Daily Archives: August 17, 2022

மாதவிடாய் பொருள்கள் இலவசம்… ஸ்காட்லாந்தில் இயற்றப்பட்ட சட்டம்! I Scotland first in world to make period products free

மாதவிடாய் பொருள்களை இலவசமாக விநியோகிக்க பொது இடங்களில் அரசு, கடைகள் திறக்க வேண்டும். அப்படி பொது இடங்களில் இவற்றை வாங்குவதில் உடன்பாடில்லாதவர்கள் அதனை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். அப்படி ஆர்டர் செய்யும்போது அதற்கான டெலிவரி செலவுகளை மட்டும் செலுத்த வேண்டும். இதுபற்றி பேசியுள்ள அந்நாட்டின் பிரதமர் நிக்கோலா ஸ்டர்கன், “இந்தச் சட்டத்துக்கு வாக்களிப்பதில் பெருமை கொள்கிறேன். பெண்கள் முன்னேற்றத்துக்கு இது உபயோகமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.இதற்கு முன்னரே ஸ்காட்லாந்தில் இலவசமாக மாதவிடாய் பொருள்கள் வழங்கப்பட்டன. ஆனால்,…

இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை ரத்து செய்தது FIFA – காரணம் என்ன? | FIFA Suspends All India Football Federation – What is the reason?

17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி தற்போது முதல் முறையாக இந்தியாவில் நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் உரிமம் ரத்து…

ஆரோக்கியமான, டயட்டிற்கு ஏற்ற தின்பண்டங்களின் பட்டியல்கள் இதோ உங்களுக்காக.!

Healthy Snacks | ஹம்முஸ், அவகோடா பேஸ்ட், அப்பிள் மற்றும் நட் பட்டர் போன்ற ஸ்நாக்ஸ்கள் எல்லாம் ஆரோக்கியமானதோடு வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும். புரதம் நிறைந்த இந்த ஸ்நாக்ஸ் உடல் எடையைக் குறைக்கவும் உதவியாக உள்ளது. நன்றி

சீர்காழி: கோயில் திருவிழா; இளம்பெண்ணை கிண்டல் செய்த இளைஞர்கள் – இரு தரப்பினரிடையே மோதல்; 3 பேர் கைது | In Sirkazhi temple festival, two groups fight, three arrested

அதனைத் தொடர்ந்து  நேற்று (16.08.2022)  இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்  கொண்டனர். இதில் மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.மூவர் கைதுஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, “மோதலில் ஈடுபட்ட இரண்டு தரப்பினர் மீதும்  வழக்கு பதிவு செய்துள்ளோம். மாதானம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், சூரியமூர்த்தி, முருகன் உள்ளிட்ட மூவரை கைது செய்ததுடன் தலைமறைவான சங்கர் என்பவரை தேடி வருகிறோம்.  17 வயது பெண்ணின் மீது தண்ணீரைத் தெளித்து…

சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மழைநீர் தேங்கும் இடங்களில் வடிகால் அமைக்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது. ஆனால் பணிகள் மந்தமாக நகர்வதை பார்த்தால் வடகிழக்கு வருவ மழை ஆரம்பித்து முடிந்துவிடும் போல் உள்ளது. மேலும் இதனால் ஏற்கனவே இருந்த பாதிப்பை விட மிக அதிகமான பாதிப்பாக தான் இருக்கும். கே.கே. நகர், அசோக் நகர், நெசப்பாக்கம், எம்.ஜி.ஆர் நகர், பகுதிகளில் மழைநீர் வடிகால்…

பாக்கெட் பால் டேட்டா! | Pocket Ball Data!

நன்றி குங்குமம் டாக்டர் கலர் கலரான பேக்கிங்களில் ஸ்கிம்டு மில்க், பாஸ்டுரைஸ்டு மில்க், டோனுடு மில்க், டபுள் டோனுடு மில்க் என்று பலவகையான பால் பாக்கெட்டுகள் சந்தையில் இருக்கின்றன. இவற்றுக்கு எல்லாம் என்ன பொருள் என்று பார்ப்போம்.பால்களில் ஸ்கிம்டு, டோனுடு என்று வகை பிரிப்பது எல்லாம் அதில் உள்ள கொழுப்புச்சத்தின் அடிப்படையில்தான். சில சமயங்களில் அதில் கலக்கப்பட்டுள்ள வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் பதப்படுத்திகள் தொடர்பாகவும் இவை வகைப்படுத்தப்படுகின்றன. ஃபுல் க்ரீம் மில்க் அல்லது ஹோல் க்ரீம் மில்க்…

BWF உலக ஜூனியர் பேட்மிண்டன் தரவரிசை: முதலிடத்தில் இந்திய வீரர் சங்கர் முத்துசாமி | indian shuttler sankar muthusamy rise number 1 in bwf world junior ranking

BWF உலக ஜூனியர் பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர் சங்கர் முத்துசாமி முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். உலக ஜூனியர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ள ஐந்தாவது இந்தியராக இவர் அறியப்படுகிறார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் 18 வயதான சங்கர் இந்த சாதனையை படைத்துள்ளார். இதே போல மகளிர் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை இப்போது பிடித்துள்ளார் இந்திய வீராங்கனை தஸ்னிம் மிர். அதோடு ஜூனியர் பிரிவில் ஒரே நேரத்தில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியர்கள்…

இரவு உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி… சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்துமா? மருத்துவர் விளக்கம்…

இந்தியாவில் 2014-ம் ஆண்டு 42 கோடியாக இருந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது பல கோடிகளைத் தாண்டியிருக்கும். 2045-ம் ஆண்டு 134 மில்லியன் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சில கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மரபு வழியாகப் பரவுவது, முறையற்ற உணவுப்பழக்கம், அதிகப்படியான மன அழுத்தம், ஹார்மோன் மாற்றம், உடல் பருமன் என பல காரணங்களால் ஒருவருக்கு சர்க்கரைநோய் பாதிப்பு ஏற்படலாம். உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டு, உணவுக் கட்டுப்பாடுடன் இருந்தால் சர்க்கரைநோய் தாக்கம் பெரிய…

உடல்நலம்: தூக்கத்திலேயே மாரடைப்பு யாருக்கெல்லாம் ஏற்படும்? உயிரைக் கொல்லும் 'சைலன்ட் அட்டாக்'

“இந்த உயிர்க்கொல்லி நோய் எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை வாழ்க்கை முறைகளால் ஏற்படுகிறது. மன அழுத்தம் காரணமாக உள்ளது” என்கிறார் மருத்துவர் சொக்கலிங்கம். Source link

பந்திக்கு முந்து என்ற பாணியில் யார் அழைத்தாலும் பாயுடன் படுப்பதுதான் ஓபிஎஸ் வேலை: ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை: பந்திக்கு முந்தி, படைக்குப் பிந்து என்ற பாணியில் யார் அழைத்தாலும் பாய் போட்டு படுத்துவிடுவதுதான் ஓபிஎஸ் வேலை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக தாக்கி பேசினார். சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று அளித்த பேட்டி: ஆளுநர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால் பந்திக்கு முந்தி, படைக்குப் பிந்து என்று ஓ.பன்னீர்செல்வம் குழு சென்றுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது, கட்சியிலும் அவர் கிடையாது. யாராவது ஒருவர் அழைக்கமாட்டார்களா…