Daily Archives: August 24, 2022

Plum-Ginger Juice May Help You Build Immunity | நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பிளம்ஸ்

வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை மாறி தற்போது பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பொதுவாக மழைக்காலம் அனைவருக்கும் விருப்பமான காலநிலை என்றே கூறலாம். பரவலான மழை, சில்லென இருக்கும் வானிலை , சூடான ஸ்நாக்ஸ் என மழைக்காலத்தை கொண்டாடுவோம். ஆனால் பருவம் மாறும் போது, ​​நமது ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படலாம் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள், சூப்புகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.மழைக்காலத்தில் சளி,…

கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில ஊடகங்களில் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில ஊடகங்களில் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஆக.22-ல் 7 கொலையும், 23-ல் 5 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன எனவும் சில ஊடகங்களில் பட்டியலிடப்பட்ட பல்வேறு கொலை வழக்குகள் ஆகஸ்டு மாதத்தில் முந்திய நாட்களில் நடைபெற்றவை எனவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். Source link

விஜயகாந்த் தொடர்ந்து அரசியலில் ஈடுபட வேண்டும்: துரை வைகோ

சென்னை:அதிமுகவையும், பாஜகவையும் நாங்கள் வேறாக பார்க்கவில்லை என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.  வைகோவின் சாதனைகள், அரசியல் பயணம் பற்றி ஆவணப்படம் வெளியிடப்போகிறோம். அதற்கு அதிமுக, பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. எம்ஜிஆர் போல வள்ளல் மனம் படைத்தவர் விஜயகாந்த். அவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபட வேண்டும் எனவும் கூறினார். Source link

முதியவர்கள் நிச்சயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்! #VisualStory

முதியவர்கள்வயது முதிர்ச்சியின் காரணமாக முதியவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று, ஊட்டச்சத்துக் குறைபாடு. முதியவர்கள் தங்கள் உணவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின், கால்சியம் போன்றவை சரிவிகிதத்தில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.கேரட்கேரட், அவரை, பீட்ரூட் போன்ற காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் பாகற்காய், கோவக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.சிறுதானியம் கம்பு, கேழ்வரகு, சாமை, தினை போன்ற சிறுதானியங்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். இரவு நேரங்களில் கோதுமை ரொட்டி அல்லது கோதுமை பிரட் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.…

ஐசிசி ஒருநாள் தரவரிசை: கிடுகிடுவென முன்னேறி 38-ம் இடத்தை பிடித்த சுப்மன் கில் | ICC ODI batting rankings india shubman gill jumps 93 spot to reach 38th position

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் 93 இடங்கள் முன்னேறி 38-வது இடத்தை பிடித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேனான சுப்மன் கில். அவர் அண்மையில் ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். 22 வயதான கில், கடந்த 2019-ல் சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமானவர். இதுவரை 9 ஒருநாள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அவர்…

Doctor Vikatan: இரவு உணவுக்கு பழங்களும் சூப்பும் எடுத்துக் கொள்வது எடைக்குறைப்புக்கு உதவுமா?|doctor vikatan – Does having fruit and soup for dinner help with weight loss

சூப்பும் பழங்களும் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகள். எனவே, நள்ளிரவில் ஏற்படும் பசி உணர்வைக் கட்டுப்படுத்தவும், தூக்கம் பாதிக்கப்படாமலும் இருக்க சரிவிகித உணவுகளைச் சாப்பிடுவதுதான் சிறந்தது. அதிலும் குறிப்பாக, நீங்கள் எடைக்குறைப்பு முயற்சியை ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்தால், இரவில் சரிவிகித உணவுகளைச் சாப்பிட வேண்டியது மிகவும் முக்கியம்.ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை கலோரிகள் எடுத்துக்கொள்கிறீர்கள், அதை அந்த நாள் முழுவதும் எப்படி எரிக்கிறீர்கள், அதிலும் பசி உணர்வு இல்லாமல் என்பது தான் முக்கியம். அதுதான் எடைக்குறைப்புக்கும்…

சாகித்ய அகாடமி: பால சாகித்ய புரஷ்கர் மற்றும் யுவபுரஷ்கர் விருதுகள் அறிவிப்பு !| news about Bala Sahitya Purashkar and Yuvapurashkar Awards Announcement

சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் தனித்துவமான எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் பால சாகித்ய புரஸ்கார் யுவ புரஸ்கார் விருதுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான சாகித்ய விருதுகள் தலைநகர் டெல்லியில் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு மலையாளம்,இந்தி போன்ற பல மொழிகளில் வெளியாகியுள்ள கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவற்றிற்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழில் சிறுகதைக்காக சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு வழங்கப்படவுள்ளது. அவரது ‘மல்லிகாவின் வீடு’ என்ற சிறுகதைக்காக…

திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி

சென்னை; அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி திமுகவில் இணைகிறார். பொள்ளாச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து மக்கள் பணியாற்றப் போவதாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். Source link

எல்லோருக்கும் தேவையா சத்து மாத்திரைகள்? மருத்துவ விளக்கம் I who can take multivitamin tablets

“உடம்புல சத்து குறைவா இருக்காம். அதனால டாக்டர் சத்து மாத்திரை சாப்பிடச் சொல்லியிருக்காரு…” என்பது போன்ற உரையாடல்களை அடிக்கடி கேட்டிருப்போம். பெரும்பாலும் வைட்டமின், மல்டி வைட்டமின் மாத்திரைகளைத்தான் அப்படிச் சொல்வார்கள். உடல்நலப் பிரச்னைகளுக்கு மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற சத்து மாத்திரைகளையும் அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். மாத்திரைகள்உண்மையில் சத்து மாத்திரைகள் யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் என்று விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாச்சலம்…வைட்டமின், மல்டி வைட்டமின் மாத்திரைகள் என்ன வேறுபாடு?பி12,…

கோலி, பாபர் அசாமைக் கடந்து புஜாரா அதிசய சாதனை/ Cheteshwar Pujara Blasts Third Quick fire Ton For Sussex – News18 Tamil

ராயல் லண்டன் ஒன் டே கோப்பை ஒருநாள் தொடரில் சசெக்ஸ் அணிக்காக மீண்டும் ஒரு சதமெடுத்தார் புஜாரா, அவர் 75 பந்துகளில் சதம் எடுத்து பிறகு 90 பந்துகளில் 132 ரன்களை விளாசினார், இதனையடுத்து இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமைக் கடந்துள்ளார் புஜாரா.மட்டைவைத்து ஆடுவதற்குப் பெயர் பெற்ற புஜாரா தற்போது 5 போட்டிகளில் 3வது அதிரடி சதத்தை எடுத்துள்ளார். இந்த இன்னிங்ஸ் மிடில்செக்ஸ் அணிக்கு எதிராக விளாசப்பட்டது, இவருடன், தொடக்க…

1 2 3