Daily Archives: August 22, 2022

Premier League Week 2:செல்சீ தோல்வி,மான்சிட்டி டிரா, ஆர்செனல் முதலிடம்,இது புது பிரீமியர் லீக் பாஸ்!

பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது கேம் வீக் பல அதிர்ச்சிகரமான முடிவுகளைக் கொடுத்திருக்கிறது. நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி, நியூகாசிள் யுனைடட் அணியுடன் டிரா செய்தது. கடந்த வாரம் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய செல்சீ, இந்த வாரம் படுமோசமாக விளையாடி லீட்ஸ் யுனைடட் அணியிடம் தோல்வியடைந்தது.டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியோ வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் அணிக்கு எதிராக போராடி வெற்றி பெற வேண்டியதாக இருந்தது. ஆனால் இத்தனை ஆண்டுகள் தடுமாறிக்கொண்டிருந்த ஆர்செனல் முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை…

aware the side effects of eating chicken daily

பெரும்பலான அசைவப் பிரியர்களின் முதல் தேர்வு சிக்கன் தான். அதனால் தான் இன்று எங்கு பார்த்தாலும் சிக்கன் கடைகள், சிக்கன் பகோடா, சிக்கன் பிரியாணி கடைகள் குவிந்துள்ளன. ஸ்டாட்டர்சில் தொடங்கி மெயின் கோர்ஸ் வரை அனைத்துமே சிக்கனிற்குத்தான் முன்னுரிமை. பொதுவான சிக்கன் புரோட்டீன் நிறைந்த சத்தான உணவுதான். இருப்பினும் அதை சாப்பிடும் விதத்தில்தான் அதன் சத்து முழுமையாகக் கிடைக்கும். அதேபோல் என்னதான் ஆரோக்கியம் என்றாலும் தினசரி சாப்பிட்டால் அதுவும் நஞ்சுதான். அப்படி தினமும் சிக்கன் சாப்பிட்டால் உண்டாகும்…

அணியில் காலி இடங்களே குறைவு, அனைவரையும் எப்படி சேர்க்க முடியும்?- அதிருப்தியாளர்களுக்கு கோலி பதில்

இந்திய டி20 உலகக்கோப்பை அணி தேர்வு செய்யும் போது அஸ்வின் வேண்டாம் யஜுவேந்திர செகல்தான் வேண்டும் என்று வலியுறுத்திய விராட் கோலி ராகுல் சாகரை ஏன் எடுத்தோம் என்பதைப் பற்றி விளக்கம் அளித்துள்ளார். Source link

எங்களை அழைக்க தார்மீக உரிமை இல்லை சுய சிந்தனை இல்லாதவர்: ஓபிஎஸ் மீது கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி: ஓ.பன்னீர்செல்வம் சுய சிந்தனை இல்லாதவர் என வேப்பனஹள்ளி எம்எல்ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட புளியஞ்சேரி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.பி.முனுசாமி எம்எல்ஏ அளித்த பேட்டி:ஓ.பன்னீர்செல்வம், உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எங்களை அழைத்திருக்கிறார். அப்படி அழைப்பதற்கு அவருக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. காரணம் கடந்த 23ம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு இருவரும் கையெழுத்திட்டு, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பினர். பொதுக்குழுவுக்கு முன்பாக மாவட்ட செயலாளர்கள், தலைமை செயலாளர்கள்…

IND vs ZIM 3rd ODI | சுப்மன் கில் சதம் விளாசல்: ஜிம்பாப்வே அணிக்கு 290 ரன்கள் இலக்கு

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 289 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் சுப்மன் கில் சதம் விளாசினார். இஷான் கிஷன் அரைசதம் பதிவு செய்தார். கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.…

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு இலங்கை முகாமில் கைதிகள் போராட்டம்

திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு இலங்கை முகாமில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக போலீசார் செல்போன்களை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. Source link

பாஜகவுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளுடன் கூட்டணி இல்லை-திருப்பதியில் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் பேட்டி

திருப்பதி : பாரதிய ஜனதாவுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி இல்லை என திருப்பதியில் அதன் தேசிய செயலாளர் நாராயணன் கூறினார். திருப்பதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கு எதிரான ஆட்சியை நடத்தி வருகிறது. அரசியல் ஆதாயத்துக்காக என்ன வேண்டும் என்றெல்லாம் செய்யலாம் என்கிற எண்ணத்தில் ஆட்சி செய்து வருகிறது.  பாஜகவின் மேலாதிக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அதனால் தெலங்கானா மாநிலத்தில்…

Asia Cup 2022- Most Centuries Highest Score details india pakistan srilanka bangladesh dhoni kohli rohit sharma sachin records – News18 Tamil

ஆசியக் கோப்பை 2022 கிரிக்கெட் டி20 தொடர் வரும் 27ம் தேதி யுஏஇயில் தொடங்குகிறது. இதில் 28ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றை முறியடிக்கவிருக்கிறார்.பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெறும் இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 28 ஆம் தேதி மோத இருக்கின்றன. அதுவும் கடந்த டி20 உலகக்கோப்பையில் இங்கு இந்திய அணி செம…

stop eating ghee right away if you have these health conditions

கொலஸ்ட்ரால் பிரச்சனைகள், உடல் பருமன், பிசிஓடி, சிறுநீரகப் பிரச்சனை உள்ளர்கள் மற்றும் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் உடனடியாக சுத்தமான பசு நெய் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.நம்முடைய முன்னோர்கள் உணவே மருந்து என்பதை மட்டும் நினைவில் வைத்து அதற்கேற்றால் போல் தங்களுடைய உணவு முறைகளைப் பின்பற்றி வந்தனர். பொதுவாக சைவ பிரியர்கள் அதிகமாக இருந்ததால், பருப்பும் அதற்கு கூடுதல் சுவையளிப்பதற்காக சுத்தமான பசு நெய்யையும் அதிகளவில் உட்கொண்டனர். இது சுவைக்கு மட்டுமில்லாது…

வருமான வரித்துறையின் நோட்டீஸ்; அதிர்ந்த தினசரி கூலித்தொழிலாளி – வரி பாக்கி எவ்வளவு தெரியுமா? | bihar daily wage earner get notice from income tax dept for pay dues of rs.37.5L

நீங்கள் தினசரி கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்திவருபவர் என்று வைத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு திடீரென ஒரு நாள் வருமான வரித்துறையிலிருந்து, `நீங்கள் வருமான வரித்துறைக்கு லட்சக்கணக்கில் பணம் பாக்கி வைத்திருக்கிறீர்கள்’ என நோட்டீஸ் வந்தால் எப்படியிருக்கும். அதுபோன்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் பீகாரை சேர்ந்த நபர் ஒருவருக்கு நேர்ந்திருக்கிறது.பீகார் மாநிலத்தில் ககாரியா மாவட்டத்தில் வசிப்பவர் தான், கிரிஷ் யாதவ். இவர் தினசரி கூலி வேலை செய்து வருமானம் ஈட்டி வருகிறார். இவருடைய ஒருநாள் வேலைக்கான கூலியே 500…