில் நாம் சாப்பிடும் உணவு செரிமானக் கோளாறை ஏற்படுத்தி வயிறு எரிச்சல், உமட்டல், வயிறு உப்பம், நெஞ்சு எரிச்சல், வாயுத் தொல்லை போன்ற பல பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக நம்முடைய உடலில் செரிமானம்…

கனியாமூர் பள்ளி நிர்வாகி ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கும் செப். 9ம் தேதி வரை காவல் நீடிப்பு: விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரம்: மாணவி மரண வழக்கில் கனியாமூர் பள்ளி நிர்வாகி ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கும் வரும் செப். 9ம் தேதி வரை காவல் நீடிப்பு என விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 பேருக்கும் ஐகோர்ட் ஜாமின் வழங்கினாலும் அது தொடர்பான ஆவணங்கள் விழுப்புரம் நீதிமன்றத்துக்கு கிடைப்பதில் தாமதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

ஜனநாயகத்துக்கு புறம்பான ஒரு சர்வாதிகாரத்தை பழனிசாமி தனது பணத்தால் கட்டமைக்க முயற்சிக்கிறார்: மருது அழகுராஜ்

சென்னை: ஜனநாயகத்துக்கு புறம்பான ஒரு சர்வாதிகாரத்தை பழனிசாமி தனது பணத்தால் கட்டமைக்க முயற்சிக்கிறார் என மருது அழகுராஜ் கூறியுள்ளார். அதிமுகவின் தலைமையை தொண்டர்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். Source link

IND v PAK Asia Cup: வந்தாச்சு கிரிக்கெட்டின் மாபெரும் கொண்டாட்டம்; என்ன செய்யும் ரோஹித் படை?

அலுவலகத்தில் இப்போதே ஏதாவது ஒரு தவிர்க்க முடியாத காரணத்தைச் சொல்லி வருகிற திங்கள் கிழமையின் காலையில் ஒரு 2 மணி நேர பர்மிஷனுக்காவது ஒரு முன் அனுமதியைப் பெற்றுவிடுங்கள். அப்படி அனுமதி பெற்றுவிட்டீர்கள் எனில், அலுவலக பீதியின்றி இந்த ஆண்டின் பெரும் விறுவிறுப்பான ஒரு ஞாயிற்றுக் கிழமையை எந்தவித அழுத்தமும் இல்லாமல் முழுமையாகக் கொண்டாடித் தீர்க்க முடியும்.அந்தக் கொண்டாட்டத்திற்குக் காரணமாக இருக்கப்போவது இந்தியா Vs பாகிஸ்தான் ஆசியக்கோப்பைப் போட்டி!Team India1984 முதல் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பைத் தொடரை…

“விலைவாசி உயர்வுக்கு பாஜக-வின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் காரணம்" – கே.எஸ்.அழகிரி தாக்கு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல்காந்தியின் இந்திய தேசத்தை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை குறித்து தென் மண்டல கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்தியாவை ஒற்றுமைப்படுத்த மக்களை நேசிக்க, எதன் பெயராலும் மக்களை பிரிக்காத வகையில், இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. கே.எஸ்.அழகிரிதற்போது நாட்டில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., கலாசாரம், மக்களைப் பிரிக்கக்கூடிய ஒன்றாக…