Daily Archives: August 19, 2022

England vs South Africa 1st test Lords – South Africa leads by 161 runs in first innings against England, லார்ட்ஸ் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 326 ரன்களுக்கு ஆல் அவுட்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று தென் ஆப்பிரிக்கா அணி தன் முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.நேற்றைய ஸ்கோர் 289/7 என்று இன்று தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் முந்தைய நாள் நாட் அவுட் வீரர் ரபாடா அதே 3 ரன்களில் வெளியேறினார், பாட்ஸ் வீசிய பந்தை வைடு மிட் ஆனில் புல் ஷாட் ஆடினார் ரபாடா, பந்து பிராடைத் தாண்டிச் செல்லும் என்றுதான் தெரிந்தது, ஆனால் பிராட் அட்டகாசமாக பிடித்தார்,…

recipe of ennai katharikkai kuzhambu

கத்தரிக்காய் தொக்கு, கத்தரிக்காய் குழம்பு என கத்தரிக்காயில் எது செய்தாலும் அது ருசிதான். குறிப்பாக எண்ணெய் கத்தரிக்காய் செய்தால் அதன் சுவை கூடுதல் ஸ்பெஷல். அதை இந்த பக்குவத்தில் செய்து பாருங்க.. பிறகு அடிக்கடி செய்வீங்க…தேவையான பொருட்கள்கத்தரிக்காய் – 10 சின்ன வெங்காயம் – 10 பூண்டு – 10 பற்கள் தக்காளி – 1 புளி – எலுமிச்சையின் அளவு சிவப்பு மிளகாய் தூள் – 2 – 3 tsp தனியா பொடி -2…

ஒரு மாதமாக தூக்கமில்லை… மன உளைச்சலால் 16-வது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்த முதியவர்! | Sleepless elderly man in depression jumps from 16th floor of Ghaziabad building dies

நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அறிவியல் தொழில்நுட்பங்கள் இன்று பெரிதும் வளர்ந்துவிட்ட இந்த நவீன காலத்தில் பகலென்று, இரவென்று பாராமல் பலரும் வேலை செய்துவருகின்றனர். இதனால் பலரும் இரவில் வேலை பார்ப்பது, பகலில் உறங்குவது என தங்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவருகின்றனர். இன்னும் பலர் இதில் உறக்கமில்லாமல் பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். எப்படி மனிதனின் பசிக்கு உணவு ஒரு தவிர்க்க முடியாத தேவையாக இருக்கிறதோ, அதுபோல உடலின் ஓய்வுக்கு உறக்கமென்பதும் தவிர்க்க முடியாத ஒன்றே. இது…

காதலனை மாற்றிக்கொண்டே இருக்கும் வெளிநாட்டு பெண்ணை போன்றவர் நிதிஷ்: பாஜக தேசிய தலைவர் சர்ச்சை பேச்சு

இந்தூர்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார், காதலனை மாற்றிக்கொண்டே இருக்கும் வெளிநாட்டுப் பெண்களைப் போன்றவர் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியது சர்ச்சையாகி உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பீகார் முதல்வர்  நிதிஷ்குமார் கடந்த வாரம் வெளியேறினார். பின்னர் நிதிஷ் குமார் தலைமையில்  புதிய அரசு அமைந்தது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், ‘நான் வெளிநாட்டிற்குச் சென்றேன்.…

கால் ஆணி மற்றும் பித்த வெடிப்பு | Toenail and bile eruption

நன்றி குங்குமம் தோழி கால் ஆணிமனிதர்களாகிய நாம் காடு, மலை, மேடு எல்லாம் சுற்றித்திரிந்து படிப்படியாக நவநாகரிகம் பெற்று நிலவில் கால் பதித்து இன்று செவ்வாய் கிரகம் வரை செல்ல ஆயத்தமாவதற்கு ஆதி காரணம் நமது கால்கள் தான். கால்கள் இல்லையேல் மரம் போல் ஜடம் போல் நாம் இருந்திருக்கக் கூடும்.  ஆனால், நாமோ முகத்திற்கும், தலைமுடிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை கால் பாதங்களுக்கு கொடுப்பதில்லை. மனிதனின் முக்கிய உறுப்புகளான காலைக் குறிவைத்து சில நோய்கள் வருவதுண்டு. உடம்புக்கோ…

தேசிய கீதம் பாடுவதற்கு முன்… கே.எல்.ராகுலின் செயலுக்கு ரசிகர்கள் பாராட்டு | cricketer KL Rahul spits bubble gum before singing National Anthem Fans applaud

ஹராரே: தேசிய கீதம் பாடுவதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் ஆக்டிங் கேப்டன் கே.எல்.ராகுல், தன் வாயில் இருந்த பபுள் கம்மை துப்பியுள்ளார். அவரது இந்த செயலைக் கண்டு அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோ இப்போது வைரலாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடும் வகையில் ஜிம்பாப்வே நாட்டுக்கு பயணம் செய்துள்ளது. இரு அணிகளும் நேற்று ஹராரே மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் விளையாடின. இந்தத்…

ட்ரெண்டாகி வரும் ரசகுல்லா சாய்,..காம்பினேஷனே இடிக்குதே!|Trending Rasagulla Chai in social media

இந்நிலையில், புதிய உணவுகளைத் தேடிச் சென்று பதிவிடும் உணவு பதிவர் கொல்கத்தா டிலைட்ஸ் (@kolkatadelites), ஒரு கடையில் ரசகுல்லாவில் செய்யப்படும் தேநீர் பற்றிப் பதிவிட்டுள்ளார்.அதில் முதலில் பாலை நன்றாகக் காய்ச்சி, டீத்தூளைச் சேர்த்து வடிகட்டி, பரிமாறவிருக்கும் கப்பில் ரசகுல்லாவை நசுக்கிப் போட்டு தேநீரை மேலே ஊற்றிக் கொடுக்கப்படுகிறது.இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, சிலர் இதன் சுவையை அறிய ஆவல் கொள்வதாக நேர்மறை கமென்டுகளும், சிலர் `தண்ணீரோடு உப்பையும், மிளகாயும் கலந்து கொடுக்கும் ஒரு காலம்…

பில்கிஸ் பானு கூட்டு வன்புணர்வு: குற்றவாளிகள் நுழைந்ததை கொண்டாடிய கிராமத்தினர் – கள நிலவரம்

ராக்ஸி காக்டேகர் சாராபி பி சி செய்தியாளர்19 ஆகஸ்ட் 2022, 09:02 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், ANIகுஜராத்தின் மிக கொடூர குற்றங்களின் வரலாற்றில், ரந்திக்பூருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. இந்த இடம் 2002 ஆம் ஆண்டு பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கால் அறியப்பட்டது. மார்ச் 3, 2002 அன்று நடந்த குஜராத் கலவரத்தின் போது, பில்கிஸ் பானு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, அவரது குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.…

தமிழகத்தில் 4 நாட்கள் பாத யாத்திரை கன்னியாகுமரியில் ராகுல் பேசுகிறார்: தினேஷ் குண்டுராவ் பேட்டி

சென்னை: தமிழகத்தில் ராகுல்காந்தி 4 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ள நிலையில், கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறினார். காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலை எதிர்கொள்ள, கட்சிக்கு புத்துயிரூட்டவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்ல ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். இந்த பாதயாத்திரை செப்டம்பர் 7ம்தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறது. இதுகுறித்து,தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று சத்தியமூர்த்திபவனில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் தமிழக…

WATCH: Sachin Tendulkar Recalls Nostalgic Moment From U-15 Debut Match at PYC Gymkhana, முதல் போட்டியில் ரன் அவுட் ஆகி பெவிலியன் வரை அழுதுகொண்டே வந்தேன்

சச்சின் டெண்டுல்கர் மும்பையின் 15 வயதுக்குட்பட்டோர் அணியில் முதன் முதலாக ஆடிய போது ரன் அவுட் ஆகி மைதானத்திலிருந்து பெவிலியன் வரை அழுது கொண்டே வந்ததாக வீடியோ ஒன்றில் தெரிவித்தார். அதே 17ம் தேதி சச்சின் புனேயின் பிஒய்சி ஜிம்கானா மைதானத்தில் தான் முதன் முதலில் களமிறங்கியது, மைதானத்தின் அமைப்பு என்று விளக்கி ஒரு வீடியோவையும் தன் சமூக ஊடகப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தன் முதல் போட்டியில் மும்பை யு-15 அணிக்காக 4 ரன்களையே அடித்தார் சச்சின். ஆனால் அந்தத்…

1 2 3